‘இந்தியாவில் அகதிகளாக உள்ள மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும்’ !! ( கட்டுரை)

இந்தியாவில் உள்ள அகதி முகாங்களில் தங்கியுள்ள இலங்கையர்களைத் திரும்ப அழைத்துவந்து, அவரவர் இடங்களில் குடியமர்த்த எண்ணியுள்ளதாக, இலங்கைத் தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் வேட்பாளருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். இது தொடர்பில்...

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

பறவை இனங்களில் மிகப் பலம் வாய்ந்த கழுகை நீண்ட காலமாக ஒரு கூண்டில் அடைத்து வைத்தனர். அதன் பிறகு ஒருநாள் கூட்டை திறந்துவிட்டனர். அது பறப்பதற்காகச் சிறகுகளை விரித்தது. ஆனால் பறக்க முடியவில்லை. சிறகுகளை...

கனவு மெய்ப்பட்டால் வெற்றி நிச்சயம்!! (மகளிர் பக்கம்)

பொருளாதார தாராளமய உலகில், எங்கும் நவீனம் மற்றும் எதிலும் நவீனம் என்று ஆகிவிட்ட நிலையில், உலகமே வணிகமயமாகிவிட்டது. இந்த வணிக உலகில், மாடலிங் துறையானது, ஏராளமான ஆண்களையும், பெண்களையும் தன்பால் கவர்ந்திழுக்கிறது. இது ஒரு...

தேவை தேனிலவு! (அவ்வப்போது கிளாமர்)

பாலு, வங்கி ஒன்றில் உதவி மேலாளர். இரு தம்பிகள், இரு தங்கைகள், அப்பா, அம்மாவுடன் 3 படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வாசம். தம்பிகள், தங்கைகளின் படிப்புச் செலவுகள், பெற்றோரின் மருத்துவச் செலவுகளை அவன்தான்...

இனிது இனிது காமம் இனிது!! (அவ்வப்போது கிளாமர்)

கிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள். வலுவான உடற்பயிற்சிகள், சத்தான உணவுகளோடு உடலை கட்டாக வைத்திருந்தான். மது, சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. சினிமா...

காய்கறி சத்து வீணாகாமல் இருக்க…!! (மருத்துவம்)

காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ,...