தடையை மீறி போராட்டம்: டெல்லியில் விவசாயிகள் கைது!!

கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த 29 மாநில விவசாயிகள் இன்று காலை குவிந்தனர். ரயில்நிலையத்திலே தமிழக விவசாயிகள் 110 பேர் கைதாகினர். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்....

குளிர்கால ஒலிம்பிக்ஸ்: உறையும் பனியில் முகிழ்த்த உறவு!!

கோடைகால ஒலிம்பிக் போட்டியை அறியும் அளவுக்கு நாம், குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அறிவதில்லை. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியே பலவற்றைச் சாதித்திருக்கின்றன. இம்முறையும் அதற்கு விலக்கல்ல. தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெறும்...

பிரைடல் ரென்டல் ஜூவல்லரி பிசினஸ்!!

திருமணம் எனும் வைபவத்தின் அழகுகள் பிரம்மாண்டத்தை நம் மனதில் பதிய வைக்கின்றன. அந்த பிரம்மாண்டத்தின் பின்னால் பல பெண்களின் கலைநயமும் இணைந்திருக்கின்றது. இது சார்ந்த பிசினஸ் தளங்களையும் பெண்கள் அதிகளவில் பயன்படுத்தியிருப்பது மகிழ்ச்சி தருகின்றது....

துபாயில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த சாகச பயண கம்பிப்பாதை!!

துபாயில் சாகசம் புரிவதற்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிப்பாதை, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. உயரமான கட்டிடங்கள் இடையே ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு இந்த கம்பிப்பாதை நிறுவப்பட்டுள்ளது. இந்த சாகச கம்பிப்பாதையில் பயணிப்பவர்கள், துபாய் நகரின் பிரம்மாண்டத்தையும்,...

எமிஜாக்சனுக்கு திருமணம்… !!

ஆர்யா ஜோடியாக மதராசபட்டினம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் தாண்டவம், தனுசுடன் தங்கமகன், உதயநிதியுடன் கெத்து ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்து இருக்கிறார். இந்த...

ராணுவ தளபதி சர்ச்சை பேச்சு: வங்கி ஊழலை திசை திருப்ப பாஜ முயற்சி என காங்கிரஸ் குற்றச்சாட்டு!!

ராணுவ தளபதியின் சர்ச்சைக்குரிய கருத்து மூலம் வங்கி ஊழலை திசைதிருப்ப பா.ஜ முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில் ராணுவ தளபதி பிபின் ராவத் பேசினார். அப்போது, அசாமில்...

பார்வை அளிக்கும் புதிய சிகிச்சை!!

விழித்திரை நோய் காரணமாக பார்வையை இழந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தி இது. பரம்பரை விழித்திரை பாதிப்பால்(LCA) பார்வை இழந்தவர்களுக்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லாமல் இருந்து வந்தது. அரிதாக 80 ஆயிரம் பேரில் ஒருவருக்கு...

எச்1பி விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா!!

எச்1பி விசாக்கள் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பணியமர்த்தப்படும் திறன்மிகு பணியாளர்களுக்கு அமெரிக்காவால் எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்திய மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் சேவையை பெறும் நிறுவனங்களுக்கு 'ஆன்...

காதல் தோல்வியில் இருந்து மீண்டது எப்படி?

ஐதராபாத்தில் தொழில்நுட்ப காங்கிரஸ் மாநாடு நடந்தது. இதில் தொழில் நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நாளான நேற்று பிரபல இந்தி நடிகையான தீபிகாபடுகோனே கலந்து கொண்டார். அவரை காண ரசிகர்கள் திரண்டனர். தீபிகா...

நைஜீரியாவில் கல்லூரி மாணவிகளை கடத்திய போகோ தீவிரவாதிகள்- தாக்குதல் நடத்தி அதிரடியாக மீட்ட ராணுவம்!!

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்திய 76 கல்லூரி மாணவிகளை அந்நாட்டு ராணுவத்தினர் அதிரடியாக மீட்டுள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள ஒருபகுதியில் உள்ள அரசு மகளிர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று முன்தினம்...

அரசியல்வாதிகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல: மும்பை ஐகோர்ட் கண்டனம்!!

அரசியல்வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, கடவுளும் அல்ல எனக் கூறிய, மும்பை ஐகோர்ட் சதுப்புநில காட்டை அழித்து, ஆக்கிரமிப்பு செய்த சிவசேனா கட்சி பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, போலீசாருக்கு உத்தரவிட்டது. மகாராஷ்டிராவில்...

இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட வாலிபர் கைது!!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள டர்பே புகையிரத நிலையத்தில் இளம்பெண்ணை ஒரு நபர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் காட்சி அடங்கிய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நேற்று...

மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி!!

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி நடமாட்டத்தை கட்டுபடுத்துவது தொடர்பாக டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார்....

புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!!

றத்கம புகையிரத நிலையத்திற்கும் தொடந்துவ ரயில் நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் நேற்று (22) இரவு 11.05 மணியளவில் மருதானையில் இருந்தி காலி நோக்கிச்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!!

கண்டி - குருநாகல் பிரதான வீதியில் மாவத்தகம, மெடிபொக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாதை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியதிலேயே குறித்த விபத்து...

காலிஸ்தான் தீவிரவாதியான ஜெஸ்பால் உடன் கனடா பிரதமர் மனைவி: புகைப்படத்தால் பரபரப்பு!!

காலிஸ்தான் தீவிரவாதி என அறிவிக்கப்பட்ட ஜெஸ்பால், கனடா பிரதமர் மனைவி சோஃபியுடன் எடுத்த புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவில்லை என கனடா பிரதமர் தெரிவித்த நிலையில் புகைப்படம் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது....

ஊசிமுனை ஓவியங்கள் எம்போஸ்டு வேலைப்பாடு!!

ஜாக்கெட்டின் கழுத்துப் பகுதியினை கூடுதலாக எம்போஸ் செய்து வடிவமைத்துக்காட்டுவதற்குத் தேவையான விஷயங்களை, தோழி வாசகர்களுக்காக மிகவும் அழகாக வடிவமைத்து, எம்போஸ் செய்வதற்கான விஷயங்களை நேர்த்தியுடன் கற்றுத் தருகிறார், மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர்...

பரோட்டா தரும் பகீர் ரிப்போர்ட்…!

தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்கு சென்றாலும், பரோட்டாவின் பெயரை உச்சரிக்காத ஓட்டல் சர்வர்கள் இருக்க மாட்டார்கள். மைதாவில் உருவாகும் இந்த பரோட்டா பல நோய்களின் கதவுகளை திறக்கிறது என்கிறார்கள் டாக்டர்கள். பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட மைதா,...

ஆயுதமல்ல அந்தரங்க உறவு!

நான் செய்த கூட்டாஞ்சோறு வேண்டுமானால் உனக்கு காரமாய் இருக்கலாம்! நீயே விரும்பிய நானெப்படி உனக்கு கசந்து போவேன்? - வா.மு.கோமு என்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்... ‘நான் ஆசைப்பட்டு...

ரோட்டில் அப்பளம் விற்ற ஹிருத்திக் ரோஷன்… !!

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது ‘சூப்பர் 30’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விகாஷ் பால் இயக்கிவரும் இந்தப் படத்தில், ம்ருனல் தாகூர்,...

ரஷ்யாவில் உள்ள விவிஇஆர் அணுஉலைக்கு சர்வதேச விருது அறிவிப்பு!!

உலகிலேயே முதல் முறையாக ரஷ்யாவில் உள்ள அணுஉலை ஒன்றுக்கு பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்ட அணுஉலை என்ற சர்வதேச விருது கிடைத்திருக்கிறது. 1200 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அணுஉலைக்குள் முதன் முறையாக...

ஆண்களே…மனம் தளர வேண்டாம்!!

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச்...

பந்து வீசியவரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து! (வீடியோ)

நியூசிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வினோதமான ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. போர்டு கிண்ணத்துக்கான 3-வது இறுதி சுற்றில் ஆக்லாந்து-கான்டெர்பரி அணிகள் மோதின. இதில் ஆக்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 19-வது ஓவரில் ஆக்லாந்து...

மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்‌ஷவும்...

சுருதிஹாசனுக்கு டிசம்பரில் திருமணம்… !!

சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார். வேறு படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதாக தகவல்...

தொப்பை குறைய டிப்ஸ்!!

போலீஸ்காரர்களின் தொப்பையை குறைக்க கர்நாடக மாநிலத்தில் சிறப்பு பயிற்சி திட்டம்: இந்த நடவடிக்கை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில போலீஸுக்கும் பொருந்தும் என்பதால், அதற்கு தேவையான பல்நோக்கு ஐடியாக்களை இலவசமாக அள்ளி வீசுவதில் பெருமை...

13 வயது சிறுமியுடன் உடலுறவு – 3 பேருக்கு சிறை!

கடுமையான சட்டங்களை கொண்ட சிங்கப்பூர் நாட்டில் 14 வயதை அடையாத பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் மற்றும் பிரம்படி கொடுக்கவும்...

நடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்!

டுவிட்டரில் மிகவும் ஆக்டீவான நடிகை என்றால் குஷ்பு அவர்களை கூறலாம். அரசியலை தாண்டி சினிமா, பொது பிரச்சனை என எல்லா விஷயத்துக்கும் குரல் கொடுப்பார். தற்போது இவரது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல்...

மக்கள் நீதி மய்யம் – கட்சியை அறிவித்தார் கமல்!!

மதுரையில் புதன்கிழமை மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் ´மக்கள் நீதி மய்யம்´ என்று தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தனது கட்சியின் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். ´37...

ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2.096 சதவீதம் உயர்வு!!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 2.096 சதவீதம் அதிகரிக்க ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2015ம் ஆண்டு...

ஊசிமுனை ஓவியங்கள்!!

தேன் கூடு வலைப் பின்னல் (Honey bee cut work) பட்டு ஜாக்கெட்டின் கழுத்து மற்றும் கை பகுதிகளை, தேன் கூடு போன்ற அமைப்பில் வடிவமைத்து, சேலையில் உள்ள வண்ணத்திற்கேற்ப லைனிங் துணியினை தேன்கூட்டு...

புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு!!

கிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி உரிமையாளரான கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ப.தனுசன் என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (21) மாலை கிளிநொச்சியிலிருந்து,...

பிருத்வி – 2 ஏவுகணை இரவில் ஏவி சோதனை!!

பிருத்வி -2 அணு ஏவுகணை இரவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசா மாநில கடற்கரை பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து கடந்த மாதம் 18ம் தேதி அக்னி-5, இம்மாதம் அக்னி-1, 20ம்...

லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த். இவர் பள்ளிக்கூடம், ஆஸ்ரமம் நடத்தி வருகிறார். மேலும் சில நல்ல விசயங்களையும் செய்து வருகிறார். பள்ளிக்கூட விசயத்தில் சில நாட்களுக்கு...

சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?

உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற,...

பாக். உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: பிஎம்எல் கட்சி தலைவராக ஷெரீப் நீடிக்க முடியாது!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் தலைவராக நீடிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ெஷரீப் இருந்தார். வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துகள் வாங்கி...

வேதனையை விலைக்கு வாங்கலாம்!!

உனது மூங்கில்கள் முத்தமிட்டுக் கொண்டதில் பற்றியெறிகிறது வனம் வௌவாலெனப் பாறை இடுக்குகளில் தொங்கிக் கொண்டிருக்கிறேன் நான். - செந்தி ரித்விகா... 20 வயது. கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கணவர் நரேஷ்...

90 ஆயிரம் பணி இடத்துக்கான தேர்வு கட்டணம் உயர்த்தப்படவில்லை: ரயில்வே அமைச்சர் விளக்கம்!!

‘‘ரயில்வே பணியாளர் தேர்வுகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை’’ என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறிதாவது: ரயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதமும், இந்த...

அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும்!

நடிகை கவுதமி நேற்று ஆண்டாள் கோவிலுக்கு வந்தார். அங்கு திருப்பாவை பாடல்களைப்பாடி ஆண்டாளை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆண்டாளின் பக்தையான நான் அவரை தரிசிக்க இங்கு வந்தேன். புற்றுநோயைக் கண்டு...