ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் டிரம்ப் சிறைக்கு செல்வார்!! (உலக செய்தி)

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான களத்தில் மூத்த செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் உள்ளார். இதற்காக அவர் ஜனநாயக கட்சியினரிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு...

திருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… !!(மகளிர் பக்கம்)

திருமணம் முடிவானால் போதும், திருமணம் செய்து கொள்ளபோகும் புதுமண ஜோடிகள் கனவு உலகத்தில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுவும் நிச்சயதார்த்தம் முடிவான நொடியில் இருந்தே தங்களை ஹீரோ-ஹீரோயினாக நினைத்து கனவு உலகத்துக்குள் சஞ்சரிக்கிறார்கள். தங்கள் திருமணம்...

சொத்திற்காக தம்பியை அடித்து கொன்ற அண்ணன்!! (உலக செய்தி)

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாய் நகரை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 42). இவரது தம்பி ஆரோக்கியசாமி (40). விவசாயிகளான இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக அருளானந்தம் மனைவி...

வரப்போறா நெல்லைப் போல… யார் இவ..!!(மகளிர் பக்கம்)

குழந்தை வளர்ப்பு ஒரு கலை. குழந்தைகள் வளர்ப்பில் அழகிய சிக்கலே எந்த நேரத்தில் அவர்களைத் தோளில் சுமக்க வேண்டும், எப்போது அவர்கள் விரல் பிடித்து நடக்க வேண்டும், எப்போது வழிகாட்டியாக முன்னே நடந்து செல்ல...

எடையை குறைக்க விரும்புகிறவர்களே உஷார்…!!(மருத்துவம்)

‘‘எனக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் திருமணம். என் வருங்காலக் கணவர், நீ குண்டாக இருக்கிறாய், திருமணத்திற்குள் உடல் எடையை குறை என்கிறார். டாக்டர் என்ன செய்யலாம்? என்று டாக்டர்களிடமும் டயட்டீஷியன்களிடமும் கேட்டு...

தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!! (அவ்வப்போது கிளாமர்)

கண்ணீர் நாறிய தலையணையுறைக்குள் பன்றிக்குட்டிகள் சிரித்துப் புரண்டன மின்னல் கொடியிழுத்து மேகரதம் செலுத்தும் கற்பனையை மூட்டைப்பூச்சியைப் போல நசுக்கினேன்... - ஜெ.பிரான்சிஸ் கிருபா காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது......

அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!(அவ்வப்போது கிளாமர்)

நவீன் வசதியான வீட்டுப் பையன். தனி அறை... டி.வி., டிவிடி பிளேயர், இன்டர்நெட்டுடன் கூடிய கம்ப்யூட்டர் என அறை முழுக்க அத்தனை வசதி, செழுமை. பாக்கெட் மணிக்கும் குறைவில்லை. விடுமுறை என்பது நவீனுக்குக் கொண்டாட்ட...

வெட்கக்கேடான இனவாத அரசியல்!! (கட்டுரை)

‘‘சிங்களத் தலைவர்கள், சிறுபான்மை மக்களை அடக்கி, ஒடுக்கி வாழ்கிறார்கள்; அவர்களது அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறார்கள்; அவர்களது எதிர் காலத்தைப் பாழாக்கச் சதித் திட்டங்களை வகுத்துச் செயற்படுகிறார்கள்” எனக் கூறியே, ஒரு சாரார் கடந்த பல...