மறக்கப்படும் தீர்வு !! (கட்டுரை)

ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியலில் சில விடயங்கள் முக்கியத்துவம் மிக்கவையாக இருக்கும். சமகால அரசியல் என்பது, அந்த விடயங்களைச் சுற்றியே கட்டமைக்கப்படும். அரசியல் வாதப்பிரதிவாதங்கள் எல்லாம், அது தொடர்பாகவே அமையும். அந்த விடயங்களே அரசியல்வாதிகளின் மூலதனமுமாகும்....

சமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)

இதுதான் என்றில்லாமல் எது நமக்கு விருப்பமோ அந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் பயம் இன்றி வாழலாம் என்கிறார் சென்னை நங்கநல்லூரில் வசித்துவரும் திவ்யா. கடை அமைத்துதான் ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலிருந்தே...

தேர்தல் களத்தில் 3 மாத குழந்தை!! (மகளிர் பக்கம்)

சேலத்தில் 92 வயது மூதாட்டி தேர்தலில் போட்டி. உள்ளாட்சி தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை 100 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை மட்டுமே சந்தித்த பத்மராஜன் என பலர் சாதனை வேட்பாளராக போட்டியிட்டுள்ளனர்....

சிறுநீரகம் காப்போம்!! (மருத்துவம்)

ஓர் ஆரோக்கியமான சிறுநீரகம், தன்னுடைய சிறுநீர்ப்பையில் சராசரியாக அரை லிட்டர் அளவிற்குச் சிறுநீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் உடையது என சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். * நாம் உட்கொள்ளும் தண்ணீரை வடிகட்டி, தேவையில்லாதவற்றை வெளியேற்றும்...

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!! (அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான். குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது...

சிறுநீர்ப்பாதையிலும் கல் உருவாகும்!! (மருத்துவம்)

சிறுநீரகத்தில் கல் உருவாவது உலகம் முழுவதும் நடைபெறும் பொதுவான பிரச்னைதான். இதில் பலரும் அறியாதவகையில் இந்தியாவில் 12 சதவீத மக்கள் சிறுநீர்ப்பாதைக் கல் உருவாவதிலும் பாதிக்கப்பட்டிருப்பதாக பல புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதில் பாதிக்கப்படும் பெண்களின்...

மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க!! (அவ்வப்போது கிளாமர்)

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட...