கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும்!!

தம்புத்தேகமையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என அவர் மேலும்...

வயல்வெளியில் வந்தவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்!!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் நேற்று (02) வெள்ளிக்கிழமை இனந்தெரியாத நபர்களினால் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 39 ஆம் கிராமமத்தில் வயல்வெளி ஊடாக வந்து...

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுவது நல்லது!!

அழகு பராமரிப்பு என்று வரும் போது நிபுணர்கள் முதலில் பரிந்துரைப்பது பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உண்பதோடு, ஜூஸ், தண்ணீர் போன்றவற்றையும் அதிகம் பருக வேண்டும் என்று தான்.சொல்லப்போனால் நீர்ம பானங்களை அதிகம் பருகுவதால்...

ஸ்ரீதேவி கடைசியாக நடித்த விளம்பர படம்! (வீடியோ)

நடிகை ஸ்ரீதேவி இந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல சினிமா துறைகளில் பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அவர் நடித்த படம் விஜய்யின் ‘புலி’,...

(மகளிர் பக்கம்)கார்மேகக் கூந்தல் வேண்டுமா?

கூந்தல்... இந்த நான்கு எழுத்து வார்த்தைதான் எத்தனை வசீகரமானது. பெண்களின் கூந்தலை வைத்து, சங்க இலக்கியத்தில் புலவர்களும், கவிஞர்களும் திரைப்படப் பாடலாசிரியர்களும் எத்தனை எத்தனை கற்பனைகளைக் கவிதைகளை பாடல்களாக இயற்றியுள்ளனர். ஆண்-பெண் இருபாலரும் தங்கள்...

ஊர் நாய்களை பார்த்து அல்சேசன்கள் குரைப்பது போல…!!

ஊர் நாய்களைப் பார்த்து அல்சேசன் நாய்கள், தூரத்தில் நின்று குரைக்கின்ற கதையாகிப்போனது, நமது நாட்டின் இன்றைய அரசியல் சூழல். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து, மார்தட்டிக் கொண்டவர்களெல்லாம், பேசாமல் பெட்டிப்பாம்புகளாக அடங்கிப்போனார்கள். 2014ஆம் ஆண்டின்...

ஐரோப்பாவில் கடும் குளிர் – இதுவரை 55 பேர் பலி!!

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது சைபீரிய வானிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து வீதிகள், ரயில்வே சேவைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டன,...

(அவ்வப்போது கிளாமர்)இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மிதந்தோம்... - கவியரசு கண்ணதாசன் சஞ்சிதா லண்டனில் முதுகலை படித்தபோது அறிமுகமானான் ஷான். இருவருக்கும் காதல்...

(மகளிர் பக்கம்)குளிர்காலத்தை சமாளிக்க…!!

மழை மற்றும் குளிர்காலத்துடன் இணைந்து வருவது சளி. சளியை முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக சில முயற்சிகளை செய்து அதனை விரட்டி விடலாம். பொதுவாக குளிர்காலம் நமது ஆரோக்கியத்துக்கு கேடு. அதுவும்...

சடலமாக மீட்கப்பட்ட உரிமையாளர்!!

யாழ்ப்பாணம், ஆணைகோட்டை பிரதேசத்தில் இரும்பு உருக்கும் ஆலை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிலுவை ராசா எனும் 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான...

ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கவுசாம்பி பகுதியில் உள்ள உதானி குர்த் கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் குமார். மருந்தாளுனராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல், ஜோத்ஸ்னா படேல் படோஹி பகுதியில் மத்திய வரித்துறை ஊழியராக வேலை பார்த்து...

பஞ்சாப் வங்கி ஊழல்: பா.ஜ.கவின் பிரசார ஆயுதம் பறி போகிறதா?

‘பஞ்சாப் தேசிய வங்கி’ மோசடி, இந்திய வங்கிகளின் அத்தியாயத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு எதிராக, தங்கள் தாக்குதலைத் தொடுக்க, எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான ஆயுதமாக,...

கையிலே கலை வண்ணம்!!

குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஏதாவது விழாக்கள் அல்லது பர்த்டே பார்ட்டிகளுக்கு செல்லும் போது அதிக எடை இல்லாமல் நிறைய செலவும் இல்லாமல் செய்த நெற்றிச்சுட்டியை அணிந்து செல்லலாம். டிரஸ்சுக்கு மேட்சாக சில நிமிடங்களில்...

குழந்தைகள் காதில் பிரச்னையா?

மனிதன் உடலில் மென்மையான உறுப்புக்களில் ஒன்று காது. காதில் ஏற்படும் உபாதைகளை உடனுக்குடன் கவனிக்காமல் விட்டு விட்டால் காலம் முழுவதும் இன்னல்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும். எனவே, காதில் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் கவனிப்பது...

நடன அறைக்கு அருகில் மயக்கமுற்ற மாணவி உயிரிழந்தார்!!

புஸ்ஸல்லாவ - அடபாகே பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இன்று மதியம் பாடசாலை நடன பயிற்சி அறையின் அருகில் மயக்கமுற்ற மாணவியை கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மில்லகஹவத்த,...

வடிவேலுக்கு 9 கோடி அபராதம்?

ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன்...

படப்பிடிப்பில் ஓவியா செய்த வேலையை பாருங்கள்! (வீடியோ)

களவாணி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஓவியா. இப்படத்தில் இவருடைய நடிப்பு அதிகம் பேசப்பட்டது. அதன்பின் படங்களில் நடித்தாலும், அந்தளவிற்கு பெயரை பெற்றுத் தரவில்லை. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பல ரசிகர்களை...

ஆபாச வலைத்தளங்களை முடக்க வரும் எக்ஸ் வீடியோ!!

தமிழில் வெளியான ‘தோனி’, ‘பெங்களூரு நாட்கள்’ போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சஜோ சுந்தர். இவருடைய இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் “எக்ஸ் வீடியோஸ்”. பிரபல ஆபாச வலைதளமான எக்ஸ் வீடியோவை...

வட்டுவாகல் பாலத்தில் பறக்க விடப்பட்ட சிவப்பு கொடி!!

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தில் சுமார் 22 அடி உயரத்தில் சிவப்பு வர்ண கொடி ஒன்று நேற்று (01) காலையில் பறக்க விடப்பட்டு மாலை வேளையில் அகற்றப்பட்டுள்ளது. 200 மீற்றர் நீளமுடைய வட்டுவாகல் பாலம்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

காலி, மகுளுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) இரவு 8.15 மணியளவில் களியாட்ட நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் உச்சமடைய ஒருவர் மற்றவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி...

வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

வட்டக்கொடை தெற்கு மடக்கும்புர குடியிருப்பு பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெரியண்ணன் கிட்ணசாமி என்னும் 67 வயது நிரம்பிய வயோதிபர் உயிரிழந்துள்ளார். இவர் வழமையாக தனது வீட்டிலிருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில்...

நானுஓயா காட்டு பகுதியில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!!

நானுஓயா, ஈஸ்டல் தோட்டப்பகுதியில் காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி ஒருவரின் சடலம் இன்று (01) காலை 11மணி அளவில் மீட்கபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மூதாட்டி நேற்று (28) காட்டு...

9 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்!!

இந்தியாவில் தெரு நாய்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், அதுபோன்ற சம்பவம் ஒன்று ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்துக்கு...

புதிய படங்கள் இன்று முதல் ரிலீசாகாது… !!

கியூப் கட்டணத்தை எதிர்த்து பட அதிபர்கள் இன்று முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம்...

ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – நடிகைகளின் மர்ம மரணங்கள்!

கனவு கன்னிகளாக கோலோச்சிய நடிகைகள் திடீரென்று மரணத்தை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இன்னும் சிலரது இறப்புகள் தற்போதைய ஸ்ரீதேவியின் மரணம் போலவே மர்மங்கள்...

ரஷ்ய தொழிலதிபரை மணக்கும் ஸ்ரேயா!!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ரஜினி, விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் கார்த்திக் நரேன் இயக்கும் `நரகாசூரன்’,...

ஊசிமுனை ஓவியங்கள்..!!

ஷாரி ஹைலைட்டர் (ஸ்டோன் மெத்தட்) ஒரே வண்ணத்தில் மிகவும் எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு சேலையினை அதிக நேரம் செலவு செய்யாமல், குறைவான நேரத்தில் விரைவில் நம் கற்பனைக்கு ஏற்ப விதவிதமான வடிவ கலர் ஸ்டோன்களை...

மலச்சிக்கலை தவிர்க்க வழிமுறைகள்!!

இன்றைய விஞ்ஞான உலகில், பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கிய பிரச்னை மலச்சிக்கல். இதனால், அன்றாட வேலையில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுவதுடன், உடல் நலனும் கெடுகிறது. மாறிவிட்ட வாழ்க்கை முறை, தவறான உணவு...

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு – நோர்வே முதலிடம்!

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (23-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8 ஆம் திகதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 93 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். ரஷ்யாவை...

ஸ்ரீதேவியின் கடைசி வினாடிகள்! (வீடியோ)

தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி நட்சதிரமாக திகழந்த நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு காலமானார். ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அவரது மரணத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக...

ஐ.அமெரிக்கா-துருக்கி முறுகல் நிலைமை!!

ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு குழு தோற்கடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் மீள்வளர்ச்சியைத் தவிர்க்கும் காரணமாக, ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரான எர்பிலில் இருந்து, மத்திய தரைக்கடல் வரை, பாதுகாப்பு வளையமொன்றை...