காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால்...

பிரசவத்தை எளிதாக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள்!! (மருத்துவம்)

மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள், வலிகள், பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் இவற்றையெல்லாம் சந்திப்பது, பெண்களைப் பொருத்தவரை இன்றளவும் சவாலான விஷயங்களாகத்தான் இருக்கின்றன. தற்போது கர்ப்ப காலத்தில் செய்யும்...

விட்டுக் கொடுத்தலை வினை ஆக்கலாமா? (மகளிர் பக்கம்)

சமம் : பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் கல்யாணத்துக்குப் பிறகு கணவரை திருப்திப்படுத்துவதையும் அவர் மனம் கோணாமல் மகிழ்ச்சியாக வைத்திருப்பதையுமே தலையாய கடமையாகச் செய்கிற மனைவிகள் இருக்கிறார்கள். திருமணம் என்கிற உறவில் இணைகிற...

10 சதவிகிதம் கூட நல்ல பலன் தரும்! (மகளிர் பக்கம்)

மாற்றம் ஒன்றே மாறாதது பொய் 3 என்ன பேசினாலும் துணையை மாற்ற முடியவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருதரப்பிலிருந்தும் வருவதுண்டு. துணைதான் எப்போதும் தவறு செய்கிறவர் என்கிற எண்ணமும் இருவருக்கும் இருப்பதுண்டு. `எவ்வளவோ முயற்சி செய்தும்,...

இதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…! (அவ்வப்போது கிளாமர்)

சிலுசிலுன்னு காத்து வீசும் நேரம்.. உள்ளுக்குள் இரண்டு இதயங்களின் தடதடப்பு… இரவு நேரத்து உறவுக்கு எப்படியெல்லாம் உணர்வு இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு உறவும் நினைத்து நினைத்து ரசிக்கும்...

அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையம்!! (மருத்துவம்)

தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற அரசு மருத்துவமனை உட்பட 6 மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைப்பேறு கிடைக்காத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நகரத்தில் 20...

‘கலைத்து விடுவோம் காங்கிரஸை’ காந்தியின் கனவு நிறைவேறுகிறதா? (கட்டுரை)

காங்கிரஸை கலைத்து விடுங்கள்” என்று மகாத்மா காந்தி கூறியது, பலித்து விடுமோ என்று எண்ணும் அளவுக்கு இந்தியத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. “தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகுகிறேன்” என்று ராகுல் காந்தி...