வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்படும் ரகுல் ப்ரீத் சிங்..!!

தெலுங்கில் பிசியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் இப்போது தமிழிலும் பிசியாகி வருகிறார். இது பற்றி கூறிய அவர்... “தமிழ் படங்களில்தான் முதலில் நடித்தேன். அப்போது நான் நடித்த 2 படங்கள் எனக்கு பெரிய...

பிரபல ரிவியில் ஜூலிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டால் நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஓவியாவுக்கு பிறகு சினிமா, சின்னத்திரை வாய்ப்புகள் ஜூலிக்கு மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இவர் தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்....

என்னை அடுத்த கட்டத்திற்கு நயன்தாரா அழைத்து செல்வார்: இயக்குனர் கோபி நயினார்..!!

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, நயன்தாரா நடித்திருக்கும் படம் 'அறம்'. அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முன்னதாக நாயகியை மையப்படுத்திய...

இவரை போன்ற ஒருவர் தான் இந்த உலகிற்கு தேவை… வைரலாகி வரும் காணொளி..!!

சாலை விதிகளை மதிக்காமல் வந்த ஜீப் சாரதியை பைக்கில் வந்த இளைஞர் தனியாக எதிர்த்து நிற்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒருவழிப்பாதையில் தவறாக வேண்டுமென்றே எதிர் திசையில் ஜீப்பில் வந்தவருடன் ஜீப்பின் எதிரே...

பொங்கல் ரேசில் பிரபுதேவா..!!

ஏற்கனவே பொங்கல் தினத்தில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விமலின் மன்னர் வகையறா மற்றும் விஷாலின் இரும்புத்திரை உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி...

கட்டாயத் திருமணம் வாழ்க்கைக்கு வழி(லி)வகுக்குமா?..!! (கட்டுரை)

உலகில் எத்தனை உயிரினங்கள் வாழ்ந்தாலும், மனித குலத்தில் மாத்திரமே, ஆணும் பெண்ணும் இணைந்து, திருமணம் செய்து, இல்லற வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். வாழ்க்கையில் முக்கியமான சடங்காகக் காணப்படும் திருமணம், தனி மனித சுதந்திரம் என்ற...

`தானா சேர்ந்த கூட்டம்’ – அடுத்த கட்டத்திற்கு தயாரான சூர்யா..!!

ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆக்‌ஷன்...

சினிமாவை விஞ்சும் திருட்டு: ஓடும் லாரியில் குதித்து கொள்ளை – வைரல் வீடியோ..!!

ஸ்வீடன் நாட்டில் உள்ள கார்கோ நிறுவனத்திலிருந்து பல கோடி மதிப்பிலான பொருட்கள் லாரியில் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவற்றை பாதி வழியில் செல்லும் போது பொருட்கள் காணாமல் போகின்றன. லாரியில் எலக்ட்ரானிக் பொருட்களான கம்பியூட்டர் மற்றும்...

மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் எண்ணம் ஏற்பட்டது: இலியானா..!!

தெலுங்கில் இருந்து இந்தி பட உலகுக்கு சென்று இருப்பவர் இலியானா. தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆன்ட்ரூ நிபோனை காதலிக்கிறார். ஆரம்ப காலத்தில் தனது மனநிலை எப்படி இருந்தது என்பது பற்றி இலியானா...

பூசணிக்காயின் மூலம் அழகைப் பெறலாம்! எப்படி தெரியுமா??..!!

பூசணிக்காய் மூலம் நன்மைகளைப் பெற அதனை சில குறிப்பிட்ட வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். மசித்த பூசணிக்காயையும் ஒரு டீ ஸ்பூன் தேனையும் கலந்து சருமத்தில் தடவி 1௦ நிமிடங்கள் கழித்து...

அறுபது வயதில் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஓர் குரல்… மெய்சிலிர்க்க வைத்த ROCKSTAR ரமணியம்மாள்..!! (வீடியோ)

அறுபது வயதில் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஓர் குரல்தான் ரமணியம்மாள். இவரின் பாடல்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சாதிக்க வயது ஒரு தடை அல்ல என்பதை புரிய வைத்து மேடையில் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். வறுமையில்...

வியர்வையை அப்படியே துடைக்காமல் விட்டால் ஆபத்து! விரைவாக பகிருங்கள்..!!

கோடைக்காலத்தில் வியர்க்கும் போது அதனை துடைக்காமல் அப்படியே காயவைப்பதால் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. வியர்வையானது அழுக்குகள் மற்றும் பக்டீரியாக்கள் நிறைந்தது இதனை துடைக்காமல் விடும் போது ஒருவித அசௌகரியங்களையும் அரிப்பையும் சந்திக்க நேரிடும். அந்த...

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அதுல்யா ரவி..!!

‘காதல் கண் கட்டுதே’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் இவருக்கு அதிக ரசிகர்களும் கிடைத்தனர். தற்போது இவரது நடிப்பில் ‘ஏமாலி’ என்ற...

மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்யலாமா?..!!

பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் PreMenstrual Syndrome (PMS) ஏற்படும். அந்நேரத்தில் மார்பகத்தில் வலி, உடல் வலி போன்றவற்றுடன் பதற்றம், எரிச்சல் என உணர்வு ரீதியாகவும் பெண்கள் பலவீனமாக உணர்வார்கள். அப்போது...

தலையணைகள் சொல்லும் ரகசியங்கள்..!!

தலையணைகள் இப்போது தலையாய வேலைகள் பலவற்றை செய்துகொண்டிருக்கின்றன. படுக்கையறையில் தூங்குவதற்காக பயன்பட்ட அவைகள் இப்போது சாய்வதற்கும், உடலை சவுகரியமாக வைத்துக்கொள்ள பலவிதங்களிலும் தேவைப்படுகின்றன. வேலைசெய்து அலுத்துக் களைத்துப்போகிறவர்கள், அப்பாடா என்று தலையணையில் சாய்ந்துதான் நிம்மதி...

கேரளாவில் இறந்தவர்களுக்கு நடத்தப்படும் பேய் திருமணம்..!!

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் பேய் திருமணம் எனப்படும் பிரேத திருமணத்தை நடத்தி வருகிறார்கள். இதை வேறு பகுதி மக்கள் மூடநம்பிக்கை என விமர்சித்தாலும் அதை பற்றி அவர்கள் கவலைபடுவதில்லை. திருமணம் ஆகாமலே இறந்து போகும்...

வாழைப்பழம் வேகவைத்த நீர்! இரவு உறங்கும் முன் குடியுங்கள்.. அற்புதம் நடக்கும்..!!

நமது அன்றாட வாழ்க்கையில் உணவில் பழங்களை சேர்த்து கொள்வதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. வாழைபழத்தின் வேகவைத்த நீரை குடிப்பதால் பல நன்மைகள் உண்டாகிறது. அதை பற்றிய நன்மைகளை பார்ப்போம். முதலில் வாழப்பழத்தின் இரண்டு...