தடைகளை தாண்டி வந்தேன்!! ஜூடோ வீராங்கனை மகேஸ்வரி!! (மகளிர் பக்கம்)

ஜூடோ ஜப்பானியத் தற்காப்புக் கலையாக மட்டுமல்லாமல், அந்நாட்டின் தேசிய விளையாட்டும் கூட. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இவ்விளையாட்டு, எதிரியை நிலத்தில் வீழ்த்துவது, மல்லர் பிடி பிடித்து எதிரியைப் பணிய வைப்பது, நகர...

உடலுறவு கொள்ளும்போது யாருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது? ஏன்? (கட்டுரை)

உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. துல்லியமாக 4,557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே...

காமெடி போலீஸ்சாக வந்து மனம் பொங்க சிரிக்க செய்த வடிவேலின் நகைச்சுவைகள்!! (வீடியோ)

காமெடி போலீஸ்சாக வந்து மனம் பொங்க சிரிக்க செய்த வடிவேலின் நகைச்சுவைகள்

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்… தொழில்முனைவோர் தனலட்சுமி!! (மகளிர் பக்கம்)

வாழ்க்கையில் ஒரு சிலரே நினைத்ததை சாதிக்கின்றனர். மற்றவர்களின் கனவுகள் இறுதி வரை கனவுகளாகவே நிலைத்துவிடுகின்றன. வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் கனவு கண்டவர்களே. வாழ்க்கையில் கனவுகளும் லட்சியங்களும் இல்லாதவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. ஆனால்...

காதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்!! (அவ்வப்போது கிளாமர்)

காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண் டர் டூமாஸ் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இயற்கை யான உணவுகளை சாப்பிட்டு, தங்களது பாலியல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்தனர். அஃப்ரோடிசியாக் (காமம் பெருக்கி) என்ற...

உறவில் உச்சகட்டம் எதற்காக?தெரியுமா உங்களுக்கு…!! (அவ்வப்போது கிளாமர்)

உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவகாரத்திற்காக நீதிமன்றங்களை நாடுவதில்லை என்பதிலேயே நாம் இதனை நன்கு புரிந்து...

மருந்தே…!! (மருத்துவம்)

மருந்து என்றாலே கசப்பும், பத்தியமும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சில மருத்துவ குணம் கொண்டவற்றை பிடித்த வகையில் சாப்பிட நோய் தீருவதோடு, அடிக்கடி செய்து சுவைக்கவும் தூண்டும். * அத்திப்பழம்,...

காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்!! (மருத்துவம்)

தேசத்தின் தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து, நம் மாநிலத்தின் தலைநகரான சென்னையையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து...

புங்குடுதீவில் “காக்கைக் குஞ்சுகள்” ஆவணக் குறும்படம் திரையிடல்.. (அறிவித்தல்)

"படைப்பாளிகள் உலகம்" திரு.ஐங்கரன் கதிர்காமநாதன் (கனடா) அவர்களின் அனுசரணையில், பேராசிரியர் திரு.கா.குகபாலன், வடஇலங்கை சர்வோதய அறங்காவலர் செல்வி.பொ.ஜமுனாதேவி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் "காக்கைக் குஞ்சுகள்" குறுந்திரைப்படம் திரையிடப்படவுள்ளது. திரு.விமலராஜின் இயக்கத்தில் உருவாக்கப்படட, மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்தும்...