ஐரோப்பாவில் கடும் குளிர் – இதுவரை 55 பேர் பலி!!

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது சைபீரிய வானிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து வீதிகள், ரயில்வே சேவைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டன,...

(அவ்வப்போது கிளாமர்)இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மிதந்தோம்... - கவியரசு கண்ணதாசன் சஞ்சிதா லண்டனில் முதுகலை படித்தபோது அறிமுகமானான் ஷான். இருவருக்கும் காதல்...

(மகளிர் பக்கம்)குளிர்காலத்தை சமாளிக்க…!!

மழை மற்றும் குளிர்காலத்துடன் இணைந்து வருவது சளி. சளியை முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக சில முயற்சிகளை செய்து அதனை விரட்டி விடலாம். பொதுவாக குளிர்காலம் நமது ஆரோக்கியத்துக்கு கேடு. அதுவும்...

சடலமாக மீட்கப்பட்ட உரிமையாளர்!!

யாழ்ப்பாணம், ஆணைகோட்டை பிரதேசத்தில் இரும்பு உருக்கும் ஆலை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிலுவை ராசா எனும் 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான...

ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கவுசாம்பி பகுதியில் உள்ள உதானி குர்த் கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் குமார். மருந்தாளுனராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல், ஜோத்ஸ்னா படேல் படோஹி பகுதியில் மத்திய வரித்துறை ஊழியராக வேலை பார்த்து...

பஞ்சாப் வங்கி ஊழல்: பா.ஜ.கவின் பிரசார ஆயுதம் பறி போகிறதா?

‘பஞ்சாப் தேசிய வங்கி’ மோசடி, இந்திய வங்கிகளின் அத்தியாயத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு எதிராக, தங்கள் தாக்குதலைத் தொடுக்க, எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான ஆயுதமாக,...

கையிலே கலை வண்ணம்!!

குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏதாவது விழாக்கள் அல்லது பர்த்டே பார்ட்டிகளுக்கு செல்லும் போது அதிக எடை இல்லாமல் நிறைய செலவும் இல்லாமல் செய்த நெற்றிச்சுட்டியை அணிந்து செல்லலாம். டிரஸ்சுக்கு மேட்சாக சில நிமிடங்களில்...

குழந்தைகள் காதில் பிரச்னையா?

மனிதன் உடலில் மென்மையான உறுப்புக்களில் ஒன்று காது. காதில் ஏற்படும் உபாதைகளை உடனுக்குடன் கவனிக்காமல் விட்டு விட்டால் காலம் முழுவதும் இன்னல்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும். எனவே, காதில் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் கவனிப்பது...

நடன அறைக்கு அருகில் மயக்கமுற்ற மாணவி உயிரிழந்தார்!!

புஸ்ஸல்லாவ - அடபாகே பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இன்று மதியம் பாடசாலை நடன பயிற்சி அறையின் அருகில் மயக்கமுற்ற மாணவியை கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மில்லகஹவத்த,...

வடிவேலுக்கு 9 கோடி அபராதம்?

ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன்...

படப்பிடிப்பில் ஓவியா செய்த வேலையை பாருங்கள்! (வீடியோ)

களவாணி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஓவியா. இப்படத்தில் இவருடைய நடிப்பு அதிகம் பேசப்பட்டது. அதன்பின் படங்களில் நடித்தாலும், அந்தளவிற்கு பெயரை பெற்றுத் தரவில்லை. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பல ரசிகர்களை...

ஆபாச வலைத்தளங்களை முடக்க வரும் எக்ஸ் வீடியோ!!

தமிழில் வெளியான ‘தோனி’, ‘பெங்களூரு நாட்கள்’ போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சஜோ சுந்தர். இவருடைய இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் “எக்ஸ் வீடியோஸ்”. பிரபல ஆபாச வலைதளமான எக்ஸ் வீடியோவை...

வட்டுவாகல் பாலத்தில் பறக்க விடப்பட்ட சிவப்பு கொடி!!

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தில் சுமார் 22 அடி உயரத்தில் சிவப்பு வர்ண கொடி ஒன்று நேற்று (01) காலையில் பறக்க விடப்பட்டு மாலை வேளையில் அகற்றப்பட்டுள்ளது. 200 மீற்றர் நீளமுடைய வட்டுவாகல் பாலம்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

காலி, மகுளுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) இரவு 8.15 மணியளவில் களியாட்ட நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் உச்சமடைய ஒருவர் மற்றவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி...