அமானுஷ்யம்! சித்தர்கள் போன்ற மிகச் சிறிய குள்ள மனிதர்கள்! அடர்ந்த காட்டில் பதிவான அதிர்ச்சி வீடியோ!

அமானுஷ்யம்! சித்தர்கள் போன்ற மிகச் சிறிய குள்ள மனிதர்கள்! அடர்ந்த காட்டில் பதிவான அதிர்ச்சி வீடியோ

அதிர்ச்சியில் இந்திய அரசு | கேரளாவில் சிக்கிய இந்த விசித்திர உயிரினம் | விலைக்கு வாங்கும் அமெரிக்கா!!(வீடியோ)

அதிர்ச்சியில் இந்திய அரசு | கேரளாவில் சிக்கிய இந்த விசித்திர உயிரினம் | விலைக்கு வாங்கும் அமெரிக்கா

போதை பயன்படுத்தும் ஆண்கள், செக்ஸ் உறவில் அதிக வலுவுடன் ஈடுபடுவார்கள் என்பது உண்மையா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-14)

போதை பயன்படுத்தும் ஆண்கள், செக்ஸ் உறவில் அதிக வலுவுடன் ஈடுபடுவார்கள் என்பது உண்மையா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-14) ‘ஜி ஸ்பாட்’   (Spot) ஆண்களுக்கு உண்டா? உடலில் இன்பம் தரக்கூடிய அனைத்துப் பகுதிகளுமே ‘ஜி ஸ்பாட்’தான்.சில ஆண்கள் ஒரு சில...

வரதட்சணையாக 1001 மரக் கன்றுகளை கேட்ட ஆசிரியர் !!(உலக செய்தி)

திருமணத்தின்போது மணப்பெண் வீட்டாரிடம் பணம், நகை மற்றும் வாகனம் போன்றவற்றை மணமகன் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்டு பெறுகின்றனர். ஆனால் இதற்கு விதிவிலக்காக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பணம், நகைக்கு பதிலாக 1001...

மீண்டும் ஜனாதிபதியாக ரிசெப் தயிப் எர்துவான்!!(உலக செய்தி)

துருக்கி ஜனாதிபதி தேர்தலின், நீண்ட காலமாக துருக்கியின் தலைவராக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. "முழுமையான பெரும்பான்மையை ஜனாதிபதி ரிசெப் பெற்றுள்ளார்" என்று கூறிய...

காணாமல் போன இருவரும் சடலமாக மீட்பு!!

குருணாகல், வாரியபொல, மலகனே குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த இருவருடைய சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (24) மாலை குறித்த இருவருடைய சடலங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ராகம, பட்டுவத்த பகுதியை சேர்ந்த...

நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!!

நாளைய தினத்திற்குள் தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாக தபால் சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம் தெரிவித்துள்ளார். தற்போதும் தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்...

சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது!!(உலக செய்தி)

சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் ஜோர்ஜியா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். எஜாரா எல்லையில் வைத்து ஜோர்ஜியா பாதுகாப்பு பிரிவினரால் குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் ஜோர்ஜியா...

யோகா டீச்சர்!!(மகளிர் பக்கம்)

யோகாவின் மேல் ஷில்பா ஷெட்டிக்கு இருக்கும் காதல் அதீதமானது. தாய்மையடைந்த பிறகும், தற்போது 43 வயதானபோதும் கல்லூரி மாணவி போலவே காட்சியளிக்கும் தன்னுடைய கட்டுடலுக்கு யோகா முக்கிய காரணம் என்று பல்வேறு இடங்களில் வெளிப்படையாகக்...

கௌதமி அதை சொல்லவில்லை? கமல் அதிரடி !!(சினிமா செய்தி)

கமல்ஹாசனும், கௌதமியும் ஒரு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, இடையில் இருவரும் பிரிந்துவிட்டனர். அதை தொடர்ந்து கௌதமி கமல் எனக்கு சம்பளமே தரவில்லை என்று புகார் அளிக்க,...

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு !!

ஒட்டுசுட்டான் தொட்டியடிப் பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், தொட்டியடிப் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய கேதீஸ்வரன் மதுசுதா என்ற சிறுமியே இவ்வாறு வீட்டில்...

6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது !!(உலக செய்தி)

சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரின் முக்கிய வீதி வழியாக அதிக அளவிலான கஞ்சா கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், இன்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வாகன சோதனையில்...

கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!(உலக செய்தி)

சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990ம் ஆண்டுகளில்...

கணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை !!(சினிமா செய்தி )

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர், தேஜஸ்வினி(வயது 25). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பவன் குமார் என்பவரை காதலித்து பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து...

நர்சரி ஆரம்பிப்பது எப்படி?(மகளிர் பக்கம்)

பொழுதுபோக்குத் தோட்டத்தையே வர்த்தக ரீதியான தோட்டமாக மாற்றுவதைப் பற்றியும் அதன் மூலம் ஓரளவு பணம் சம்பாதிப்பது பற்றியும் பார்த்தோம். இன்னொரு பக்கம் மொட்டை மாடியில் உள்ள இடத்தில் தோட்டம் அமைத்து, நாற்றங்கால்கள் வைத்து, நர்சரியாக...

அவசர வாழ்வுக்கு அவசியமான கலை!(மருத்துவம்)

உலகம் முழுவதும் ஆண்டுதோறும்ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. யோகாவின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்வதோடு, அதன் பலன்களையும் பெற வேண்டும் என்பதே...

நோய்கள் குணமாகும்!!(மருத்துவம்)

‘‘எந்த நோய்க்கும் 4 முக்கிய நிலைகள் இருக்கின்றன. நோய் வந்துவிட்டால் அதன் தீவிரம் அதிகம் ஆகாமல் கட்டுப்படுத்த வேண்டும், வீரியத்தைக் குறைக்க வேண்டும், குணமாக்க வேண்டும், எதிர்காலத்தில் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்... முறையான...

திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்? (அவ்வப்போது கிளாமர்)

காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா...

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்!!(அவ்வப்போது கிளாமர்)

ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும்...

உச்சக்கட்டம் எப்படி இருக்கும்? (அவ்வப்போது கிளாமர்)

உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும்....

செக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன?(அவ்வப்போது கிளாமர்)

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம்...

இரண்டு முக்கிய வழக்குத் தீர்ப்புகள்!!(கட்டுரை)

கடந்த வாரம் உயர் நீதிமன்றம், ஜனநாயகத்தின் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான இரண்டு தீர்ப்புகளை வழங்கியிருந்தது. அவற்றில், ஒன்று தனிப்பட்ட ஒருவரின் நலன் சார்ந்த வழக்கு தொடர்பாகவும் மற்றையது, தேசிய ரீதியில் முக்கியமான ஒரு விடயம்...

மாம்பழம் பறித்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்!!(உலக செய்தி)

பீகார் மாநிலம் ககாரியா நகரில் அமைந்துள்ள மாந்தோப்பில் நேற்று (21) அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தோப்பின் உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்துள்ளான். அப்போது, மர்மநபர் ஒருவர் குறித்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டதில்...

உடற்பயிற்சிக்கு முன் சப்ளிமென்டுகள் எடுத்துக் கொள்ளலாமா?!(மருத்துவம்)

உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் இன்றைய இளைஞர்கள் ஜிம்மில் சுறுசுறுப்பாக இயங்கவும், வெகுவிரைவில் தங்களின் லட்சியமான சிக்ஸ்பேக் உடலை அடையவும் கவர்ச்சியாக விளம்பரப்படுத்தப்படும் சில எனர்ஜி டிரிங்ஸ் மற்றும் துணை ஊட்டச்சத்து...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!!

ஹிக்கடுவ, வெவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி சூட்டிற்கு...

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கரபன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கோளாறு காரணமாக பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்?(அவ்வப்போது கிளாமர்)

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண்...

புலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி !!

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த 14 இலங்கையர்களுடைய பெயர் விபரம் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபை...

மாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு!!

மாத்தறை நகரத்தில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 03 பொலிஸார் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். அத்துடன் பொலிஸார் தவிர மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், அதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக...

உங்களுக்கேற்ற அழகு சிகிச்சை எது ?(மருத்துவம்)

அழகு சிகிச்சையில் ஆயிரம் உண்டு. உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் நீங்கள்தான் தெளிவாக இருக்க வேண்டும். கண்களும், கண்ணைச்சுற்றிய தோலின் கவனிப்பும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கன்னமும், கழுத்தும். நம்முடைய முகத்தில் வயது...