மன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க!! (வீடியோ)

மன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க

சப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்!! (மகளிர் பக்கம்)

முழு கல்வி பெற்ற மாநிலம் என்ற பெருமைக்குரிய கேரள கிரீடத்தில் மற்றொரு மணிமகுடம் சேர்ந்துள்ளது. ஏற்கனவே பார்வைஇழந்த மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பட்டேல் கேரளாவில் சப்கலெக்டராக பொறுப்பேற்று முன்னுதாரணமாக திகழ்கிறார். தற்போது பழங்குடியினத்தை சேர்ந்த...

பெண்களை லாக் செய்யும் லாக்டவுன்!! (மகளிர் பக்கம்)

மீண்டு வர எளிய வழி! ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மூன்று மாதங்கள் ஆகின்றது. வீட்டு நபர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் பெண்களுக்கு ஏகத்துக்கும் வேலைகள் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் ‘வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளையும்’ சில...

சளி, இருமலை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில், சாலையோரத்தில், வயல்வெளிகளில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சளி, இருமல்...

சொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலியை சரிசெய்ய கூடியதும்,...

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்!! (அவ்வப்போது கிளாமர்)

ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும்...

திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்? (அவ்வப்போது கிளாமர்)

காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா...

அனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை!! (கட்டுரை)

தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவுவதனை அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனையும் சுட்டிக்காட்டி குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தும் பிரேரணை ஒன்று பாராளுமன்றில்...