மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க!! (அவ்வப்போது கிளாமர்)

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட...

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! (அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான். குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது...

கற்றாழை!! (மருத்துவம்)

கற்றாழை இயற்கையின் அதிசயம். பல நோய்களை தீர்க்கும் மருந்துதன்மை கற்றாழையில் உள்ளது. கிராமப்புறங்களில் இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவ குணங்கள்.கற்றாழையில், சோற்று கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை,...

தும்மலை போக்கும் கற்பூரவல்லி!! (மருத்துவம்)

நமக்கு அருகில் எளிதில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வில்வம், தும்பை...

அழகுக்கு அழகு சேர்க்க !! (மகளிர் பக்கம்)

என்றும் இளமையுடன் வாழும் வாழ்க்கையே அனைவரும் விரும்பும் வாழ்க்கை. அந்த வாழ்க்கையை அடைய, நாம் தினமும் சில நெறிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும். இளமையாக வாழலாம் * முதலில் மனஅழுத்தத்தைப் போக்க வேண்டும். அதற்கு யோகா,...

குழந்தைகளும் செய்யலாம் வீராசனம்!! (மகளிர் பக்கம்)

பெயரிலேயே வீரத்தைக்கொண்ட இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்தால், பயம், தயக்கம் நீங்கி மனதில் வீரம் உணடாகும். இது மிக எளிமையான ஆசனம்தான். வீராசனத்தைச் செய்யும் முறையை விளக்குகிறார். விரிப்பின் மீது வஜ்ராசனத்தில் உட்கார்ந்துகொள்ளவும். கண்களை...