குழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை!! (மகளிர் பக்கம்)

“கல்வி பற்றிய விழிப்புணர்வு ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. அதனால் எனக்கு தெரிந்த சில விஷயங்களை தெரியாதவர்களுக்கும் எடுத்துச் செல்கிறேன்” என்று கூறும் திருச்செங்கோட்டை பூர்விகமாக கொண்ட பர்வதவர்த்தினி ஈஸ்வரன், கடந்த எட்டு...

ஆரோக்கியப் பெட்டகம்: வெள்ளரிக்காய்!! (மருத்துவம்)

பசியோடு இருப்பவருக்கு வயிற்றை நிரப்பும். பசியே இல்லாதவருக்கு பசியைத் தூண்டும். தேவைக்கேற்ப இரண்டாகவும் செயல்படுகிற குளுகுளு காய் வெள்ளரி. பருமன் பிரச்னை, நீரிழிவு என நோய் பாதித்த வர்களுக்கும், சரும அழகையும் இளமையையும் தக்க...

ஆரோக்கியப் பெட்டகம்: மாங்காய்!! (மருத்துவம்)

சுவைத்தால்தான் என்றில்லை... நினைத்தாலே நாவில் நீர் ஊறச் செய்வது மாங்காயும் மாம்பழமும் மட்டுமே! வருடத்தில் எல்லா நாட்களும் கிடைக்கிற மாங்காயை விட, சீசனில் மட்டுமே கிடைக்கிற மாம்பழங்கள் எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். மாங்காய் சாம்பார்,...

கலை நகராகிய கண்ணகி நகர்!! (மகளிர் பக்கம்)

கண்ணகி நகர் என்றதுமே “அங்கே தனியாகப் போக வேண்டாம், இரவில் போகவே கூடாது. அது பாதுகாப்பான இடமில்லை” போன்ற முத்திரைகளைக் குத்தி, ஒதுக்கி வைத்துவிட்டோம். ஆனால் அதன் அடையாளம் அதுவல்ல. மக்களின் இந்த தவறான...

ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா? (அவ்வப்போது கிளாமர்)

இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல்...

“உள்ளதை உள்ளபடி சொல்கிறேன்” (கட்டுரை)

அரசியல் தீர்வு என்பது, எப்பொழுது வருமென்று திடமாகச் சொல்ல முடியாது. ஆகையால், அது வருகிற வரைக்குமாவது எங்களுடைய மக்கள் தன்மானத்தோடு, சிறப்பாக வாழுகின்ற சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆக, மற்றவர்களிடத்தில் கையேந்தி நிற்காமல், தங்களுடைய...

சிறப்புமிக்க தானியங்கள்: கோதுமை!! (மருத்துவம்)

உலகம் முழுவதும் உபயோகப்படுத்தும் தானியங்களில் முதலிடம் கோதுமைக்கே. கோதுமையில் பல வகைகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். நமது நாட்டில் வட இந்தியர்கள் சப்பாத்திக்கு பஞ்சாப் கோதுமையையும், பூரிக்கு சம்பா கோதுமையையும் அதிகம் உபயோகப்படுத்துகின்றனர்....

சிறப்புமிக்க தானியங்கள்: கொண்டைக்கடலை!! (மருத்துவம்)

தென் தமிழ்நாட்டில் மட்டுமல்ல...வட இந்தியரும் அதிகம் உபயோகிக்கும் முழுப் பயறுகளில் முக்கியமானது கொண்டைக்கடலை. இதில் வெள்ளையாக உள்ளது ஹிந்தியில் ‘சன்னா’ என்றும், ஆங்கிலத்தில் ‘பெங்கால் கிராம்’ (Bengal gram) என்றும் அழைக்கப்படுகிறது. வங்காளத்தில் அதிகம்...

தெருவோர குட்டி நூலகம்!! (மகளிர் பக்கம்)

நீண்ட தூரப் பயணத்தின்போது புத்தகம் வாசிப்பது பலரது வழக்கம். இதற்காக ரயில் பயணத்தின்போது பலர் தங்களுக்கு விருப்பமான புத்தகத்தை எடுத்து செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது விருப்பமான நூலை எடுத்து செல்ல முடியாவிட்டால்...

சாதனை படைக்க அதீத தைரியம் அவசியம்!! (மகளிர் பக்கம்)

முதல் ஆண் பெல்லி நடனக் கலைஞர் - ஈஷன் ஹிலால் “எனக்கு அப்போது 10 வயது இருக்கும். என் அத்தை வீட்டில் நடனமாடிக் கொண்டிருந்தேன். திடீரென அங்கு வந்த என் பாட்டி, என்னைப் பார்த்து...

அவசியமா ஆண்மை பரிசோதனை? (அவ்வப்போது கிளாமர்)

ஐந்தாம் தலைமுறை வைத்தியர்கள், பிரத்யேக தினங்களில் தரிசனம் தருகிற லாட்ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்கு மேல் பாடம் நடத்துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால், அதைப் பற்றிய அவசர முடிவு...

அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி! (அவ்வப்போது கிளாமர்)

புளிப்பின் சுவை போலவும் தீர்க்கமுடியாத வன்மத்தைப் போலவும் கோப்பை மதுவில் வழியும் கசப்பைப் போலவும் இந்த இரவு சுடர்கிறது - சுதீர் செந்தில் நவீன் வசதியான வீட்டுப் பையன். தனி அறை... டி.வி., டிவிடி...

தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு! (அவ்வப்போது கிளாமர்)

கண்ணீர் நாறிய தலையணையுறைக்குள் பன்றிக்குட்டிகள் சிரித்துப் புரண்டன மின்னல் கொடியிழுத்து மேகரதம் செலுத்தும் கற்பனையை மூட்டைப்பூச்சியைப் போல நசுக்கினேன்... - ஜெ.பிரான்சிஸ் கிருபா காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது......

யோகாவில் அசத்தும் ஐந்து வயது சிறுமி!!! (மகளிர் பக்கம்)

இந்த வயதில் இதுபோன்ற சாதனை எல்லாம் செய்யவே முடியாது என்பவர்களின் வாயை அடைத்து சாதனை படைத்திருக்கிறாள் 6 வயது நிரம்பிய ரவீணா. இந்த பக்கம் நடந்தால் 2 நிமிடத்தில் வந்துவிடும் என கோவில்பட்டியில் யாரை...

சிறப்புமிக்க தானியங்கள் : உளுந்து!! (மருத்துவம்)

உளுந்தை ஆங்கிலத்தில் பிளாக் கிராம் (Black gram) என்று சொல்வார்கள். அதையே தோல் நீக்கி இரண்டாக உடைத்தபின் டிஹஸ்க்டு (Dehusked) என்று கூறுவதை விட்டு விட்டு பலரும் ஹிந்தியில் கூறப்படும் ஊரத் (Urad) என்று...

தீர்க்கமான தருணம் !! (கட்டுரை)

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை, இப்பத்தியில் பல விடயங்கள் எழுதப்பட்டாயிற்று. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எதிர்பார்ப்புகள், அரசியல்வாதிகளாலும் பெருந்தேசிய ஆட்சியாளர்களாலும் முஸ்லிம்கள் பெற்ற அனுபவங்கள், முன்னாள் எம்.பிக்களாக இருந்தவர்களினதும் புதுமுக வேட்பாளர்களினதும் (அவ)இலட்சணங்கள், ஒரு...

ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய்!! (மருத்துவம்)

‘வாழையடி வாழையாக’ வாழும்படி வாழ்த்துகிறோம். வாழையின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமக்குப் பயன்படுவதை அறிவோம். வாழையின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பை கி.மு. 600...

குதிரைப்பந்தய மைதானத்தில் இளம்புயல்!! (மகளிர் பக்கம்)

720 குதிரைப் பந்தயம், 7 சாம்பியன்ஷிப் கோப்பைகள் வென்று சாதனை படைத்துள்ள அவரது பெயர் ரூபா சிங். இவர் தான் இந்தியாவின் முதல் குதிரைப்பந்தய தொழில் முறை நடத்துனர். அதை விட எளிமையாக சொல்லவேண்டும்...

இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

சஞ்சிதா லண்டனில் முதுகலை படித்தபோது அறிமுகமானான் ஷான். இருவருக்கும் காதல் தீயாகப் பற்றிக் கொண்டது. படிப்பு முடிந்தது... இந்தியா திரும்பினார்கள். தங்கள் பெற்றோரிடம் பேசி திருமணத்துக்கு சம்மதமும் பெற்றார்கள். திருமணமும் முடிந்தது. நினைத்ததெல்லாம் முடிந்தாலும்...