முஹம்மத் பதவி விலகியது ஏன்? அடுத்து என்ன? (உலக செய்தி)

மலேசியாவின் மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத், யங் டி- பெர்துவன் அகாங் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி விலகினார். ஆனால் பதவி விலகியதற்கான எந்தவொரு காரணத்தையும் அவர் குறிப்பிடவில்லை. ரஷ்யாவின் முன்னாள் மாடல் ஒருவரை அவர்...

மறுமண அழைப்பிதழை திருப்பதியில் வைத்த ரஜினி மனைவி, மகள்! (சினிமா செய்தி)

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். சமீபத்தில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த...

ஜனநாயக அரசியலில் வெற்றிக்கனியைப் பறிப்பாரா சுமந்திரன்? (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன்னர், ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என, கடந்த டிசெம்பர் (2018) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான சுமந்திரன், யாழ்ப்பாணத்தில்...

நாய் மீது கல் எறிந்த நபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்!! (உலக செய்தி)

வட கிழக்கு டெல்லியின் வெல்கம் காலனி பகுதியைச் சேர்ந்த தையல் கடை தொழிலாளி ஆபக் அலி, தனது செல்லப் பிராணி மீது கல்லெறிந்தால் கொலை செய்திருக்கிறார் நாயின் உரிமையாளர் மெஹ்தாப். ஆபக் அலி சைக்கிளில்...