நடிகைகள் தேர்வில் செக்ஸ்(சினிமா செய்தி)… !!

நடிகை ராதிகா ஆப்தே சர்ச்சைக்குரிய கருத்துகளை துணிச்சலாக பேசி வருகிறார். திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்று கூறினார். நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்றும் குற்றம்...

‘காலா’ ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு(சினிமா செய்தி)?

டிஜிட்டல் முறையில் தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடுவதற்காக கியூப் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ்...

முகநூல் அரட்டைக்கு விடை கொடுக்கவில்லை: இளம்பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்(உலக செய்தி)!!

முகநூலில் தான் பத்விட்ட கமெண்டுக்கு ரிப்ளை கொடுக்காததால் இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் தலைநகர் பாட்னாவில் காஜ்புரா பகுதியைச் சேர்ந்தவர் சோனு குமார். இவர் பேஸ்புக்கில்...

காதலில் ஆறு வகை(அவ்வப்போது கிளாமர்)..!!

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை? கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது, குட்டிக்கரணம்...

டாப்ஸியை மணக்க டுவிட்டரில் விருப்பம் : ரசிகர் ஏற்படுத்திய பரபரப்பு(சினிமா செய்தி) !!

நடிகைகள் இணைய தள பக்கங்களில் வெளிப்படையாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த பட்டியலில் நடிகை டாப்ஸியும் இடம்பெற்றிருக்கிறார். நடிகைகளுக்கு மட்டுமல்ல சக பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் பேசி அதற்கு காரணமானவர்களை தண்டிக்க...

செக்ஸ்சில் ஈடுபடுத்த 4 வயது மகளை விற்க முயன்ற தந்தை(உலக செய்தி )!!

அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுடைய ஆண்ட்ரூ ஜேம்ஸ் ட்ரூலி தனது 4 வயது மகளை மனைவியிடம் இருந்து கடத்தி சென்று அவளை ‘செக்ஸ்’சில் ஈடுபடுத்துவதற்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார். அதுகுறித்து தகவல்...

தலிபான்களை ஒடுக்காதவரையில் அமெரிக்காவின் பாதுகாப்பு நிதி பாகிஸ்தானுக்கு அளிக்கப்படாது(உலக செய்தி)!!

தீவிரவாத புகலிடங்களாக விளங்குவதை மாற்றிக் கொள்ளாதவரையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள பாதுகாப்பு நிதியை மீண்டும் வழங்காது என்று பென்டகன் அறிவித்துள்ளது. தலிபான் மற்றும் ஹக்கானி தீவிரவாத இயக்கங்களுக்கு புகலிடமாக விளங்குவதாக பாகிஸ்தானை அமெரிக்கா...

நான் யாருக்கும் போட்டி இல்லை : சாய் பல்லவி(சினிமா செய்தி) !!

கரு படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, மாரி 2வில் தனுஷுடன் நடித்து வருகிறார். அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து மிஷ்கின் டைரக்‌ஷனிலும் நடிக்க உள்ளார். தெலுங்கிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் சில...

தூக்கமின்மையை போக்கும் மல்லிகை( மருத்துவம்)!!

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், அன்றாடம் ஒரு மூலிகை அன்றாடம் ஒரு மருத்துவம் என மிகவும் எளிய பயனுள்ள மருத்துவ முறைகளை அறிந்து பயன் பெற்று வருகிறோம். அந்த வகையில் கோடைகாலத்தில் எளிதாக கிடைக்கும்...

யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

[caption id="attachment_178402" align="alignleft" width="628"] Remains of person[/caption]ஹினிதும, மல்கல்ல பகுதியில் யுவதி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். அவருடைய வீட்டில் வைத்தே அவர் தூக்கிட்டு கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 20 வயதுடைய யுவதி ஒருவரே...

பிக்பாஸ் 2 பிறகு தான் இந்தியன் 2 – கமல்! (வீடியோ)

பிக்பாஸ் 2 க்கு நிகழ்ச்சிக்கு பிறகு தான் இந்தியன் 2 படத்தை தொடங்கப்போவதாக உலகநாயகன் கமலஹாசன் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமான ஆண்களை குறிவைக்கும் நடிகைகள்(சினிமா செய்தி)… !!

தமிழ் பட உலகின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் ஞானவேல்ராஜ். இவருடைய மனைவி நேஹா. இவர் ‘சி-3’ படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்தவர். நடிகைகளை குறை கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்....

தந்தையுடன் தவறான உறவில் ஈடுபட்டதால் மகளை கொன்ற தாய்(உலக செய்தி)!!

மும்பையில் தனது இளம்வயது மகளை கொலை செய்த குற்றத்திற்காக தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். திவ்யா என்ற இளம்பெண் தனது தந்தையுடன் தவறான உறவில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த தாய் தனது மகளை...

ஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை(அவ்வப்போது கிளாமர் )?

எத்தனையோ கேள்விகளுக்கு எப்படியாச்சும், ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம். கண், இதழ்...

கண்டி கலவரம்(கட்டுரை)!!

கண்டியே பற்றியெரிந்தபோது, அதைக் கணக்கிலெடுப்பதற்கு யாரும் தயாராய் இருக்கவில்லை, அதற்காகச் சமூக ஊடகங்களை தடை செய்துதான் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிலை தோன்றியிருந்தது. அப்படியானால், சமூக, சிவில் அமைப்புகள், தலைவர்கள் எங்கே இருந்தார்கள், என்ன...

அஜீரண கோளாறை போக்கும் மாங்காய்(மருத்துவம்)!!

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மாங்காய், மாவிலையின் நன்மைகள் குறித்து அறியலாம்....

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் பலி!!

மாதம்பே - குளியாப்பிட்டிய பிரதான வீதியில் உடுபத்தாவ பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (25) நள்ளிரவு 1 மணியளவில் இந்ந விபத்து ஏற்றபட்டுள்ளது. மாதம்பே நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று...

இராணுவ வாகனம் மோதி இளைஞர் பலி!!

யாழ்.சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (24) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அல்லாலை வடக்குக் கொடிகாமத்தைச் சேர்ந்த சந்திரயோகலிங்கம் மயூரன்...