டைட்டானிக்கையே மிஞ்சும் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்​ அறிமுகம் ! (வீடியோ)

அம்மாடியோ​ டைட்டானிக்கையே மிஞ்சும் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்​ அறிமுகம் !

பிரச்னைகளே இல்லை… ஆனாலும் பிரச்னை! (மருத்துவம்)

குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருகிற பலரும் புலம்புகிற ஒரு விஷயம்...‘நிறைய டாக்டர்களை பார்த்துட்டோம். ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லைங்கிறாங்க. பிரச்னையே இல்லைன்னா இந்நேரம் குழந்தை பிறந்திருக்கணும்தானே? அப்புறம் ஏன் அதுல தாமதம்?’ என்பது.பிரச்னையே இல்லாததுதான்...

பிரசவத்திற்கு பின் வரும் ஸ்ட்ரெச் மார்க்கை போக்கும் வழிகள்!! (மகளிர் பக்கம்)

பிரசவம் வரை வயிற்றில் உள்ள சிசுவின் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட்டு கவனத்துடன் இருக்கும் தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு, அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் படாதபாடு படுகின்றனர். வலி...

ஒரு வருடமாக விடை கிடைக்காத வழக்கில் பொலிஸாருக்கு உதவிய சிகரெட் லைட்டர்! (உலக செய்தி)

பிரான்ஸ் நாட்டின் பெல்ஜியத்தில் வசித்தவர் இந்தியாவைச் சேர்ந்த தர்ஷன் சிங் (42). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாயமாகியுள்ளார். இதுகுறித்து தகவல் கிடைக்கவே, அப்பகுதி பொலிஸார் தர்ஷனை தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும்...

11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய உருக்கமான கடிதம்!! (உலக செய்தி)

போலந்து நாட்டைச் சேர்ந்தவர் அலிக்ஜா வனாட்கோ(11). இவர் தனது தாய் மார்த்தாவுடன் கோவாவில் தங்கி பாடசாலையில் படித்து வந்துள்ளார். விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியதாக கூறி தாய் மார்த்தா நாடு கடத்தப்பட்டார். இதை...

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன? (கட்டுரை)

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக சுதந்திரத்தின் பின்னரான காலப் பகுதியில் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகமான தமிழர்கள் உள்நாட்டுப் போர் மற்றும் அதற்கு முந்தைய...

ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ? (அவ்வப்போது கிளாமர்)

கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு...

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு…!! (மகளிர் பக்கம்)

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் அவர்களின் பூரணத்துவத்தை அடைவது என்றால் மிகையில்லை. பொதுவாக திருமணம் முடியும் வரை பெண்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும், வாழ்க்கை பற்றிய கனவுகளோடும் இருந்தாலும் திருமணத்திற்குப் பின் ஒரு குழந்தையைப்...

மசக்கை… மகிழ்ச்சியும் அவதியும்!! (மருத்துவம்)

சுகப்பிரசவம் இனி ஈஸி தாயின் கருப்பையில் கரு தங்கி விட்டாலே, தாய்க்கு மாதவிடாய் நின்றுவிடும். ‘கரு உருவாகிவிட்டது’ என்று தாய்க்குத் தெரிவிக்கும் முதல் அறிகுறி இதுதான்.ஒவ்வொரு மாதமும் சரியாகவும் சீராகவும் மாதவிடாய் வந்து, அது...