உயிர்வாழ தேவை உப்புச்சத்து!!(மகளிர் பக்கம்)

உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும்...

முறையாக உருவாகாத எலும்புகள் !!(மருத்துவம்)

எலும்பே நலம்தானா?! ஆரோக்கியமான உடல் வடிவமைப்பில் எலும்புகள் முழுமையாகவும், முறையாகவும் உருவாகி இருப்பது அவசியம். அப்படி சரியான வளர்ச்சி ஏற்படாத நிலையை மருத்துவத்தில் ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பர்ஃபெக்டா (Osteogenesis Imperfecta) என்று குறிப்பிடுகிறோம். ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பர்ஃபெக்டா...

விட்டு விடுதலையாகிப் பற!!! (மகளிர் பக்கம்)

மலைச்சாலைகளில் அவளது சைக்கிள் சக்கரம் மூச்சு வாங்கியது, அவள் பறவையானாள். அவள் சக்கரங்களின் காதலியானாள். பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்த வேண்டிய சூழலில் தையல் கற்றுக் கொண்டாள். அவள் பாதங்களின் வேகத்துக்கு தையல் இயந்திரத்தின்...

ஹெல்த் காலண்டர்!!(மருத்துவம்)

மனநல பிரச்னைகளைப் பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச மனநல தினம் (World Mental Health Day) கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் 45 கோடி வரையிலான...

போலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா?(வீடியோ)

போலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா?

சில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்!!(வீடியோ)

சில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்

திருமண உறவு அவசியமா?(அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே... - கவிஞர் வாலி செல்வாவுக்கு வயது...

வாழ்வுந்துதல் எதிர் சாவுந்துதல்!!(கட்டுரை)

மனித வாழ்வு மகத்தானது, உன்னதமானது, பெறுமதியானது. இத்தகைய வாழ்க்கையை, பிடிப்போடு வாழ்ந்தாலே, வாழ்வு சிறக்கும்; தனக்கும் பிறருக்கும் பயன் உள்ளதாகவும் அமையும். எனவே மகத்துவமான, உன்னதமான, பெறுமதியான இந்த வாழ்க்கையை, வடக்கு, கிழக்கில் தமிழ்ச்...

அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?- மகாகவி பாரதியார் பரமேஸ்வரியை கல்லூரி முடித்த உடன் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தார்கள்....