போதையின் உச்சத்தில் ஒருவர் அடித்தது கொலை?

திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரிக்கு செல்லும் பாதையில் காயங்களுடன் சடலம் ஒன்று பொதுமக்களின் தகவலை அடுத்து புல்மோட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. புல்மோட்டை 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்...

பெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்(அவ்வப்போது கிளாமர்)!!

1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் - ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில் கிட்டத்தட்ட...

டிப்ஸ்… டிப்ஸ்(மகளிர் பக்கம்)…!!

சருமம் மென்மை பெற மஞ்சளை பன்னீர் விட்டு நைசாக அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால், உடலில் வேண்டாத இடங்களில் உள்ள ரோமங்கள் அகன்று, சருமம் மென்மையாகும். முக வறட்சி அகல ஐஸ் கட்டியை...

ஆலயக் குருக்களை கொலை செய்த இராணுவ வீரர் உட்பட மூவருக்கு மரண தண்டனை!!

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டு கொலை செய்து அவரது பிள்ளைகளைக் காயப்படுத்திவிட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றத்துக்கு இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட...

​மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!!

வாரியபொல - கலுகமுவ வீதியில் ஹேனேகெதர பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்...

அஜீரண கோளாறை போக்கும் மாங்காய்(மருத்துவம் )!!

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மாங்காய், மாவிலையின் நன்மைகள் குறித்து அறியலாம்....

இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது!!

கிராந்துருகோட்டை, கின்னொருவ பகுதியில் 30 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவரை கைது செய்துள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேவை புரிவதுடன் அவருக்கு...

முகப்பரு மாறுவதற்கு டிப்ஸ்(மகளிர் பக்கம் )!!

குளிர்காலத்தில் சரும வறட்சி அதிகரிக்கும் எனவே தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் சரும வறட்சியைக் கட்டுப்படுத்தாலாம். மேலும் கால நிலை மாற்றத்தின்போது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு போக்கலாம் என்பது குறித்து...

200 கோடி பட்ஜெட்டில் நயன்தாரா(சினிமா செய்தி)… !!

நயன்தாரா தொடர்ந்து சோலோ ஹீரோயின்கள் படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். அவர் நடிப்பில் கடைசியாக வந்த அறம் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இவர் அடுத்து சிரஞ்சீவி நடிக்கும்...

நரம்பு புற்றுநோய் கட்டி – நடிகருக்கு லண்டனில் சிகிச்சை(சினிமா செய்தி) !!

பிரபல குணச்சித்திர நடிகர் இர்பான். இவர் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ உள்பட ஏராளமான படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார். விளம்பர படங்களிலும் மாடலிங் செய்து வந்தார். இவருக்கு...

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை(அவ்வப்போது கிளாமர்)!!

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது(உலக செய்தி) !!

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வாழ்க்கை அறிவியல் கல்லூரி பேராசிரியர் அடுல் ஜோஹ்ரி என்பவர் மீது மாணவியர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்தனர். இதுதொடர்பாக வசந்த் கஞ்ச் பொலிஸ் நிலையத்தில்...

மனசுக்கும் தேவை டீட்டாக்ஸ்( மருத்துவம் )!!

மாத்தி யோசி நம் உடல் ஆரோக்கியத்துக்கு சத்துள்ள உணவினை சேர்த்துக் கொள்வதன் அவசியத்தைப் போலவே, உடலில் சேர்கிற நச்சுக்களை குறிப்பிட்ட இடைவெளியில் நீக்குவதும் அவசியம். குளிப்பது, பல் துலக்குவது, மலம் மற்றும் சிறுநீர் கழிப்பது,...

மும்பாய்: செங்கடலை போர்த்திய விவசாயிகள்(கட்டுரை)!!

அரசாங்கங்கள் மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத போது, மக்கள் அடுத்த தேர்தல்கள் வரை பொறுத்திருப்பதில்லை. உழைக்கும் மக்களின் கோரிக்கைகள், அவர்களது ‘வாழ்வா சாவா’ என்கிற பிரச்சினை. அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாதவர்கள், அடுத்த தேர்தல் வரை பொறுத்திருக்க...

அரசு மரியாதை கொடுக்கும் அளவிற்கு ஸ்ரீதேவி என்ன செய்தார்(சினிமா செய்தி)?

மராட்டிய மாநிலம் சிவாஜி பூங்கா அருகே நேற்று ஒரு பொதுகூட்டம் நடைபெற்றது. அதில் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்ரீதேவியின் இறுதிச்...

FB யில் இருந்து நபர்களின் தகவல்கள் திருட்டு(உலக செய்தி ) !!

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள்...