முதல் ரயில்வே கூலி பெண்( மகளிர் பக்கம்)!!

பெண்கள் பல்வேறு துறைகளிலும் ஆட்சி செய்யத் தொடங்கினாலும் சுமை தூக்குதல் போன்ற வேலைகளை நகரங்களில் துணிச்சலாக ஏற்று ஆண்களுடன் மல்லுக்கட்டிச் செய்பவர்கள் குறைவு. இந்த எண்ணத்தைத்தான் உடைத்து எறிந்திருக்கிறார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தியா...

மீன் எண்ணைய் மாத்திரையை தினமும் சாப்பிடுவதால்(மருத்துவம்)!!!

இன்று மருந்தகங்களில் எளிதாக கிடைக்கின்றது மீன் எண்ணெய் மாத்திரைகள். மீன் எண்ணெய் மாத்திரையை பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர். என்ன பலன் கிடைக்கிறது எனத் தெரியாவிட்டாலும், ‘உடலுக்கு நல்லது’ என்ற பொதுவான...

தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு (அவ்வப்போது கிளாமர்)!!

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் - மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள்...

5000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த எகிப்தியரின் ‘பச்சை குத்தும் பழக்கம்'(உலக செய்தி)!!

அண்மையில் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட, 5000 வருடங்கள் பழைமை வாய்ந்த மம்மிகள் இரண்டில் பச்சை குத்தியிருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண் மம்மி மற்றும் பெண் மம்மி ஆகிய இரண்டையும் ஆய்வுக்குட்படுத்திய வேளையில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 18 –...

அரசியலுக்குள் வரு வருவார்(சினிமா செய்தி )!!

விஜய்யின் 62ஆவது படம், ஜெய்யுடன் நீயா - 2, சக்தி உட்பட 10 படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை வரலட்சுமி, சமீபத்தில், தன் பிறந்தநாளுடன் சர்வதேச மகளிர் தினத்தையும் கொண்டாடினார். இதன்போது அவர்...

ரூ. 350 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் அழிப்பு!!

புத்தளம் மேல்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த வழக்கு விசாரணைகளுக்கு அமைவாக, 35 கிலோகிராம் ஹெரோய்ன், 2 கிலோகிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புத்தளம் மேல்நீதிமன்ற வளாகத்தில் வைத்து இன்று பகல் அழிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதி...

பாகிஸ்தானின் கொள்கை மீறல்(கட்டுரை)!!

சவூதி அரேபியாவுக்கு சுமார் 1,000 இராணுவப் படையினரை அனுப்புவதற்கு பாகிஸ்தான் அண்மையில் முடிவெடுத்திருக்கின்றமை, யேமன் தொடர்பில் பாகிஸ்தான் நாடாளுமன்றம், 2015ஆம் ஆண்டில் யேமன் தொடர்பில் நிறைவேற்றிய தீர்மானத்தை மீறியதான ஒரு செயற்பாடு என்பதற்கு அப்பால்,...

மகிழ்ச்சியின் உச்சத்தில் அமலா போல்(சினிமா செய்தி)!!

தனக்குக் கிடைத்த ஜெக் பொட் அதிர்ஷ்டத்தால், மகிழ்ச்சியின் உச்சத்திலிருக்கிறாராம் அமலா போல். தேசிய விருது பெற்ற பிரபல மலையால இயக்குனர் பிளஸ்சியின் அடுத்த படமான ஆடுஜீவிதத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அமலா போல்....

கொசோவோ: விடுதலையின் விலை(கட்டுரை)!!

விடுதலையின் விலை குறித்த கேள்விகள் தவிர்க்க இயலாதவை. விடுதலைக்காகப் போராடும் அனைவரும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தவறியவர்களை, வரலாறு பாரபட்சமின்றித் தண்டித்திருக்கிறது. அதற்கு நாமும் விலக்கல்ல என்பதை இங்கு நினைவூட்டல் தகும்....

பொன்விழா கண்ட பூ (சினிமா செய்தி)..!!

தன் நான்காவது வயதில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன் பதின்மூன்றாவது வயதில் இளசுகள் மனதை கொள்ளைக் கொண்டு, சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை கோலோச்சிய நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு, சினிமா நட்சத்​திரங்களை மட்டுமல்லாமல்,...

சிறுநீரகக் கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்(மருத்துவம்)!!

பல் வலி, தலை வலி, தடிமன் என்பவற்றை போல சிறுநீரகப் பிரச்சினையும் தற்பொழுது பரவலாகி வரும் ஒன்றாக மாறிவிட்டது. சீறுநீரகங்களில் உள்ள கிரிஸ்ட்ல் எனப்படுகின்ற உப்புக்கள் ஒன்று திரண்டு, சிறுநீரகப் பாதையில் பல்வேறு அளவுள்ள...

கட்டாய உடலுறவு(அவ்வப்போது கிளாமர்)!!

பெண்கள் போகப் பொருளாகவே கருதப்படுவதால் எவ்வளவு தூரம் அவர்களைத் தலைக்கு மேல் தூக்கி வைக்கிறார்களோ அவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தவும் செய்கிறார்கள். உலகம் முழுவதும் பல பெண்களும் விருப்பம் இல்லாமல் உடலுறவில் ஈடுபட நிர்பந்திக்கபடுகிறார்கள். பெரும்பாலும்...

ரேடியோ ஜாக்கியானார் திருநங்கை(மகளிர் பக்கம்)!!

கர்நாடக மாநிலத்தில் முதல் முறையாக திருநங்கை சமூகத்தை சேர்ந்த காஜல் ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய பணியை துவங்கியிருக்கிறார். மங்களூரின் சமூக வானொலியான பண்பலை 107.8, கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த வானொலி...

காதலியை உயிருடன் கொளுத்திய முன்னாள் காதலன்!!

அமெரிக்காவின் அரிஸோனாவில் ஒரு குழந்தைக்கு தாயான தனது முன்னாள் காதலியை உயிருடன் கொளுத்திக் கொலை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்ததற்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. கடந்த செவ்வாயன்று அரிஸோனாவைச் சேர்ந்த...

ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள்(சினிமா செய்தி)!!

டுபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, கடந்த பெப்ரவரி 24ம் திகதி, ஹோட்டல் அறையில் திடீரென உயிரிழந்தார். மாரடைப்பால் தான் அவர் மரணமடைந்ததாக, முதலில் கூறப்பட்டது. ஆனால், குளியல் தொட்டியில் மூழ்கி...

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்(மருத்துவம்)!!

அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். காசினிக் கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக் கீரை - சரும நோய்களை தீர்க்கும். பால்வினை...

படகு கவிழ்ந்து 5 பேர் பலி!!

நிலாவெளி, பெரிய குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். (11) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளத்தில் தாமரை இலை பரித்துக்கொண்டிருந்த சிலரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் சம்பவம்...

பெற்ற மகளை கொன்று சடலத்துடன் உறவு கொண்ட தந்தை(உலக செய்தி)!!

சுவிட்சர்லாந்தில் பெற்ற மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அவரை கொலை செய்த தந்தைக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 50 வயதான ஜேர்மனியர் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில், மந்திர தந்திரங்களில் ஈடுபாடு...

காணாமல் போன வர்த்தகர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் காணாமல்போனதாக தெரிவிக்கப்படும் பிரபல வர்த்தகர் ஒருவர் நேற்று (11) மாலை கல்லடி பாலத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு- காத்தான்குடி நகரில் வர்த்தக பணியில் ஈடுபட்டு வந்த பிரபல வர்த்தகர்...

பரீட்சை முடிவை பார்த்து தீக்குளித்த ஆசிரியை(உலக செய்தி) !!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொளவல்லம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் ஸ்ரீதுராஜ் (வயது 23). அரச பாடசாலை ஆசிரியை. கேரள அரசு ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடத்தியது. அதில் ஆசிரியை ஸ்ரீதுராஜூம் கலந்து...

துப்பாக்கி, போதைப்பொருட்களுடன் இருவர் கைது!!

மாதுஷ் எனும் பிரதான சந்தேக நபருடைய இரண்டு உதவியாளர்கள் மாத்தறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளும், போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தல்!!

மாநில நலன்களை முன்வைத்து தேசிய கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் என...

இந்தியா-பிரான்ஸ் இடையே அணுசக்தி, பாதுக்காப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

இந்தியா-பிரான்ஸ் இடையே அணுசக்தி, பாதுக்காப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 4 நாள் பயணமாக நேற்று இரவு டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு...

ராணுவத்தில் அதிகளவில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள்: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தகவல்!!

ராணுவத்தில் அதிகளவில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். ராணுவத்தில் மருத்துவ சேவை உள்ளிட்ட சில பிரிவுகளில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். எல்லை பாதுகாப்பு போன்ற பணிகளுக்காக...

இங்கிலாந்தில் உள்ள கடல்வாழ் உயிரியல் பூங்காவில் திடீரென 35% உயிரினங்கள் இறப்பு: இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி!!

இங்கிலாந்தில் உள்ள 'Sea Life Aquarium' என்ற கடல்வாழ் உயிரியல் பூங்காவில் திடீரென 35% உயிரினங்கள் இறந்து போயிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமான 'Sea Life Aquarium', இதில் அபூர்வமான...

நிதி மோசடி புகாரை தொடர்ந்து மொரீஷியஸ் அதிபர் அமினாஹ் குரிப் பாஹிம் பதவி விலகல் !!

நிதி மோசடி புகாரை தொடர்ந்து மொரீஷியஸ் அதிபர் அமினாஹ் குரிப் பாஹிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மொரீஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக 2015ம்ஆண்டு அமினாஹ் குரிப் பாஹிம் பதவி ஏற்றார்.இவருக்கு அரசு...

(அவ்வப்போது கிளாமர்)செக்ஸ் அடிமை!!

குடிபோதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மிள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்தித்துபோல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்தல் அன்றாட...

மே மாதம் சந்திக்க வாய்ப்பு வடகொரியா அதிபருடன் பேச டிரம்ப் சம்மதம்!!

வடகொரியா அதிபர் கிம் ஜங் யுன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சம்மதித்துள்ளார். தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்து கொண்டதை தொடர்ந்து, வடகொரியா - தென்கொரியா...

சிவில் விமான போக்குவரத்துத்துறை சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைப்பு!!

சிவில் விமானப் போக்குவரத்து துறை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜு சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக...

(கட்டுரை)மாகாண சபையை வைத்தே உள்ளூராட்சி ஆட்சியமைப்பு!!

எல்லோரும் அரசியல்வாதிகள். ஆனால், இன்னமும் எதுவும் முடிந்தபாடில்லை. அரசியலில் இலங்கை முழுவதுமே இப்போது பெரும் அமளி துமளியாக இருக்கிறது. யாருக்கு அமைச்சுப்பதவி போகும்; யாருக்கு வரும், பிரதமர் இருப்பாரா இல்லையா. நாடாளுமன்றம் கலையுமா என்பதே...

(மருத்துவம்)எலும்புகளை பலப்படுத்தும் அரைக்கீரை!!

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், எலும்புகளை பலப்படுத்தும் மருத்துவம் பற்றி பார்க்கலாம். எலும்பு பலமாக இருந்தால்தான்...

மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபிஸ் சயீத் கட்சியை பதிவு செய்ய உத்தரவு!!

மும்பை தாக்குதல் குற்றாவளி ஹபிஸ் சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக்கை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத...

(மகளிர் பக்கம்)ஹார்மோன்கள் நலமா?

காலையில் கண்விழித்ததில் தொடங்கி இரவு தூக்கம் கெட்டுப் போவது வரை உங்கள் உடல் தினமும் சந்திக்கிற பல பிரச்னைகளின் பின்னணியிலும் ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக இருக்கலாம் என்பதை அறிவீர்களா? தூக்கமின்மைக்கும் மறதிக்கும் பின்னால் ஹார்மோன்கள்...

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி : பேஸ்புக்கில் ராகுல் பதிவு!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் பல்வேறு மூத்த தலைவர்களை நேற்று சந்தித்து பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூர், மலேசிய நாட்டிற்கு 3 நாள்...

பெண் குழந்தையை பிரசவித்ததால் மனைவி மீது அசிட் வீசிய கணவர்!!!

இந்தியாவில் புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத் பகுதியில் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுக்காத ஆத்திரத்தில் மனைவி மீது அசிட் வீசிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத்தை சேர்ந்த 32...

மர்மமாக உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்பு!!

புளியங்குளம், ஊஞ்சல் கட்டு பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புளியங்குளம் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. ஊஞ்சல்...