முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு!!

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவை கைது செய்வதை தடுத்து உயர் நீதிமன்றம் இன்று (28) இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. முன்னாள் பொலிஸ்...

மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்த தந்தை!!

ஹோமாகம பகுதியில் தந்தையொருவர் மகளுக்கு நஞ்சு கொடுத்து தானும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் 41 வயது நிரம்பியவர் எனவும் உயிரிழந்த குழந்தை 3 வயது நிரம்பிய விசேட...

மிரிஜ்ஜவில சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில சந்தியில் தனியார் பேருந்து ஒன்றினுள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்ற மோட்டர் வாகனமும் பொலிஸாரால் கைது...

வட மாகாணசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு பின் விடுதலை!!

வடக்கு மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (28) காலை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மக்களின் காணிகளை கடற்படை முகாம்...

முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டு சிறையா?

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியுன் ஹை (வயது 66). பெண் தலைவரான இவருக்கு, சோய் சூன் சில் என்பவர் நெருங்கிய தோழி. இருவரும் சட்டத்துக்கு புறம்பான வழிகளில் செயல்பட்டு முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு...

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்!!

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 82). கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை...

வித்தியா படுகொலை வழக்கு விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு!!

வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ் குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் விசாரணை கோவைகள், சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளது. குறித்த...

ஸ்ரீதேவி மரணம் எப்படி நிகழ்ந்திருக்கலாம்?

இந்திய மக்கள் சனிக்கிழமை இரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, துபாயிலிருந்து வந்த ஒரு துயர செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அந்த தகவலை உள்வாங்கிக் கொள்ளவே அனைவருக்கும் சிறிது நேரம் ஆனது. பலர் அந்த...

மணிரத்னம் படத்தில் நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சிம்பு குற்றச்சாட்டு!

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லை. இதற்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளரும்,...

மாகாண எல்லை மீள்நிர்ணயமும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும்!

உள்ளூராட்சித் தேர்தல் முறைமையின் தெளிவின்மை மற்றும் அதனது முடிவுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்நிலை எல்லாம் இன்னும் தீர்ந்தபாடில்லை. தேசிய அரசியலில், கூட்டாட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள ஒரு சூழ்நிலையில், உள்ளூர் அதிகார சபைகளிலும் கூட்டாட்சியை...

சம்பள பாக்கி – கமல் மீது கவுதமி குற்றச்சாட்டு!

நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்து வாழ்ந்த நிலையில், நடிகை கவுதமி கமலுடன் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். 2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார். அதன்...

இளநீர் பாயசம்!!(மருத்துவம்)

என்னென்ன தேவை? நசுக்கிய இளநீர் வழுக்கை - 2 கப், இளநீர் - 1 கப், சர்க்கரை - 1/4 கப், ஏலப்பொடி - 1 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 1 கப். எப்படிச்...

ஊசிமுனை ஓவியங்கள் நெக்லஸ் மாடல் நெக்!!(மகளிர் பக்கம்)

ஜாக்கெட்டின் கழுத்துப் பகுதியில் நெக்லஸ் மாடல் நெக்கை விதவிதமான கலர் ஸ்டோன் மற்றும் கலர் பீட்ஸை பயன்படுத்தி தோழி வாசகர்களுக்காக வடிவமைத்துக் காட்டுகிறார் மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில்...

ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா?

இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல்...

ஊசிமுனை ஓவியங்கள்!!(மகளிர் பக்கம்)

மாலை நேரப் பார்ட்டிகளுக்கு நண்பர்களுடன் செல்லும்போது, ஒரே நிறத்தில் இருக்கும் புடவையினை சற்று கூடுதலாக எடுத்துக்காட்ட, போட் வடிவ கழுத்துப் பகுதியினை வடிவமைத்து, பலவடிவ மிரர் வேலைப்பாடுகளால் கூடுதல் அழகூட்டி, தோழி வாசகர்களுக்கு கழுத்து...

அவசியமா ஆண்மை பரிசோதனை?

சர்ச்சை ஐந்தாம் தலைமுறை வைத்தியர்கள், பிரத்யேக தினங்களில் தரிசனம் தருகிற லாட்ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்கு மேல் பாடம் நடத்துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால், அதைப் பற்றிய அவசர...

நீரவ் மோடிக்கு வெளிநாட்டில் இருக்கும் சொத்தை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி: மும்பை கோர்ட் பச்சைக்கொடி!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி தொடர்பாக, வைர வியாபாரி நீரவ் மோடிக்கு வெளிநாடுகளில் இருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. பஞ்சாப்...

சக தீவிரவாதிகள் வீசிய வெடிகுண்டில் சிக்கி தீவிரவாதி பலி!!

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தின் டிரால் நகர காவல் நிலையத்தில் இருந்து ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி முஸ்தக் அகமது சோப்பானை தப்பிக்க வைக்க சக தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசினர். ஆனால் அந்த குண்டில்...

உயிரை காப்பாற்ற வாட்ஸ் அப்பில் பொதுமக்கள் கதறல் வீடியோ 30 நாள் போர் நிறுத்தத்தை உடனே சிரியா அமல்படுத்த வேண்டும்: ஐநா தலைவர் உத்தரவு!!

ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டபடி 30 நாள் போர் நிறுத்தத்தை சிரியா உடனே அமல்படுத்த வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்துக்கு எதிராக...

சர்வகட்சி மாநாடும் பிரஜாவுரிமை பிரச்சினையும்!!

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 133) சர்வகட்சி மாநாட்டின் ‘இணைந்த குழு’ சர்வகட்சி மாநாட்டில் அரசாங்க முறைமை பற்றியும் பயங்கரவாத ஒழிப்புப் பற்றியும் இரு குழுக்களாகப் பிரிந்து, ஆராய்ந்த மாநாட்டினர், இணைந்த...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் குவைத் அரசு நீட்டிப்பு!!

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் ஏப்ரல் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பலர் சம்பள பிரச்னை போன்ற காரணங்களால் பணிக்கான விசா...

பிரிட்டனில் குண்டு வெடித்து 5 பேர் பலி!!

பிரிட்டனில் கடை ஒன்றில் குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனில் குஜராத் மக்கள் அதிகமாக வசித்துவரும் லெய்செஸ்டர் நகரில் பிரபல ஹிங்க்லே சாலைப் பகுதியில் கடை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு பயங்கர...

ஓட்டு போட்டாதான் ‘மேட்டர்’ புடினின் கவர்ச்சி தேர்தல் விளம்பரம்: இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சினார்!!

ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் இளைஞர்களை வாக்குச்சாவடிக்கு கவர்ந்திழுப்பதற்காக, அதிபர் புடின் தரப்பில் படுபயங்கரமான கவர்ச்சி விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரஷ்ய அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இப்போதைய அதிபர் புடினே...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

பொல்கஹவெல, பட்டேகும்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டினுள் இருந்த நபர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பின் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச்...

ஸ்ரீதேவிக்கு கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி!

ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க...

7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையா?

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று நள்ளிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பப்புவா நியூ கினியா தீவில் நேற்று...

தேசிய நிர்மாணத்துறை விருது விழா இன்று!!

2017 ஆம் ஆண்டிற்கான தேசிய நிர்மாணத்துறை விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (26) நடைபெறவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு இந்நிகழ்வு...

2.36 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

மருதானை, பிரதீபா மாவத்தையில் ஒரு தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய சட்ட அமுலாக்கல் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...

தொடர்ந்து நடிக்க ரெடி : பாவனா !!

கன்னடப் பட தயாரிப்பாளரும், தனது நீண்ட நாள் காதலனுமான நவீனை திருமணம் செய்துகொண்ட பாவனா, கன்னடத்தில் சிவராஜ் குமாருடன் இணைந்து நடித்துள்ள படம் விரைவில் ரிலீசாகிறது. இதையடுத்து தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ள...

ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமிப்பு!!

ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இதற்காக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம்.சுவாமிநாதன், அஜித் பி பெரேரா ஆகியோரை இக்குழுவில் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

சாவித்ரி வாழ்க்கை படத்தில் பானுமதி வேடத்தில் அனுஷ்கா !!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, மகாநடி என்ற பெயரில் தெலுங்கிலும், நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும் படமாக உருவாகி வருகிறது. இதற்காக சாவித்திரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், அவருடன் இணைந்து நடித்தவர்கள்...

அணு ஆயுத சோதனையில் வடகொரியாவுக்கு உடந்தை கப்பல் நிறுவனங்கள் மீது தடை : அமெரிக்கா மீண்டும் அதிரடி!!

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கும், வர்த்தகத்துக்கும் உடந்தையாக உள்ள வெளிநாட்டு கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், ஐநா.வின் கடும் எச்சரிக்கைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அணு...

உலகின் மிகவும் கருமையான கட்டடம்! (வீடியோ)!!

பிரசித்திபெற்ற உலகின் மிகவும் கருமையான ஒரு கட்டடம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் திறக்கப்பட்டுள்ளது. 99 சதவீத ஒளியை உள்ளிழுக்கும் பிரிட்டிஷ் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள பொருளைக் கொண்டு பிரிட்டிஷ் கட்டடக்கலை நிபுணரால்...

சூடேற்றும் பியா லிப் டு லிப் முத்தக்காட்சி!!

கோ, கோவா, சட்டம் ஒரு இருட்டறை, கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பியா. நகரத்து பெண்ணாக பல படங்களில் நடித்திருந்தபோதும் பட வாய்ப்பு மிகக்குறைவாகவே வந்துகொண்டிருந்தது. நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன், முத்தக்காட்சியில் நடிக்க...

பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக காரணம் இந்தியாவும், சீனாவும்தான் : அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு!!

‘‘பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதற்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம்’’ என அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பது தொடர்பாக பாரீசில் நடந்த...

காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்: அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்!!

நாடு முழுவதும் 2025ம் ஆண்டிற்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏழை...

டீன் ஏஜ் செக்ஸ்?!

கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... ‘‘டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்... உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற...

ஹீரோயினுக்கு கைகுலுக்கி தாத்தா நடிகர் சேட்டை!!

கோலிவுட்டில் ஹீரோக்கள் சிலர் வயசானாலும் இளமை முறுக்குடன் உடற்கட்டை பராமரிக்கின்றனர். அதேசமயம் தலையும் தாடியும் நரைத்த மூத்த நடிகர்கள் தாத்தா வேடங்களில் நடிக்கின்றனர். அரசியல், காதல், ஆக்‌ஷன், காமெடி அம்சங்களுடன் உருவாகிறது ‘பதுங்கி பாயணும்...