ரஷ்யாவில் மட்டும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது எப்படி? (உலக செய்தி)

உலக நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட நாடு என முதலாவது இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது ஐக்கிய அரபு அமீரகம். இரண்டாவது இடத்தில் இருப்பது ரஷ்யா....

கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலி !! (உலக செய்தி)

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா...

முகம் அழகு பெற ஹோம் பேஷியல்கள்!! (மகளிர் பக்கம்)

சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறி அழகாக இருக்க வேண்டும் என்று இளம் பெண்கள் முதல் வயதான பெண்மணிகள் வரை பல வழிகளில் முயற்சிக்கிறார்கள். வேதிப் பொருட்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்தி முகத்தை வெண்மையாக மாற்ற...

தீண்டும் இன்பம் !! (அவ்வப்போது கிளாமர்)

திலீப்... சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளர். ஒருநாள் புனே கிளைக்கு மாற்றப்பட்டான். குடும்பத்தையும் நண்பர் களையும் பிரிய மனம் வரவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக, தலைமை செயல் அதிகாரியிடம் ராஜினாமா கடிதம்...

மயக்கம்… குழப்பம்… கலக்கம்! (அவ்வப்போது கிளாமர்)

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த உன் சேலைத் தலைப்பை இழுத்து நீ இடுப்பில் செருகிக் கொண்டாய். அவ்வளவுதான்... நின்றுவிட்டது காற்று. - தபூ சங்கர் வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம்...

ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து! (மருத்துவம்)

* பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விட்டமின் ‘பி’ மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. * பருவமடைந்த...

பளபளப்பான சருமம் வேண்டுமா? (மகளிர் பக்கம்)

நன்கு பழுத்த பப்பாளி பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளி பழம் சாப்பிடவும். வாழைப்பழத் தோலையும்...

உங்க ஆரோக்கியத்தைக் காக்கும் த்ரீ-இன்-ஒன்! (மருத்துவம்)

திரிபலான்னா என்னன்னு தெரியுமா? நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றின் கூட்டுதான் திரிபலா. இவற்றின் உலர்ந்த காய்களை பொடியாக்கினால் அது திரிபலா பொடி. இதை சூரணமாக்கியும் சாப்பிடலாம். திரிபலா அற்புதமான மருந்து என்று சித்தவைத்தியம்...