பிச்சை எடுத்த நடிகர் விருச்சகாந்த்க்கு உடனே பட வாய்ப்பு கொடுத்த நடிகர்! தெறி வில்லனுக்கு நன்றி..!!

காதல் படத்தில் நடித்த விருச்சககாந்த் மனநலம் பாதித்தவர் போல் உள்ளார். திரையுலகம் அவரை கண்டு கொள்ளுமா என செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த வேகத்தடை குறும்பட நிகழ்ச்சிக்கு...

மாமனாரின் வெறிச்செயல்… அண்ணன், தங்கையை ஓட ஓட வெட்டி கொலை செய்த கொடூரம்..!!

சென்னையில் குடும்பத்தகராறு காரணமாக அண்ணன், தங்கை இருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிகரணையைச் சேர்ந்த கோசலன் என்பவர் தனது மகன் விநாயகத்துடன் வசித்து வந்தார். விநாயகம்...

3-வது முறையாக இணையும் ஆர்யா – ஜீவா..!!

‘கடம்பன்’ படத்தையடுத்து அமீர் இயக்கும் ‘சந்தனதேவன்’ படத்தில் ஆர்யா நடிக்கிறார். அவரது தம்பி சத்யாவும் இதில் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். அடுத்து சுந்தர் சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதில்...

தரக்குறைவாக விமர்சித்த நடிகை.. கதறி அழுத ஜுலியானா.. மீண்டும் சர்ச்சையாகும் பிக்பாஸ்..!! (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் ஜுலியானாவை தவிர மற்ற அனைவரும் திரையுலகை சேர்ந்தவர்கள். இதில் ஜுலியுடன் பழக ஆரம்பித்த பிறகு ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராமை தவிர மற்ற அனைவரும் அவருடன் சகஜமாக பழகி...

பாவனா கடத்தல் வழக்கு: திலீப்பிடம் மீண்டும் விசாரணை – காவ்யா மாதவன் தாயுடன் தலைமறைவு..!!

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட...

‘ஒரே நாடு, ஒரே வரி’ சட்டம்: ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு ஒப்பாகுமா?..!! (கட்டுரை)

இந்திய நாட்டுக்கு ‘நள்ளிரவில் சுதந்திரம்’ கிடைத்து, இப்போது மீண்டும் நள்ளிரவில் இந்தியாவுக்கு ‘வரிச் சுதந்திரம்’ கிடைத்திருக்கிறது. ஜூலை முதலாம் திகதி நள்ளிரவு முதல், நாடு முழுவதும் ‘ஒரே வரி’ என்ற கோட்பாட்டை அமுல்படுத்தியிருக்கிறது இந்திய...

இனி குத்தாட்டம் போட மாட்டேன்: கேத்தரின் தெரசா..!!

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் கேத்தரின் தெரசா. சமீபத்தில் ஆர்யாவுக்கு ஜோடி சேர்ந்து ‘கடம்பன்’ படத்தில் நடித்தார். தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். என்றாலும் 2-வது நாயகியாக நடிக்கவே அதிக...

வதந்தியால் அடித்துக்கொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்..!! (வீடியோ)

குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று மேற்கு வங்கப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் மூர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த ஓடேரா பிபி என்ற 42...

குண்டாக இருந்த அழகியை கிண்டல் செய்த நபர்: தக்க பதிலடி கொடுத்த பெண்..!! (வீடியோ)

குண்டாக இருந்த காரணத்தினால் விமானத்தில் தன்னை கிண்டல் செய்த நபருக்கு அமெரிக்க மொடல் அழகி ஒருவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். நட்டாலி ஹேஜ் என்ற மொடல் அழகி புகைப்பட ஒளிப்பதிவிற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார்....

தனது கணவரை பிரிகிறாரா BiggBoss புகழ் நாயகி? பரபரப்பு தகவல்..!!

பாலிவுட்டில் நடந்த BiggBoss 9ல் பங்குபெற்றவர் நடிகை மன்டனா கரிமி. இவர் கௌரவ் என்ற தொழிலதிபரை இவ்வருடம் ஜனவரி மாதம் நீண்ட நாள் காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார். தற்போது தன்னுடைய கணவர்...

6 வயது மகன் 75 கிலோ- 8 வயது மகள் 70 கிலோ..!!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ளது பன்னிமடை. இங்குள்ள கஸ்தூரி நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஜீவிதா. இவருக்கு 6 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு குழந்தைகளுடன்...

கருத்துப் போன முகம் டாலடிக்கணுமா?… மாம்பழம் எதுக்கு இருக்கு?..!!

முகச்சுருக்கத்தை போக்க இயற்கை முறையில் பல வழிகள் உள்ளன, அவற்றில் ஒன்றுதான் மாம்பழ பேஸ்பேக். மாம்பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அவை முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மாம்பழ சதைப் பகுதியுடன்...

பெண்கள் தங்கச் சுரங்கம்!! உடலுறவில் உச்சம்..!!

இந்த உலகில் விலைமதிக்க முடியாத சொத்து என்றால் அது தங்கம், வைடூரியம், வைரம் போன்ற பொருள்கள் அல்ல; ரத்தமும் சதையுமான பெண்கள்தான். ஆம், பெண்களை அடைவதற்காகத்தான் இந்த உலகில் பல்வேறு போர்கள் நடந்துள்ளன. நமது...

தேளில் இருந்து வி‌ஷம் பிரித்து எடுக்கும் புதிய ‘ரோபோ’..!!

மக்களின் அன்றாட வாழ்க்கையில் ‘ரோபோ’க்களின் பங்கு அதிகரிக்க தொடங்கி விட்டது. மேலை நாடுகளில் உள்ள ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் ‘ரோபோ’க்கள் பணிபுரிகின்றன. தேளின் வி‌ஷத்தில் மருத்துவ குணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது...

மண்டை ஓடுகளால் கோபுரம்: அதிர வைக்கும் காட்சி..!! (வீடியோ)

மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான மனித மண்டை ஓடுகளால் வட்ட வடிவ கோபுரம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மெக்சிகோ தலைநகரில் பழங்கால Aztec கோவில் அமைந்துள்ள பகுதியில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட தேடுதலில் 676 மனித மண்டை ஓடுகளாலான...

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?..!!

ஆஸ்துமா என்றால் என்ன? ஆஸ்துமா ஒரு வகையான ஒவ்வாமை மற்றும் அழற்சி நோய். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள சில தூண்டும் பொருட்களால் நமது மூச்சு குழாய் சுருங்கியும், அழற்சியின் காரணமாக அதன் உட்பகுததி...

ஸ்ரீதேவியின் படத்தை பார்த்து வாயடைத்து போன மகள் ஜான்வி..!!

நடிகை ஸ்ரீதேவி நடித்துள்ள 'MOM' (அம்மா) படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தன் மகள் ஜான்விக்கு திரையிட்டு...

சூர்யா, ஜோதிகாவின் சமையலறை ரகசியம்… அழகிய காதலைக் கூறி கண்கலங்கிய ஜோ..!! (வீடியோ)_

பொதுவாகவே பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அவர்கள் மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளையும் விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சினிமாவில் நடித்த நடிகைகள் சில நடிகர்களை காதலித்து திருமணம் செய்துள்ளனர்....

போதைக்காக… பெத்த மகளையே பாலியல் தொழிலுக்கு விற்ற கொடூர தந்தை..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தந்தை ஒருவர் பாலியல் தொழிலுக்காக தனது மகளை விற்ற கதை சினிமாவையே மிஞ்சும் விதமாக உள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த புத்துராஜ் என்பவர் சலவைத்தொழிலாளி. 24 மணிநேரமும் போதையில் இருக்கும்...

உதடுகளை வசீகரமாக அழகுபடுத்த டிப்ஸ்..!!

உதடுகளை வசீகரமாக அழகுபடுத்த விரும்புபவர்கள் அழகு சாதன பொருட்களை மட்டும் நாடியிருக்காமல் வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே பொலிவு பெற செய்யலாம். * ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரை கலந்து உதட்டில் பூசி வந்தால் இறந்த செல்கள்...

காம தேடலில் வெட்கத்தை ஓரம் கட்டு…!!

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால்...

மனைவியின் கண்முன்னே கணவர் கொலை… மனசாட்சியின்றி வேடிக்கை பார்த்த மக்கள்..!! (வீடியோ)

பட்டப்பகலில் மனைவி கண் முன்னே கணவர் குத்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா ஷுட்டிங்கை வேடிக்கை பார்ப்பது போன்ற ஒருவர் கூட தடுக்க முற்படாமல் பொதுமக்கள் அதை சுற்றி நின்று...

பழங்களில் உப்பு தூவி சாப்பிடலாமா?..!!

சிலர் உப்பை பழங்களில் சேர்த்து சாப்பிடுவார்கள். இப்படி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு, வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளன. பழங்களில் எண்ணற்ற நுண்கிருமிகளான பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். அதனைத் தடுத்து, பழங்களை...