“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு! (சினிமா செய்தி)

SS Production தயாரிப்பில் Reji Selvarasa ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பில் Shameel J மற்றும் Shazna Shameel நடிப்பில் Satheeskanth வரிகளில் Shameel J குரல் மற்றும் இசையில் Sri Shanker இயக்கத்தில் விரைவில்...

மசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை !! (கட்டுரை)

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து 5 ஏக்கர் நிலமும் தேவையில்லை அதையும் ராமர் கோவிலுக்கே வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று ஜாமியாத் உலமா-இ-ஹிந்த்...

எனக்கு கிடைத்த உணவு தேவதைகள்!! (மகளிர் பக்கம்)

சாப்பாடு என்பது ஒரு உணர்வு. நாம் சாப்பிடத்தான் பிறந்தே இருக்கோம். என்னதான் எல்லாருக்கும் ஒரு விருப்பம் இருந்தாலும், அடிப்படையில் நாம் எல்லாரும் நாடிச் செல்வதின் ஒரே நோக்கம் சாப்பாடுதான். அதுதான் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும்...

நான் டிசைனர் இல்லை…!! (மகளிர் பக்கம்)

பெரிய குங்குமப் பொட்டு... பளிச்சிடும் புடவை என பரத நாட்டிய கலைஞருக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்தது திரிஷா நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம். இந்தப் படத்தில் நடிகை திரிஷாவுக்கு ஒரு புதிய பார்வையை...

தாய்ப்பாலை தவிர்க்காதீர்கள்!! (மருத்துவம்)

தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சர்வதேச அளவில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலான ஒரு வாரம் சர்வதேச தாய்ப்பாலூட்டல் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. தாய்ப்பாலால் தாய் -சேய் இருவருக்கும் ஏற்படும்...

அந்தந்த வயதில்…!! (மருத்துவம்)

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், அதனைத் தொடரவும் உடல் பரிசோதனை என்பது மிகவும் முக்கியமாகும். வரும் முன் காப்போம் என்பதுபோல மருத்துவரை அணுகி பரிசோதித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக அவசியமான ஒரு வாழ்க்கைமுறை. அப்படி...

புறக்கணிப்பின் வலி! (அவ்வப்போது கிளாமர்)

மனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்! - சுப்ரபாரதி மணியன் கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட கடினமான டார்கெட் கொடுத்தாலும் முடித்து விடுவான்’ என்று நல்ல...

நரகத்திலிருந்து ஓர் அழைப்பு! (அவ்வப்போது கிளாமர்)

அறிவானோ என் நேசம்? அறிவானோ எனதாசை? என் விரகத் தவிப்பதனை இங்கறிந்த ஜீவனது இம் முரட்டுத் தலையணையே! - ஜப்பானிய கவிதை (தமிழில்: பட்டு எம்.பூபதி) சுரேஷுக்கு அது ஒரு பழக்கம்… இரவு 10...

நீர்கோவையை நீக்கும் அகத்திகீரை!! (மருத்துவம்)

அகத்திக்கீரை தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்ககூடிய முக்கியமான கீரை வகைகளில் ஒன்று.. அகத்தியில் பல வகைகள் உள்ளது. அவை சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி, சீமைஅகத்தி. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை தான்.. கீரை என்றாலே...

வாத நோய்களை குணப்படுத்தும் பிண்ணாக்கு கீரை!! (மருத்துவம்)

நாட்டு மருத்துவம் என்கிற நலம் தரும் மருத்துவத்தில் இன்றைக்கு நாம் காண இருக்கும் மூலிகை பிண்ணாக்கு கீரை. இது எங்கு பார்த்தாலும் குப்பையோடு குப்பையாக, அனைத்து இடங்களிலும் வளரக் கூடிய செடி வகை ஆகும்....

தேவை தேனிலவு! (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்: டாக்டர் டி.நாராயணரெட்டி மற்றவர்களுக்கும் நமக்கும் நடுவே ஒரு மூன்று நிமிடத் தனிமை மட்டுமே கிடைக்கும் என்றால் நாம் அதற்குள் நம்மை எவ்வளவுதான் பருக முடியும்? - மனுஷ்யபுத்திரன் பாலு, வங்கி...

கற்றுக்கொண்டால் குற்றமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)

நீ தொட்டால் அதிரும் குளமடி நான் கல்லெடுத்துத் தட்டிப்பார் எண் சாண் திரேகமும் ஏழுசுரம் சுரமெல்லாம் எழுப்புவது உன் நாதம்- ரவிசுப்ரமணியன் மாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள்...

வீட்டைப் பாதுகாக்கும் app!! ( கட்டுரை)

அனைத்து விதமான மின் சாதனங்களையும் ஒரே நெட்வொர்க்கில் இணைத்து, அவற்றை இன்டர்நெட் மூலமாகக் கட்டுப்படுத்துவதற்குப் பெயர்தான், ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலுள்ள மின் சாதனங்களை இணைத்து மின்சாரத்தைச் சேமிக்க முடியும்....

முருங்கையின் மருத்துவ மகத்துவம்!! (மருத்துவம்)

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முருங்கை கீரையில் இரும் புச்சத்து, சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது....

முருங்கையின் மருத்துவ பயன்கள்!! (மருத்துவம்)

16 முருங்கைக்காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய், இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இது ஒரு சத்துள்ள உணவு. இது உடல் வலிமையைக் கொடுக்க வல்லது. இது சூடு என்பதால்...

தேவை தேனிலவு! (அவ்வப்போது கிளாமர்)

பாலு, வங்கி ஒன்றில் உதவி மேலாளர். இரு தம்பிகள், இரு தங்கைகள், அப்பா, அம்மாவுடன் 3 படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வாசம். தம்பிகள், தங்கைகளின் படிப்புச் செலவுகள், பெற்றோரின் மருத்துவச் செலவுகளை அவன்தான்...

கற்றுக்கொண்டால் குற்றமில்லை!!! (அவ்வப்போது கிளாமர்)

மாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள் அவர்களது முதலிரவு அனுபவங்கள் பற்றி சொல்லியிருந்தார்கள். ‘முதலிரவு அன்றே கணவனுக்கு உடன்பட வேண்டும். இல்லையெனில் உன்னை தப்பாக நினைத்து கொள்வார். முதல்...

நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!! (மகளிர் பக்கம்)

யானை மேல் ஏற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதற்கு தைரியமும், பயிற்சியும், வழிகாட்டலும் தேவையல்லவா? கடந்த அத்தியாயத்தில் தொழிலதிபர் ஆவதற்கான அடிப்படை விசயங்கள் குறித்துப் பார்த்தோம். தற்போது தொழிலதிபராக நினைக்கும்...

தண்ணீர் கீரையின் மருத்துவப் பயன்கள்!! (மருத்துவம்)

தண்ணீர் கீரை அனிமியா பிரச்சனைகளை தீர்க்கும் : கீரையின் பயன்களை பற்றி நாம் அறிந்திருப்போம். உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் கீரையை தினமும் உணவில் கட்டாயமாக நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாம் பார்க்க...

30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும் !! (மருத்துவம்)

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை- வெள்ளை...

வெனிஸ் நகரில் வெள்ளம்! (உலக செய்தி)

இத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் சிறப்பு என்னவெனில், வெனிஸ் நகரமே நீருக்கிடையில் வாழும் நகரம்தான். இந்நகரில் தெருக்களே கால்வாய்கள்தான். காரணம் இந்த நகரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு...

சபரி மலையில் பெண்கள் வழிபடும் உரிமை? (உலக செய்தி)

சபரிமலையில் பெண்கள் வயது வித்தியாசமில்லாமல் வழிபட அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மீதான மறுசீராய்வு மனு குறித்து பெரிய அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்து முடிவு செய்யும் என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது....

ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்களின் அபிலாசைகள்!! (கட்டுரை)

இலங்கை, தேர்தல் ஜனநாயக ஆட்சியில் ஒரு முக்கியமான தேர்தலாகக் கருதப்படும் சனாதிபதித் தேர்தலை முகங்கொடுக்கின்றது. இத்தேர்தல் எவ்வாறு நாட்டுக்கு முக்கியமானதோ அது போலவே சர்வதேசத்துக்கும் முக்கிமானது. எனவேதான் பல நாடுகள் இத்தேர்தலில் முதலீடு செய்து...