“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு! (சினிமா செய்தி)

SS Production தயாரிப்பில் Reji Selvarasa ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பில் Shameel J மற்றும் Shazna Shameel நடிப்பில் Satheeskanth வரிகளில் Shameel J குரல் மற்றும் இசையில் Sri Shanker இயக்கத்தில் விரைவில்...

மசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை !! (கட்டுரை)

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து 5 ஏக்கர் நிலமும் தேவையில்லை அதையும் ராமர் கோவிலுக்கே வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று ஜாமியாத் உலமா-இ-ஹிந்த்...

எனக்கு கிடைத்த உணவு தேவதைகள்!! (மகளிர் பக்கம்)

சாப்பாடு என்பது ஒரு உணர்வு. நாம் சாப்பிடத்தான் பிறந்தே இருக்கோம். என்னதான் எல்லாருக்கும் ஒரு விருப்பம் இருந்தாலும், அடிப்படையில் நாம் எல்லாரும் நாடிச் செல்வதின் ஒரே நோக்கம் சாப்பாடுதான். அதுதான் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும்...

நான் டிசைனர் இல்லை…!! (மகளிர் பக்கம்)

பெரிய குங்குமப் பொட்டு... பளிச்சிடும் புடவை என பரத நாட்டிய கலைஞருக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்தது திரிஷா நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம். இந்தப் படத்தில் நடிகை திரிஷாவுக்கு ஒரு புதிய பார்வையை...

தாய்ப்பாலை தவிர்க்காதீர்கள்!! (மருத்துவம்)

தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சர்வதேச அளவில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலான ஒரு வாரம் சர்வதேச தாய்ப்பாலூட்டல் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. தாய்ப்பாலால் தாய் -சேய் இருவருக்கும் ஏற்படும்...

அந்தந்த வயதில்…!! (மருத்துவம்)

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், அதனைத் தொடரவும் உடல் பரிசோதனை என்பது மிகவும் முக்கியமாகும். வரும் முன் காப்போம் என்பதுபோல மருத்துவரை அணுகி பரிசோதித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக அவசியமான ஒரு வாழ்க்கைமுறை. அப்படி...

புறக்கணிப்பின் வலி! (அவ்வப்போது கிளாமர்)

மனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்! - சுப்ரபாரதி மணியன் கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட கடினமான டார்கெட் கொடுத்தாலும் முடித்து விடுவான்’ என்று நல்ல...

நரகத்திலிருந்து ஓர் அழைப்பு! (அவ்வப்போது கிளாமர்)

அறிவானோ என் நேசம்? அறிவானோ எனதாசை? என் விரகத் தவிப்பதனை இங்கறிந்த ஜீவனது இம் முரட்டுத் தலையணையே! - ஜப்பானிய கவிதை (தமிழில்: பட்டு எம்.பூபதி) சுரேஷுக்கு அது ஒரு பழக்கம்… இரவு 10...