‘காலா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு: ரஜினிகாந்த் பதில் அளிக்க கோர்ட்டு கால அவகாசம்..!!

சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்தவர் கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா. இவர், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- இயக்குநர் ரஞ்சித் இயக்கும் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து...

வலியால் துடித்த பெண்.. காதுக்குள் குடியிருந்த சிலந்தி.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!! (வீடியோ)

கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் தாங்கமுடியாத தலைவலியாலும், காதுகளில் ஏதோ அசௌகர்யம் காரணமாக அவதிப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண்ணின் காதிற்குள் ஒரு...

சிவகார்த்திகேயனோடு கைகோர்க்கும் சிம்ரன்..!!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறது. இப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘ரெமோ’ படத்தை தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா...

தந்தையுடன் விளையாடிய குழந்தை.. திடீரென தேம்பி தேம்பி அழுகை.. எதற்கு என்று நீங்களே பாருங்க..!! (வீடியோ)

அப்பாக்கள் என்றாலே குழந்தைகளுக்கு தனி மகிழ்ச்சி தான். ஏனெனில் எப்போதுமே அப்பாக்கள் தான் குழந்தைகளுக்கு எல்லா விடயங்களிலும் உறுதுணையாக இருப்பார்கள். தினமும் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு இங்கு ஒரு அப்பா தன் குழந்தையுடன்...

நடிக்க வரும் முன்பே துல்கர் சல்மானுக்கு திருமணம் செய்தது ஏன்? : மம்முட்டி பதில்..!!

மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் நடித்த ‘உஸ்தாத் ஹோட்டல்‘, ‘பெங்களூர் டேஸ்’, ‘சார்லி’ உள்ளிட்ட நிறைய படங்கள் வெற்றிகளை வாரிக் குவித்துள்ளன. இவர் நடிப்பில் கால்...

வடக்கின் மீது கைநீட்டும் முயற்சி..!! (கட்டுரை)

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி, தமக்கான அரசியல் இலாபத்தை அடைவதற்குப் பல்வேறு தரப்பினரும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தை வைத்து, முதலமைச்சர் விக்னேஸ்வரனைக் குற்றவாளியாக்க ஒரு...

தேன்கனிக்கோட்டை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவனை அரிவாளல் வெட்டிய மனைவி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பெட்டமுகிலாளம் அருகே உள்ள மேல்கதவணி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன் (வயது 30). இவருக்கு சிட்டம்மா என்ற மனைவி உள்ளார். மாதேவனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் குடித்து விட்டு...

வெட்ட வெளியில் சிங்கத்தை அழைத்துச் சென்ற நபர்: அச்சமடைந்த மக்கள்..!! (வீடியோ)

பாகிஸ்தானில் வெட்ட வெளியில் சிங்கம் ஒன்றை காரில் அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள போக்குவரத்து மிகுந்த வீதியில் கடந்த புதன் கிழமை சிங்கம் ஒன்று காரின் பின் புறத்தில்...

ஒரு மனிதன் மட்டும் வாழும் அதிசய கிராமம்: எங்கே இருக்கு தெரியுமா?..!!

கிராமங்கள் இருந்து வேலை தேடி தற்போது பட்டணத்தை நோக்கி பலர் போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டும் வாழ்கிறாராம். இந்த அதிசய கிராமம் சீனாவில் உள்ளது. சீனாவில் உள்ள ஜுயென்சாஷே...

பெண்களே பட்டு போன்ற மேனிக்காக ஏக்கமா? இதோ உங்களுக்கு அருமையான டிப்ஸ்..!!

சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்! தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? ம்ஹும், அதுக்கெல்லாம்...

சுய இன்பத்தில் இல்லை சுய நலம்… மாறாக மேம்படுமே உடல் நலம்..!!

சுய இன்பம்.. நிறையப் பேருக்கு இது பிடிக்காத விஷயமாக இருக்கலாம். ஆனால் பலரும் இதை விரும்பு கடைப்பிடிக்கவே செய்கிறார்கள். இதில் உடல் நலக் கேடு இருப்பதாக இதை பிடிக்காதவர்கள் கூறினாலும், அப்படியெல்லாம் இல்லை என்பதே...

4 நொடியில் தகர்ந்த பாலம்: வைரலாகும் காணொளி..!!!

சீனாவில் மிக நீளமான பாலம் ஒன்று வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதன் காணொளியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் சங்சுன் நதியின் குறுக்கே கடந்த 1978ஆம் ஆண்டு 150மீற்றர் நீளமும்,...

1 ஆண் மகனை திருமணம் செய்த 2 ஆண்களின் விநோத கல்யாணம்..!!

தென் அமெரிக்காவில் 3 ஆண்கள் திருமணம் செய்துகொண்டுள்ளது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு பாலினத் திருமணத்துக்கு அண்மைக் காலமாக பல நாடுகள் சட்டப் பூர்வமான அங்கீகாரத்தை அளித்து வருகின்றன. தென் அமெரிக்க நாடு மூன்று ஆண்கள் செய்து...

ஆரோக்கியமான உணவின் ரகசியம் என்ன?..!!

நன்கு பசிக்கும் பொழுது மட்டுமே சாப்பிடுங்கள். சாப்பிடும் முன் உங்கள் உடல் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள். ஏதோ பேசிக் கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் சாப்பிடுவது உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் தவறு...

இப்படியா கோயிலுக்கு போகுறது? – குட்டை பாவடை நடிகையால் சர்ச்சை..!!

போர்ச்சுகல் நாட்டிற்கு படப்பிடிப்பில் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது நடிகை சார்மி குட்டை பாவாடை அணிந்து சீக்கிய குருத்துவாரா கோயிலுக்கு சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்படத்தை அவர் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,...

திருமணமான ஒரே மாதத்தில் வரதட்சணைக்காக மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்..!!

திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகில் உள்ள கஸ்தூரி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 27). பட்டதாரி பெண். இவருக்கும் வடமதுரை அருகில் உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருக்கும் கடந்த 11.4.2016-ந் தேதி திருமணம்...

பஞ்சாயத்தை கூட்டி ஊருக்கு நடுவே முதலிரவு நடத்தும் மக்கள்..!!

ஒரு ஊர் இருக்குங்க… அந்த ஊர்ல ஒரு விநோத சடங்குமுறை இருக்கு. அது என்னன்னு கேட்டா அதிர்ச்சியாவீங்க… அவசரப்படாதீங்க… என்னன்னு நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமா? அந்த ஊரில பெண்ணுக்கு 17 வயது ஆனவுடன் ஓரே...

சரும நிறத்தை அதிகரிக்கும் புளி பேஸ் பேக்..!!

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. அத்தகைய புளி சருமம் மற்றும் முடிக்கும் மிகவும் நல்லது. புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இதற்கு புளியில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்...

சந்தோச சப்தங்கள் படுக்கை அறையை சங்கீதாமாக்கும்..!!

படுக்கை அறையில் தம்பதியர் போடும் சந்தோச சப்தங்கள் சங்கீதமாக ஒலிக்குமாம். மாறாக அமைதியாக கடனே என்று செயல்படுவது கூடாது என்கின்றனர். படுக்கை அறையில் ஆணோ அல்லது பெண்ணோ சந்தோஷமாக இல்லை என்பதை அறிய சில...

பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை..!!

தமிழ்நாட்டில் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறையை சேர்ந்தவர் நாகராஜ், கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்,...

ஒருவருக்குக் கொட்டாவி வந்தால் அருகில் உள்ளவர்களுக்கும் கொட்டாவி வருவது ஏன்?..!!

உடல் சோர்வு மற்றும் பசி நேரத்திலும், தூக்கம் வருவதற்கு முன்பும் கொட்டாவி வந்தால், உடலுக்கு நல்ல ஒய்வு தேவை என்று அர்த்தம். இதனை உணர்த்துவதற்கான ஓர் அறிகுறிதான் கொட்டாவி. குழந்தைகளுக்குப் பெரும்பாலும் தூக்கம், அசதியின்...