யாரையும் நம்ப முடியவில்லை !! (சினிமா செய்தி)

முனியாண்டி விலங்கியல் 3-ம் ஆண்டு, கந்தகோட்டம், ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன் படங்களில் நாயகியாக நடித்தவர் பூர்ணா. இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- ´நடக்கிறது, நடக்கப்போறது, நடந்தது… எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்டது. சினிமாவில் நடிப்பேன்,...

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு 16 ஆண்டு சிறை!! (உலக செய்தி)

சிகாகோவில் உள்ள மலைப்பகுதியைச் சேர்ந்தவர் அடல் தாவூத் (25). இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி அப்பகுதியில் இருக்கும் பார் ஒன்றின் அருகில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த...

கடுமையான வெயிலுக்கு 7 பேர் பலி !! (உலக செய்தி)

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர். வெயிலின் தாக்கம்...

தாயையும் காக்குமே தாய்ப்பால்!! (மருத்துவம்)

தாய்ப்பால்... தாயன்பைப் போலவே கலப்படமில்லாதது... குழந்தையின் வளர்ச்சி தொடங்கி, நிமோனியா, நீரிழப்பை ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பில் இருந்து காக்கும் உன்னத பணிகளைச் செய்வதுடன், அன்னைகளின் உடல்நலத்திலும் பெரும் பங்கு வகிப்பது......

கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை...

என்னோடு சமைக்க வாருங்கள்! (மகளிர் பக்கம்)

சுந்தரி கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்குள் நுழையும் முன் பிரமாண்டமான கண்ணாடி தான் நம்மை வரவேற்கிறது. இது என்ன என்று வியப்பில் நிற்கும் போதே, “ஓ இது சீனாவின் மரபு. ஒருவரின் வீட்டிற்குள் நுழையும் முன், நம்...

தாயுமானவள்!! (மகளிர் பக்கம்)

அக்கா-தம்பி... அண்ணன்-தங்கை பாசத்தை பறைசாற்றுவது போல் பல திரைப்படங்கள் உள்ளன. அதை பார்க்கும் போது இது நிஜ வாழ்வில் சாத்தியமா என்று எண்ணத் தோன்றும். பொதுவாக வீட்டில் எப்போதும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்...

முஸ்லிம்களுக்கும் சோதனைக் காலம் !! (கட்டுரை)

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்திலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களால் ஏற்பட்ட அதிர்ச்சி, மரணஓலங்கள், அச்சஉணர்வு என்பவற்றால், முடங்கியிருந்த நாட்டு மக்களின் அன்றாட வாழ்வு, மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில், இயல்பு நிலைக்குத் திரும்பிக்...

எய்ட்ஸை கண்டறிய புதிய கருவி!! (அவ்வப்போது கிளாமர்)

இன்றைய தினம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலாவைப் போல சென்ற நூற்றாண்டில் மக்களைப் பீதியடையச் செய்த மிகக் கொடிய நோய் எய்ட்ஸ் (AIDS). முதன்முதலில் 1981ம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது. 1985ம் ஆண்டில்...

குழந்தைகளின் அமிர்தம் தாய்ப்பால்!! (மருத்துவம்)

பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாத உணவு தாய்ப்பால். இது போதிய அளவு கிடைக்காவிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பல்வேறு பிரச்னைகளை சந்திக்கக்கூடும். அனைத்து சத்துக்களும் கொண்ட தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு அமிர்தம். தண்ணீர்,...