உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா! (அவ்வப்போது கிளாமர்)

உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். உடலுறவுக்கு பின் உண்டாகும் களைப்பினால் பெருபான்மையான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட வேண்டிய விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இந்த உடலுறவுக்கு...

வேம்பையர் ஃபேஷியல் ! (மகளிர் பக்கம்)

வேம்பயர் என்றால் ரத்தக்காட்டேரி என்று அர்த்தம். இது ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம். இவர்கள் மனிதனின் ரத்தத்தை குடித்து என்றும் சாகாவரம் பெற்றவர்கள். என்றும் இளமையுடன் இருப்பவர்களும் கூட. ஆண், பெண் யாராக இருந்தாலும் என்றும்...

தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி: சாணக்கியமா, சறுக்கலா? (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு நாள் நெருங்குகையில், ஏட்டிக்குப் போட்டியாகப் பிரகடனங்களும் பிரசாரங்களும் சூடு பிடித்துள்ளன. இந்த வேளையில், தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் பங்காளிகளும் ஒருபுறமாகவும், சி. வி விக்னேஸ்வரனும்...

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

இந்த தொடரில் மூன்று புதிய முறைகளை முயற்சித்திருக்கிறோம்...தமிழில் இதுவரை பாலியல் விழிப்புணர்வு தொடர்பாக நிறைய கட்டுரைகளும், தொடர்களும், புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. எல்லாவற்றையுமே கொஞ்சம் நுட்பமாகக் கவனித்தால், அவற்றில் ஒரு கிளுகிளுப்பூட்டும் போர்னோ தன்மை இருக்கும்....

கவர்ச்சி தரும் நக அழகு!! (மகளிர் பக்கம்)

கடவுள் பெண்களின் ஒவ்வொரு உடல் உறுப்பிலும் ஒவ்வொரு விதமான அழகைப் படைத்திருக்கிறான். பெண்களின் கைவிரல்களும், விரல்களில் அமைந்துள்ள நகங்களும் பெண்களுக்குத் தனித்து ஒரு எழிலையும், கவர்ச்சியையும் அளிக்கின்றன. * நகங்களை அழகுபடுத்துவதற்கான முதல் நிலை...

அறியாதவை ஆனால் அவசியமானவை!!! (மருத்துவம்)

செம்மந்தாரை சாலை ஓரங்களில் காணப்படும். அழகிய இப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், இதய நோய், இருமல், ரத்தப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. செம்மந்தாரை இலைகள் ஈரலுக்கு மருந்தாகி பயன் தருகிறது. இருமலை...

மருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ!! (மருத்துவம்)

மலர் என்றாலே மணம்தான்... அதிலும் ஒரு சில பூக்கள் அதீத மணம் கொண்டவையாக இருக்கும். அதில் குறிப்பிடத்தகுந்தது மகிழம்பூ. அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ சூடுவதற்கானது மட்டுமல்ல; மருத்துவ குணங்களும் நிறைந்தது என்கிறார்...