வெனிஸ் நகரில் வெள்ளம்! (உலக செய்தி)

இத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் சிறப்பு என்னவெனில், வெனிஸ் நகரமே நீருக்கிடையில் வாழும் நகரம்தான். இந்நகரில் தெருக்களே கால்வாய்கள்தான். காரணம் இந்த நகரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு...

சபரி மலையில் பெண்கள் வழிபடும் உரிமை? (உலக செய்தி)

சபரிமலையில் பெண்கள் வயது வித்தியாசமில்லாமல் வழிபட அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மீதான மறுசீராய்வு மனு குறித்து பெரிய அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்து முடிவு செய்யும் என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது....

ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்களின் அபிலாசைகள்!! (கட்டுரை)

இலங்கை, தேர்தல் ஜனநாயக ஆட்சியில் ஒரு முக்கியமான தேர்தலாகக் கருதப்படும் சனாதிபதித் தேர்தலை முகங்கொடுக்கின்றது. இத்தேர்தல் எவ்வாறு நாட்டுக்கு முக்கியமானதோ அது போலவே சர்வதேசத்துக்கும் முக்கிமானது. எனவேதான் பல நாடுகள் இத்தேர்தலில் முதலீடு செய்து...

இனிது இனிது காமம் இனிது! (அவ்வப்போது கிளாமர்)

பிறிதொரு ரகசிய அழைப்பு வரும் வரை உன் ஞாபக பிசுபிசுப்பில் கடந்து போகும் எனக்கான இரவுகள் - வேல் கண்ணன் கிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள்....

குறை சொன்னால் குஷி இருக்காது! (அவ்வப்போது கிளாமர்)

சீர்குலைந்த சொல்லொன்று தன் தலையைத்தானே விழுங்கத் தேடி என்னுள் நுழைந்தது. - பிரமிள் உமாநாத் எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது...

‘பரு’வப் பிரச்சினையா? (மகளிர் பக்கம்)

இளமையில் கொடுமை எதுவென்று கேட்டால் முகப்பரு என்பார்கள் பலர். எல்லா காலத்திலுமே இளசுகளுக்கு முகப்பருதான் பிரதான பிரச்னை. முகலட்சணத்தைக் கெடுத்து தன்னம்பிக்கையையே தவிடு பொடியாக்கக்கூடியன முகப்பருக்கள். இளமை காலத்தில் ஹார்மோன் சற்று அதிகம் சுரப்பதால்...

மணத்தக்காளி கீரையின் உடல்நலப் பயன்கள்!! (மருத்துவம்)

மணத்தக்காளிக்கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும் குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்துவரலாம். வாரம் இருமுறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கலாம். இருதயத்தின்...

ஒரு லட்சம் புத்தகங்கள்! (மகளிர் பக்கம்)

“உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்” -கவிஞர் லாங்ஃபெலோ எப்பொழுதோ நிகழ்ந்ததை, நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவதும், எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை நமக்கு...

இரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை!! (மருத்துவம்)

பசலைக்கீரையை இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. அதிலும் இந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இன்னும்...