தேசியபட்டியல் அடிபிடிகள் !! (கட்டுரை)

பௌத்தத்தில், ‘மோஹ’ (மாயை), ‘லோப’ (பேராசை), ‘தோஷ’ (வெறுப்பு) என, மூன்று விசங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவையே ‘தன்ஹா’” எனப்படும் அடங்கா ஆசையின் வேர்கள் என்று குறிப்பிடப்படுவதோடு, இவை துன்பத்தை விளைவிக்கும் முக்கிய காரணிகள் என்றும்...

மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்… குமாரி சச்சு!! (மகளிர் பக்கம்)

ரோஜா மலரே ராஜகுமாரி’ என்று நாயகன் ஆனந்தன் நாயகியைப் பார்த்துப் பாடியபோது, அந்த நாயகி அசல் பன்னீர் ரோஜாவின் நறுமணமும் மென்மையும் கொண்டவராக, அழகும் இளமையும் ஒருங்கிணைந்த எழிலார்ந்த தேவதையாகவே நம் கண்களுக்குத் தோன்றினார்....

தென்னிந்திய மக்கள் நாடக விழா!! (மகளிர் பக்கம்)

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமும், சென்னை கேரள சமாஜமும் இணைந்து தென்னிந்திய மக்கள் நாடக விழாவைச் சமீபத்தில் அரங்கேற்றினர். ஆளுமைகளின் வளாகம், அரங்கம், படத்திறப்பு, நாடக அரங்கேற்றம் என விழாக்கோலம் பூண்டிருந்தது. ‘‘கடவுளின்...

மரபணு மாற்ற உணவுகள்…!! (மருத்துவம்)

உலகம் முழுவதும் மரபணு மாற்று விதையை பற்றி பல விவாதங்கள் நடந்து கொண்டு வருகின்றன. ஆரோக்கியம் தொடர்பாகவும், சுற்றுப்புறச் சூழல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ராயல்ட்டி ரீதியாகவும் முடிவில்லா சர்ச்சைகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன....

வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி!! (மருத்துவம்)

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...