தலைநகரில் ஒரு வாரம் சண்டை நிறுத்தம்! (உலக செய்தி)

லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, 2011 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின்...

சோனியா, ராகுல் போட்டியிடும் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!! (உலக செய்தி)

பாராளுமன்றத்துக்கு கடந்த மாதம் 11 ஆம் திகதி தொடங்கி 7 கட்ட தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11 ஆம் திகதி 91 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18 ஆம் திகதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல்...

தாம்பத்ய இன்பத்துக்கு தடையேதுமில்லை! (அவ்வப்போது கிளாமர்)

‘இல்லற வாழ்வின் இன்பப் பயணத்தை இனிதே துவங்கி விட்டீர்கள். இணையின் முகத்தில் சிறு கவலையும் தோன்றிடாமல் அன்பு செய்யும் காலம் இது. இந்த தருணங்களில் உங்கள் அன்பு பெருகட்டும். இன்பத்தில் இரு உடல்களும் உருகட்டும்....

உண்மையும், கடின உழைப்பும் தான் நிலைத்து இருக்கும் !! (மகளிர் பக்கம்)

கடாயில் வெங்காயம் வதக்கும் போதோ அல்லது வடை எண்ணையில் பொரியும் போதோ அது என்ன சாப்பாடுன்னு நம்முடைய மூளையில் மணி அடித்துவிடும். அதே போல் தொலைக்காட்சியிலோ, யுடியூப் அல்லது ஃபேஸ்புக்கில் சமையல் வீடியோக்களை பார்க்கும்...

கல்யாண தேன் நிலா!! (அவ்வப்போது கிளாமர்)

ஆயிரம் கனவுகள் சேர்த்து சரம் தொடுத்து உருவாக்கும் திருமண பந்தத்தில் தேன் நிலவு, வாழ்வில் ஒரே ஒரு முறை பூக்கும் பூ. கி.பி. 1546-ம் ஆண்டில் இருந்தே தேன் நிலவு கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது....

இனி பிறந்த குழந்தையின் இரத்தம் வீணாவதைத் தடுக்கலாம்!! (மருத்துவம்)

பிரசவ அறுவை சிகிச்சையின் (சிசேரியன்) போது குழந்தையின் ரத்தம் வீணாவதைத் தடுக்கும் புதிய முறையை கண்டுபிடித்திருக்கிறார் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் எம்.பெரியசாமி. மருத்துவ உலகின் குறிப்பிடத்தக்க சாதனை இது! வாழ்த்துகளோடு டாக்டர்...

நான் கிராமம் சார்ந்த தமிழ்ப் பெண் !! (மகளிர் பக்கம்)

சிலரது பெயர்களை சொல்லும்போதே நம் மனக்கண்ணில் சில பிம்பங்கள் விரியும். பாரதி என்றதும் முறுக்கு மீசையும், காந்தி என்றதும் வட்டக் கண்ணாடியும் தான் முதலில் வந்துபோகும். அவர்களது பணிகளை போலவே, தோற்றத்திலும் தனி அடையாளங்களை...

இரத்த பரிசோதனையிலேயே கருவக புற்றுநோயை கண்டறியலாம்!! (மருத்துவம்)

கருவக புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான புதிய சோதனை முறை ஒன்று பரிந்துரைப்பட்டுள்ளது. இதன்மூலம் கருவக புற்றுநோய் கண்டறியும் சாத்தியங்கள் மேம்படும் என்று இந்த சோதனை முறையை பரிந்துரை செய்திருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 46ஆயிரம் பெண்களிடம் பதினான்கு ஆண்டுகள்...