எலும்புகளுக்கு பலமளிக்கும் பிரண்டை!!

* பிரண்டையை ‘வச்சிரவல்லி’ என்றழைப்பர். இது இந்தியா, இலங்கை முதலிய நாடுகள் வெப்ப பகுதிகளில் ஏராளமாய் வளர்கின்ற கொடியினம். * ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை நாம் சாதாரணமாக...

ஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை!! (சினிமா செய்தி)

தமிழில் நம்பர் ஒன்னாக இருக்கும் நடிகை, வருடத்தில் இரண்டு முறை ஜோதிடம் பார்த்து விடுவாராம். அவருடைய ஆஸ்தான ஜோதிடர் காஞ்சீபுரத்தில் இருக்கிறாராம். அவரை ‘நம்பர்-1’ நடிகை சமீபத்தில் சந்தித்து, திருமணம் செய்து கொள்ளலாமா? என்று...

ப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!! (மகளிர் பக்கம்)

ப்யூட்டி பாக்ஸ் தொடரின் நிறைவுப் பகுதியில் இருக்கிறோம். கடந்த ஓராண்டாக தோழி வாசகிகளுடன் பயணப்பட்டிருக்கிறேன். தின வாழ்க்கையில் அதிக பயன்பாட்டில் உள்ள அழகுக் கலையில், அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்களின் வேலை...

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறுமி!! (கட்டுரை)

சுவீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியான கிரேட்டா தன்பர்க், நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் பாடசாலையில் கல்வி கற்கும்போதே, பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதன் முறையாக,...

பறவைகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒருவிதம்!! (மகளிர் பக்கம்)

செல்லப்பிராணிகள் என்றதும் நம்முடைய மனத்திரையில் நாய், பூனை, ஆடு, மாடு, கோழி தான் நினைவுக்கு வரும். இவற்றைத் தான் நாம் பெரும்பாலும் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தோம். ஆனால் இப்போது இக்வானா, ஹாம்ஸ்டர், மக்காவ்/...

இஞ்சி மாதிரி… ஆனா இஞ்சி இல்ல…!! (மருத்துவம்)

‘நம்முடைய வாழ்வின் பாரம்பரியத்திலிருந்தே உணவென்பது தனியாக, மருந்தென்பது தனியாக இருந்ததில்லை. இரண்டும் ஒன்றோடொன்று இரண்டற கலந்ததாகவே இருக்கிறது. உதாரணம் இன்று வரை எல்லோர் வீட்டிலும் இருக்கும் அஞ்சறைப் பெட்டி. அந்த அஞ்சறைப் பெட்டியில் இடம்...