ஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்!! (அவ்வப்போது கிளாமர் )

ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக்கு ஏற்றதாக இருக்கும் என்றாலும் பல்வேறு புறச்சுசூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கவே செய்யும். அவற்றை...

சட்டவிரோதமாக தங்கியிருந்த 06 இந்தியர்கள் கைது!!

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலபம் பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் 22 இற்கும் 38...

நிலாவௌி கடலில் மூழ்கி இத்தாலி நாட்டுப் பிரஜை கைது!!

நிலாவௌி கடற் பிரதேசத்தில் குளிக்கச் சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 71 வயதுடைய இத்தாலி நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரேதம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,...

ஆசைக்கு அடுத்த நிலை!!(அவ்வப்போது கிளாமர் )

செகஸ் ஆசை தோன்றியதும் ஆண்&பெண் இருவருமே உச்சகட்ட இன்பத்தை அடைய வேண்டும் என்பதை நோக்கியே செயல்படத் தொடங்குகிறார்கள். உச்சகட்டத்தைப் பல்வேறு விதங்களில் அடையமுடியும் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கோம். ஆண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறைகள் 1....

ஹெரோயின் வில்லைகளுடன் நேபாள் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது !!

ஹெரோயின் வில்லைகளை சூட்சமமான முறையில் வயிற்றில் விழுங்கிக் கொண்டு வந்த நேபாள் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (30) காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே...

நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது!!

மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தள, மெதகம மற்றும் சியம்பலாண்டுவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட பொலிஸ் நடவடிக்கைகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக இவர்கள்...

சமையலறையா? விஷக்கூடமா?(மகளிர் பக்கம்)

நம் வீட்டின் அருகே இருக்கும் சின்ன மளிகைக் கடைகளில் ஞாயிறு மதிய சமையலுக்காக பதினைந்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வாங்கினால், பட்டை லவங்கம் பிரிஞ்சி இலைகளோடு சின்ன உப்புக்கல்லை சில்லு சில்லாய் செதுக்கியது போன்று...

பலியாகும் பெண்கள் கொலைக்களமாகும் தமிழ்நாடு!!(மகளிர் பக்கம்)

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல்களும் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. ஒரு புறம் தமிழக அமைச்சர் இந்தியாவிலே தமிழகம்தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று அறிக்கை விடுகிறார். ஆனால் தொடர்ந்து தமிழகத்தில் பெண்கள் மீதான...

காசநோயை கட்டுப்படுத்தும் வழி !(மருத்துவம்)

காசநோய்க்கான சிகிச்சை முறைகளை கண்டுபிடித்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன பிறகும் கூட உலக அளவில் இந்த நோயின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. காரணம், இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இன்னமும் பொதுமக்களுக்கு முழுமையாக...

ரஜினி, கமல் இடையே சமமான போட்டி!! (சினிமா செய்தி)

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் ரஜினிகாந்த். உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். தமிழ் ரசிகர்களிடம் மட்டுமல்ல, இந்திய அளவிலும் பிரபலமான இருவரும் இன்றுவரை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி,...

சில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்!!(அவ்வப்போது கிளாமர்)

முத்தத்தின் தித்திப்பை உணராத உதடுகளே இருக்க முடியாது. முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலும்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாருங்கள், ஓடிப் போகும் பாருங்கள் சோர்வு. முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது...

சாதி, மத மறுப்பு திருமணங்களில் யாரும் தலையிட முடியாது – நீதிமன்ற தீர்ப்பு!!

சாதி மறுப்பு திருமணங்கள், மத மறுப்பு திருமணங்களில் மூன்றாம் தரப்பினரால், கட்ட பஞ்சாயத்து செய்பவர்களால் பிரச்சினை வருகிறது. இப்படி திருமணம் செய்து கொள்கிறவர்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் கூட ஆபத்து நேர்ந்து விடுகிறது. குறிப்பாக பல...

சீனாவை தாக்கிய மணல் புயல் : காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி!!

சீனாவை தாக்கிய மணல் புயலால் உருவான காற்று மாசால் தலைநகர் பீஜிங் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து வீசும் மணல் புயலால் பீஜிங்கின் வானுயர்ந்த கட்டிடங்கள் புழுதி மற்றும் தூசியால் சூழப்பட்டுள்ளன....

அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமரிடம் பாதுகாப்பு சோதனை!!

அமெரிக்காவுக்கு தனிப்பட்ட முறையில் சென்ற பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், தீவிரவாதிகளுக்கு புகலிடமாக விளங்குவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது....

நயன்தாராவை ஏன் பிடிக்கும்? (சினிமா செய்தி)

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாகவே நெருங்கி பழகி வருகிறார்கள். வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்றார்கள். டுவிட்டரில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். இதனால், இருவரும் காதலிக்கிறார்கள். திருமணம்...

புதிய சட்டங்கள் தேவையானவை தானா?(கட்டுரை)

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான நேரடியான கவனம் குறைவடையத் தொடங்கியிருக்கிறது. வெவ்வேறு பிரச்சினைகள் பற்றி, இப்போது கவனம் எழத் தொடங்கியிருக்கிறது. இன்னும் சில வாரங்களில், இப்பிரச்சினை முழுமையாக மறக்க, மறைக்கப்படலாம். இது, கண்டியில் இடம்பெற்ற...

பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!!!(அவ்வப்போது கிளாமர்)

தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர்...

டவுட் கார்னர் !!(மகளிர் பக்கம்)

எனக்கு 42 வயதாகிறது. இந்த வயதில் என்னால் தாய்மை அடைய இயலுமா? தாய்மை அடைந்தாலும் இயற்கையான முறையில் எந்தப் பிரச்னைகளும் இன்றி குழந்தையை பிரசவிக்க இயலுமா? - எஸ்.தேவிகா, பெங்களூர். பதிலளிக்கிறார் மகப்பேறு மற்றும்...

இளைய தலைமுறையின் கவனத்துக்கு…!!(மருத்துவம்)

முதியவர்கள் எதிர்கொள்ளும் உளவியல்ரீதியிலான பிரச்னைகள், அவற்றைக் கையாள்வதற்கான வழிகளைச் சொல்கிறார் மனநல மருத்துவர் சத்தியநாதன். குறிப்பாக, இளைய தலைமுறையின் கவனத்துக்கும் சில முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுகிறார். ‘‘இன்றைய மருத்துவ உலகத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகளவில்...

உலக சாதனை படைத்தார் மனு பாகர்!!(மகளிர் பக்கம்)

மெக்ஸிகோ நாட்டில் குவாடலஜாரா நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 16 வயதான இளம் வீராங்கனை மனு பாகர் 10 மீட்டருக்கான ஏர் பிஸ்டல்...

எடை சரியாக இருந்தால் எலும்பும் சரியாக இருக்கும்! (மருத்துவம்)

எலும்பே நலம்தானா?! எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஒருவரது உடல் எடையானது சரியான அளவில் இருக்க வேண்டும். அதிக எடையும் சரி, குறைந்த எடையும் சரி... இரண்டுமே எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிற விஷயங்களே!...

பேஸ்புக் நிறுவனத்துக்கு கெடு விதித்த அரசு !!

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் சமூக வலைத்தளங்கள் மீது மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களை சமூக வலைத்தள பயன்பாட்டை நிறுத்தி விடலாமா என்ற வாக்கில் நினைக்க தூண்டியிருக்கிறது. இந்த தகவல் திருட்டு...