கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலி!!

கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மாவத்தகம, வீரகெட்டிய, வாழைச்சேனை, ஹுங்கம மற்றும் வௌ்ளவத்தை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களிலேயே இவ்வாறு 7 பேர்...

இலங்கை தமிழ் இளைஞன் லண்டனில் வெட்டிக்கொலை!!

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தென்மேற்கு லண்டனில் வசித்து வந்த தமிழ் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று (20) Mitcham பகுதியில் உள்ள வீதியில் அருணேஷ் தங்கராஜா என்ற 28...

ஆரோக்கியம் தரும் மூலிகை தண்ணீர்!!(மருத்துவம்)

வயிற்றில் பூச்சி, வாய்வு பிரிதல் பிரச்சனை, வயிற்றுவலி, குடல் இறைச்சல், போன்ற பிரச்சனைகளுக்கு தீர ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சூடாக்கி வடிக்கட்டி குடித்தால் பிரச்சனைகள் தீரும். ஒருலிட்டர் தண்ணீரில்...

ஆரோக்கியம் விளையாடும் வீடு!(மருத்துவம்)

‘‘இந்தியர்களின் அன்றாட வாழ்வே பெரும்பாடு! இதில் எதிர்பாராத உடல்நல பாதிப்பு, மருத்துவ சிகிச்சை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டால் கடன் வாங்கவோ அல்லது சொத்துக்களை விற்கவோ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். சமீபத்திய நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கலின்போது...

இடையே…இடையிடையே…!!(அவ்வப்போது கிளாமர்)

அந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப்...

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே!!(மகளிர் பக்கம்)

கடந்த இருபது ஆண்டுகளில் நாம் தூங்கச் செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க் கொண்டே யிருக்கிறது. எட்டு மணிக்குள் இரவு உணவு உண்டு முடித்து, எட்டரைக்கு வெளிச்சம் அணைத்து, பேசிக் கொண்டே படுக்கையில்...

இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்… தெரியாததும்…!!(அவ்வப்போது கிளாமர்)

வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலாமான வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின்...

நிஜமாகாத கொள்கை அறிக்கைகள்!!(கட்டுரை)

இலங்கையில், 33 நாட்கள் மட்டுமே ஒரு அரசாங்கம் பதவியில் இருந்துள்ளது. 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதவிக்கு வந்த பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் அரசாங்கமே அதுவாகும். அரசாங்கத்தின் சார்பில் நிகழ்த்தப்படும் சிம்மாசன உரை தோல்வியடைந்ததன்...

ப்ரைடல் ஜுவல்லரி செட்!!(மகளிர் பக்கம்)

திருமணம் என்றாலே மணப்பெண் அணிவதற்கான ஆபரணங்களின் தேர்வென்பது திருமணத்தில் மிகவும் முக்கியமான நிகழ்வாக அமைகிறது. முன்பெல்லாம் முழுவதும் தங்கத்தால் செய்த ஆபரணங்கள் அல்லது தங்கத்தில் பல வண்ணக் கற்கள் பதித்த நகைகளே மணப் பெண்ணிற்கான...

பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாய்!!(உலக செய்தி)

சென்னையில் பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரியங்கா என்ற பெண்மணி தனது 14 வயதிலேயே வேலு என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் வேலு, வழக்கு...