கடன் பொறியா? இராஜதந்திர பொறியா? தடுமாறும் இலங்கை அரசு! (கட்டுரை)

அக்டோபர் 6 இல் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் (Quadrilateral Security Diologue ) பாதுகாப்பு கலந்துரையாடல், அமெரிக்க ராஜாங்க செயலர் மைக் பொம்பயோவின் இலங்கை விஜயத்தோடு, ஒரு புதிய இப்டோ (Indo -Pacific Treaty...

ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

வயதும் வாழ்க்கையும் ஒருநாளும் நமக்கு பின்னோக்கிச் செல்லப் போவதில்லை. தினசரி உணவுப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்தி, நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும் முதுமை என்பதை முகம் கொஞ்சமாவது காட்டிக்கொடுத்துவிடுகிறது. என்றும் பதினாறாய் வாழ நினைப்பவர்களுக்காகவே...

எக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்!! (மகளிர் பக்கம்)

எக்ஸ்ட்ரீம் மேக்கப் நிறுவனம் தனது ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல சலுகைகளை அறிவித்திருக்கிறது. இது குறித்து மேலும் பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் எக்ஸ்ட்ரீம் நிறுவனத்தைச் சேர்ந்த சர்வதேச...

பற்களுக்கு பலம் தரும் ஈச்சங்காய்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் சமையலறையில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிமையான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பற்கள், நரம்புகளுக்கு பலம் தரக்கூடியதும், வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும்...

ரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியதும், இதயம் நுரையீரலுக்கு...

டீன் ஏஜ் செக்ஸ்?!! (அவ்வப்போது கிளாமர்)

‘‘டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்... உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற குழப்பத்தில் இன்றைய பதின் பருவக்...

போர்னோ போதை!! (அவ்வப்போது கிளாமர்)

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ - புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமை பற்றி இப்படி ரசனையோடு விளக்குகிறார் வள்ளுவர். காமம் என்பதும் அப்படி ஐம்புலனின் வழியாகவும் நம்மை ஆட்கொண்டு...

அலையையும் எதிர்ப்பலையையும் சமாளிக்குமா அரசாங்கம்? (கட்டுரை)

கொரோனா வைரஸூம் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலமும் ஒட்டுமொத்தமாக, இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பெரும் தலையிடியையும் எதிர்பாராத சவால்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் சாம்பலில் இருந்தும், மனவடுக்களில் இருந்தும் மீண்டெழுவதற்கு, இலங்கை...

நெஞ்சக கோளாறுகளை போக்கும் தும்பை!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் வைத்திருக்கும் உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நெஞ்சக சளி, அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றை சரிசெய்யும்...

உடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் வைத்திருக்கும் உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பயனுள்ள, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் உள் உறுப்புகள், உடலின் மேல் பகுதியில் பல்வேறு பிரச்னைகள்...

பல்லெல்லாம் மாணிக்கப் பல்லாகுமா? (மகளிர் பக்கம்)

சொத்தைப்பல், பல் கூச்சம், வாய் துர்நாற்றம், உடைந்த பற்கள், பற்கறை, சீரான அமைப்பில் இல்லாமை, நீரிழிவு நோயாளிகளுக்கான பல் பிரச்னைகள், முதியவர்களுக்கான பல் பிரச்னைகள், பிறவியிலேயே பற்கோளாறுகள், விபத்தின் காரணமாக பல் பாதிப்பு என...

பாடி வேக்ஸிங் : ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)

நமது உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை மெழுகால் எடுக்கும் முறையே வேக்ஸிங். அதாவது வேக்ஸிங் என்றால் மெழுகு. வேக்ஸிங் பார்ப்பதற்கு மிகவும் திக்கா இருக்கும். சூடேற்றும்போது உருகத் துவங்கும். மெழுகு சூடேறினால் எப்படி உருகுகிறதோ...

முதலிரவு குழப்பங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

முதலிரவு அனுபவங்களை அதன் பின் வரும் எந்த இரவிலும் மறக்க முடியாது. மாமாவின் கேள்விகளுக்கு வெட்கி, அத்தையின் ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து ஓடி, தன் இணையின் செல்ல கேள்விகளுக்கு பதிலின்றித் திணறி, நண்பர்களின் எக்குத்தப்பான கேள்விகளுக்கு...

விதைப்பை புற்றுநோய் அலர்ட்!! (அவ்வப்போது கிளாமர்)

புற்றுநோய்... மனித இனத்தின் சாபக்கேடு. காரணம் எதுவும் இல்லாமல், உள்ளிருந்துகொண்டே உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து. இதில் ஆண்களைப் பாதிக்கும் எலும்பு புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், வாய் வழி புற்றுநோய் என்கிற பட்டியலில் தற்போது...

சீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா !! எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்!! (கட்டுரை)

சீனத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது சிறிலங்காவை சீனத்தின் குறுநில அரசாகி ( Vassal State) விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது. ஐநா மனிதவுரிமைப் பேரவை...

வெள்ளைப்போக்கை குணமாக்கும் நெல்லிக்காய்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் சாலையோரங்களில் கிடைக்கக்கூடிய மூலிகைகள், வீட்டின் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் உணவுக்கு பயன்படும் பொருட்களை கொண்டு பாதுகாப்பும் பக்கவிளைவும் இல்லாத மருத்துவத்தால் பயன்பெற்று வருகிறோம். அந்த வரிசையில் இன்று நெல்லிக்காயின் மகத்துவம் மற்றும்...

வாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாயு பிரச்னையை போக்க கூடியதும், பல்வலி, தலைவலியை...

இளநரை தொல்லை! தீர்வு என்ன? (மகளிர் பக்கம்)

என் வயது 35. நான் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய தலைமுடி இப்போதே நரைக்க ஆரம்பித்து விட்டது. இன்னும் ஐந்து வருடங்களில் தலைமுடி முழுதும் நரைத்துவிடும் போல உள்ளது. நடிகர் அஜித் போல...

மழைக்கால சரும பராமரிப்பு!! (மகளிர் பக்கம்)

தொடங்கிவிட்டது வடகிழக்குப் பருவமழை. தமிழகத்துக்குப் போதுமான தண்ணீரை வழங்கும் மழையாக புகழப்படும் மழை இந்த ஆண்டில் சற்று கூடுதலாகவே இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். வரும் டிசம்பர் வரையிலும் இம்மழைக்காலம் நீடிக்கும் என்பதும் தெரிந்ததுதான். இந்த...

முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)

முதலிரவு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையிலும், அடுத்தடுத்த நாட்களிலும் அந்த இணைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் கூர்மையானவை. அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும். காத்திருக்கும் கேள்விகள் பெண் மனதின் நாணத்தின்...

கல்யாணத்துக்கு ரெடியா?! (அவ்வப்போது கிளாமர்)

நாம் ஆண் பெண்ணாகப் படைக்கப்பட்டதன் பொது விதி மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே. தனித்தனியாக வளர்ந்து... இரு உடல்களும் இன்னொரு உயிரை உருவாக்குவதற்கான தகுதி அடையும்போதே ஒன்றன் பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைத்து வைக்கும்...

ஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை! 1956: (10) – என்.சரவணன்!! (கட்டுரை)

பண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான் 1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம்....