அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)

நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?- மகாகவி பாரதியார் பரமேஸ்வரியை கல்லூரி முடித்த உடன் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாரின் அணுகுமுறை முதலில் அன்பாகவும் மரியாதையாகவும்...

மருத்துவ குணம்மிக்க செண்பகம்!! (மருத்துவம்)

*இயற்கையின் அதிசயம் மனிதனின் இன்பத்திலும், துக்கத்திலும் பண்டைய காலந்தொட்டு இன்ைறய காலம் வரை மலர்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றன. இதற்கு மலர்களின் அழகு, மணம் மட்டுமல்லாது மருத்துவ குணங்களும் முக்கிய காரணம். அந்த...

எலும்புகளின் நண்பன்!! (மருத்துவம்)

*பாட்டி வைத்தியம் நாற்பது வயதை எட்டிய பெண்களுக்கு குறிப்பாக எடை கூடுதலாக இருக்கிற பெண்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவது இயல்பு. மூட்டுவலிக்கு காரணமாக இருப்பது எலும்புத் தேய்மானமே ஆகும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கிற காலங்களில்...

தவறி விதைக்கப்பட்ட விதைகளை நல்ல விளைநிலங்களுக்கு எடுத்துச் செல்வோம்!! (கட்டுரை)

நாட்டார் பாடல்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூலொன்று வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. என்னுள்ளே நூலாசிரியருக்கு நன்றி கூறிக்கொண்டு, ஆர்வத்துடன் தாள்களை புரட்டி வாசிக்க ஆரம்பித்தேன். வாழ்த்துரை செய்தியுடன், எனக்கும் நூலுக்குமான தொடர்பினை துண்டித்து விட்டேன்....

சகோதரி நூலகம்!! (மகளிர் பக்கம்)

எழுத்துலகில் ஆண்களுக்கு கிடைக்கும் மதிப்பு, முக்கியத்துவம் பெண் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் போற்றப்படுவதும் இல்லை. பெண்கள் சார்ந்த சிந்தனைகளை ஒரு பெண்ணால் மட்டுமே சிறப்பாக வெளியிட முடியும். பெண்கள் படைப்பை, பெண் வாசகிகள் தேடிப்...

தாய்மைக்கு கிடைத்த வெற்றி!! (மகளிர் பக்கம்)

உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஜாம்பவானாக இருந்த உசைன் போல்ட் சாதனையை அமெரிக்க வீராங்கனை அலிசன் ஃபெலிக்ஸ் முறியடித்துள்ளார். கத்தாரின், தோஹாவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடை பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 29...

அளவு ஒரு பிரச்னை இல்லை! (அவ்வப்போது கிளாமர்)

கூட்டிலிருந்து விழுந்தெழுந்து பயத்தோடு பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவைக்காக குனிந்து கொடுக்கிறது வானம். - க.மோகனரங்கன் மனோரஞ்சனுக்கு 28 வயது. படித்த வாலிபன். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு வினோத பயத்துடன் என்னைச்...

மாயவித்தை செய்யும் வெந்தயம்!! (மருத்துவம்)

பொதுவாக எல்லாருடைய அஞ்சறை பெட்டியிலும் வெந்தயம் இல்லாமல் இருக்காது. இது மசாலா பொருள் மட்டுமல்ல, மூலிகையும் கூட. மேலும் இது மிகவும் பழமையான மருத்துவ செடி என்றும் கூறலாம். வெந்தயம் என்ற மூலிகை நம்...

தூக்கத்தில் வரும் பிரச்னை! (அவ்வப்போது கிளாமர்)

உற்சாகம் தாளாத நடனக்காரன் பாட்டுச் சத்தத்தை கூட்டுவதைப் போலே இந்த இரவில் இன்னும் இன்னுமென நிலவைத் திருகுகிறான் ஒருவன். - இசை மிதுன் 12 வயது பையன். அவனுக்கு தூக்கத்தில் விந்து போக ஆரம்பித்தது....

மாசற்ற சருமத்திற்கு மாதுளை!! (மருத்துவம்)

அளவிட முடியாத நன்மைகள் நிறைந்துள்ள மாதுளம் பழம் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளது. மாதுளையின் பூர்வீகம் ஈரான் என்று சொல்லப்பட்டாலும் 5000 ஆண்டுகளாக ஈரானில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளிலும், வெப்ப நாடுகளான...

தடைகளை தாண்டி வந்தேன்!! ஜூடோ வீராங்கனை மகேஸ்வரி!! (மகளிர் பக்கம்)

ஜூடோ ஜப்பானியத் தற்காப்புக் கலையாக மட்டுமல்லாமல், அந்நாட்டின் தேசிய விளையாட்டும் கூட. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இவ்விளையாட்டு, எதிரியை நிலத்தில் வீழ்த்துவது, மல்லர் பிடி பிடித்து எதிரியைப் பணிய வைப்பது, நகர...

உடலுறவு கொள்ளும்போது யாருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது? ஏன்? (கட்டுரை)

உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. துல்லியமாக 4,557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே...

காமெடி போலீஸ்சாக வந்து மனம் பொங்க சிரிக்க செய்த வடிவேலின் நகைச்சுவைகள்!! (வீடியோ)

காமெடி போலீஸ்சாக வந்து மனம் பொங்க சிரிக்க செய்த வடிவேலின் நகைச்சுவைகள்

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்… தொழில்முனைவோர் தனலட்சுமி!! (மகளிர் பக்கம்)

வாழ்க்கையில் ஒரு சிலரே நினைத்ததை சாதிக்கின்றனர். மற்றவர்களின் கனவுகள் இறுதி வரை கனவுகளாகவே நிலைத்துவிடுகின்றன. வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் கனவு கண்டவர்களே. வாழ்க்கையில் கனவுகளும் லட்சியங்களும் இல்லாதவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. ஆனால்...

காதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்!! (அவ்வப்போது கிளாமர்)

காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண் டர் டூமாஸ் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இயற்கை யான உணவுகளை சாப்பிட்டு, தங்களது பாலியல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்தனர். அஃப்ரோடிசியாக் (காமம் பெருக்கி) என்ற...

உறவில் உச்சகட்டம் எதற்காக?தெரியுமா உங்களுக்கு…!! (அவ்வப்போது கிளாமர்)

உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவகாரத்திற்காக நீதிமன்றங்களை நாடுவதில்லை என்பதிலேயே நாம் இதனை நன்கு புரிந்து...

மருந்தே…!! (மருத்துவம்)

மருந்து என்றாலே கசப்பும், பத்தியமும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சில மருத்துவ குணம் கொண்டவற்றை பிடித்த வகையில் சாப்பிட நோய் தீருவதோடு, அடிக்கடி செய்து சுவைக்கவும் தூண்டும். * அத்திப்பழம்,...

காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்!! (மருத்துவம்)

தேசத்தின் தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து, நம் மாநிலத்தின் தலைநகரான சென்னையையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து...

புங்குடுதீவில் “காக்கைக் குஞ்சுகள்” ஆவணக் குறும்படம் திரையிடல்.. (அறிவித்தல்)

"படைப்பாளிகள் உலகம்" திரு.ஐங்கரன் கதிர்காமநாதன் (கனடா) அவர்களின் அனுசரணையில், பேராசிரியர் திரு.கா.குகபாலன், வடஇலங்கை சர்வோதய அறங்காவலர் செல்வி.பொ.ஜமுனாதேவி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் "காக்கைக் குஞ்சுகள்" குறுந்திரைப்படம் திரையிடப்படவுள்ளது. திரு.விமலராஜின் இயக்கத்தில் உருவாக்கப்படட, மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்தும்...

வியப்பூட்டும் மலர் மருத்துவம்!! (மருத்துவம்)

மூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர் இங்கிலாந்தைச்...

வியக்க வைக்கும் ஓமம்!! (மருத்துவம்)

நம் வாழ்வியல் முறையை சற்று திரும்பிப் பார்த்தால் ஓமம் பலவழியிலும் நம்முடன் இணைந்திருப்பது தெரியும். அதற்காக பண்டைய காலத்துக்குப் போய் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. சராசரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே சில சம்பவங்களை...

ஒன்பது வயதில் உலக சாதனையாளர்கள்… கவுரவ டாக்டர் பட்டம்…கலக்கும் ட்வின்ஸ்!! (மகளிர் பக்கம்)

உன்னோட வருங்காலக் கனவு என்ன?” “ஒலிம்பிக்கிலே கோல்டு மெடல் வாங்கணும். ஐ.ஏ.எஸ் படிச்சி கலெக்டரா ஆகணும்” என்கிறார் ஸ்ரீவிசாகன். “உனக்கு?”“நானும் ஒலிம்பிக்லே கோல்டு மெடல் வாங்கணும். எங்க தாத்தா ஒரு நாள் ஹார்ட் பிராப்ளம்...

இரவுக்கு ஆயிரம் கண்கள்!! (மகளிர் பக்கம்)

மன்னர் ஆட்சிக் காலத்தில் அரண்மனையை வித விதமான விளக்குகள் அலங்கரித்தன. அரண்மனை, மாடம், வீடுகள், கோயில் என எங்கு பார்த்தாலும் 2000க்கும் மேற்பட்ட பலவித விளக்குகள் புழக்கத்தில் இருந்தன. பழங்கால விழாக்களில் கதாநாயகனே விளக்குகள்தான்....

தேசியபட்டியல் அடிபிடிகள் !! (கட்டுரை)

பௌத்தத்தில், ‘மோஹ’ (மாயை), ‘லோப’ (பேராசை), ‘தோஷ’ (வெறுப்பு) என, மூன்று விசங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவையே ‘தன்ஹா’” எனப்படும் அடங்கா ஆசையின் வேர்கள் என்று குறிப்பிடப்படுவதோடு, இவை துன்பத்தை விளைவிக்கும் முக்கிய காரணிகள் என்றும்...