ஒரு கொலை; ஒரு கதை: ஒரு முடிவின் தொடக்கம்!! (கட்டுரை)

சில செயல்கள் செய்யத்தகாதவை; அவ்வாறு செய்யத்தகாத செயல்களுக்குக் கொடுக்கும் விலை, இறுதியில் மிக அதிகமாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அச்செயலை ஏன் செய்தோம் என்று, என்றென்றைக்கும் வருந்தும் வகையில், செய்த செயல்களுக்கான எதிர்விளைவுகள் அமைந்து...

எனது தேர்வு நாடகமும், பொம்மலாட்டமும்!! (மகளிர் பக்கம்)

‘‘குழந்தைகளை நிறைய மதிப்பெண்கள் எடுக்க வைக்க பல யுத்திகளைக் கையாளும் நிறுவனங்கள் பல உண்டு. ஆனால் குழந்தை நல்ல மாணவனாய் உருவாகக் கற்றுத்தர யாருமில்லை. அதற்கான தேவைதான் இப்போது நிறைய இருக்கு’’ எனப் பேசத்...

தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்!! (மகளிர் பக்கம்)

கடந்த 2017ம் ஆண்டில் பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை முதன் முதலில் போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் முதன்மை திட்ட மேலாளராக பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா விஜயன் சமீபத்தில்...

குறை சொன்னால் குஷி இருக்காது!! (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! சீர்குலைந்த சொல்லொன்று தன் தலையைத்தானே விழுங்கத் தேடி என்னுள் நுழைந்தது. - பிரமிள் உமாநாத் எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை....

மோகத்திற்கு எதிரி முதுகுவலி!! (அவ்வப்போது கிளாமர்)

என் கீழுதட்டை நோக்கிப் பயணித்து பின் வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேகத் தடைகளும் - அனிதா ராம்குமார் காமக்கலை பற்றி படங்களுடன்...

சிறுநீர் பாதையில் நோய் தொற்றை தவிர்ப்பது எப்படி? (மருத்துவம்)

சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்று குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, சிறுநீரகம், யூரேட்டர், சிறுநீர்பை, சிறுநீர்குழாய் போன்றவற்றில் ஏற்படும் கிருமி தொற்றுகளையே சிறுநீர்ப்பாதை நோய் என்கிறோம். இதனை...

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் செம்மந்தாரை!! (மருத்துவம்)

செம்மந்தாரை சாலை ஓரங்களில் காணப்படும். அழகிய இப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், இதய நோய், இருமல், ரத்தப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. செம்மந்தாரை இலைகள் ஈரலுக்கு மருந்தாகி பயன் தருகிறது. இருமலை...