கல்லூரியில் படிக்கும் போதே பிளே-பாயாக வலம் வந்த திருநாவுக்கரசு!! (உலக செய்தி)

விஸ்வரூபம் எடுத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கும்பல் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். வசதியான குடும்பத்தை சேர்ந்த இவர் தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். சொகுசு கார்,...

அஜித் படத்தின் கதையில் மாற்றம் !! (சினிமா செய்தி)

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்....

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு!! (உலக செய்தி)

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்று விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த 149 பயணிகள் உள்பட 157...

ஆண்களின் செக்ஸ் பிரச்னைகள்!!(அவ்வப்போது கிளாமர்)

‘இறைவி’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா சொல்வது போல ஆண் என்பவன் நெடில். அவனுக்கு இயல்பாகவே பெண்ணை விட தான் உயர்ந்த இனம் என்ற எண்ணம் இருக்கும். பெண் மீது எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி...

பெண்களை பாதிக்கும் நோய்கள் !! (மகளிர் பக்கம்)

சமீபத்தில் வெளியான ‘60 வயது மாநிறம்’ படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட கணிதப் பேராசிரியரான பிரகாஷ்ராஜ், காணாமல் போய்விடுவார். அவரது மகன் அவரை தேடி அலைவார். அவ்வளவு புத்திசாலி பேராசிரியரான ஒரு மனிதர் எப்படி...

குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது? (மருத்துவம்)

மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த மழைக்காலத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள்....

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு!! (கட்டுரை)

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காகவே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன; அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கென்றே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், இலங்கையில் தொடர்ந்தும் பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும்...

வந்துவிட்டது நேப்கின் டிஸ்ட்ராயர்! (மகளிர் பக்கம்)

அருணாச்சல முருகானந்தம்‘ பெயரைச் சொன்னாலே குறைந்த விலையில் நேப்கின் உருவாக்கியவர் எனச் சொல்லி விடுவோம். அந்த அளவிற்கு ‘பேட்மேன்‘ பிரபலம். அதே நிதிஷ் N R யாரென தெரியுமா? இவர்தான் நேப்கினை அழிப்பவர். ஆம்....

இயற்கை வைத்தியத்தின் பலன்கள்!! (மருத்துவம்)

கடந்த சில ஆண்டுகளாக இயற்கை மருத்துவத்தின் அவசியம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட புள்ளி விவரத்தை ஆராய்ந்தபோது மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை அதிகம் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம் குழந்தைகளுக்கு...