டிவி நடிகையை திருமணம் செய்வதாக மிரட்டல் !! (சினிமா செய்தி)

பிரபல டிவி சீரியல் நடிகை ரித்திகா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் வடபழனி நூறடி சாலையில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி...

34 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கொலைக் குற்றவாளி!! (உலக செய்தி)

அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் டைரக்டரை கொன்ற குற்றவாளி, 34 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில், ‘டல்லாஸ்’, ‘மிஷன் இம்பாசிபல்’, ‘ஹவாய் ஃபைவ் ஒ’ போன்ற புகழ்பெற்ற...

பெண்ணின் பெருங்கனவு!! (அவ்வப்போது கிளாமர்)

‘‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த இடத்திலும் ஏமார்ந்து விடக் கூடாது என்கிற பயமே அவளை ஆட்சி செய்யும்....

பொது எதிரியை மறந்துவிடும் அரசியல்வாதிகள் !! (கட்டுரை)

தமிழீழ விடுதலைப் புலிகளை, இராணுவ ரீதியாகத் தோற்கடித்து, அவ்வமைப்பின் தலைவர்களை அழித்ததன் பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விரும்பியிருந்தால், உலகிலேயே நல்லிணக்கத்துக்குச் சிறந்த உதாரணமான, இந்த நாட்டை வளர்த்தெடுத்திருக்கலாம். உடனடியாகப் போரால் பாதிக்கப்பட்ட...

இவ எல்லாம் ஒரு பொம்பளையா என்று பெயர் வாங்க வேண்டும்!! (மகளிர் பக்கம்)

“கார்த்தி தம்பி படத்துல அக்கான்னு கூப்பிட்டுச்சு. இன்னிக்கு தமிழ்நாடே அக்கான்னு கூப்பிடுது. எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் நல்ல எண்ணத்தோடவே இருந்தா, என்னைக்காவது ஒரு நாள் மக்கள் முன்னாடி நல்ல பிள்ளையாவே அறிமுகம் ஆவோம்”...

வளர்ச்சிக்குத் தடையா? (மருத்துவம்)

பூச்செடிகள், ஓவியங்கள், அலங்காரப் பொருட்கள் என வீட்டை அழகுபடுத்த எத்தனையோ வழிகள் இருந்தாலும், குழந்தைகள் ஓடி விளையாடாமல் ஒரு வீட்டின் அழகு முழுமை பெறாது. அதனால்தான் ‘மழலைச் சொல் கேளாதவர்களே குழல் இனிது... யாழ்...

ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்?! (அவ்வப்போது கிளாமர்)

கற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தாள். வார விடுமுறையானால் தன் தோழிக்குப் பிடித்த ஸ்நாக்ஸ், பெர்ஃப்யூம், உள்ளாடை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொண்டு கைகள் கனக்க தன் தோழியை சந்திக்க பயணமாவாள்....

குழந்தைக்கு தாய்ப்பால்!! (மருத்துவம்)

குழந்தை பிறந்ததுமே தாய்க்கு முதன் முதலில் வரக்கூடிய பாலை சீம்பால் (Colostrum)என்கிறோம். இதன் அருமை பலருக்குப் புரிவதில்லை. இந்த சீம்பாலைக் குழந்தைக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். காரணம் குழந்தைக்கான நோய் எதிர்ப்புசக்தி இதிலிருந்து தான்...

சின்னதம்பி சமத்தானவன்!! (மகளிர் பக்கம்)

வரலாற்றை மாற்றும் சக்தி கொண்டது புகைப்படக் கலை. நம் ஒவ்வொருவரின் வாழ்வுடன் இணைந்த புகைப்படங்கள், பல படிகளைக் கடந்து வந்துள்ளன. பல விஷயங்களை அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ள உதவுவதும் புகைப்படமே. பல நூறு...