இருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும்!! (கட்டுரை)

இலங்கையின் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் இருபதாவது திருத்தம் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எதிர்ப்பு என்பது பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்ததைவிட வெளியே சிவில் சமூக அமைப்புக்களிடம் அதிகமாக இருந்தது. அதற்கும் மேலாக...

கண்நோயை குணப்படுத்தும் நந்தியாவட்டை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்நோய்களை சரிசெய்ய கூடியதும், உயர் ரத்த அழுத்தத்தை...

ரத்த அழுத்தத்தை குறைக்கும் அன்னாசி!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மலச்சிக்கலை போக்க கூடியதும், ஒற்றை...

சரும மென்மைக்கு கிளிசரின் சோப்!! (மகளிர் பக்கம்)

பனிக்காலம் என்பது சருமத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலகட்டம். பிறந்த குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைவருடைய சருமத்தையும் குளிர் காலத்தில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் தோல் மருத்துவர் ரவிச்சந்திரன்....

ரசாயனத்துக்கு குட்பை சொல்லுங்க!! (மகளிர் பக்கம்)

‘சின்ன வயசுல இருந்தே சும்மா இருப்பதே புடிக்காது. ஏதாவது புதுசா தெரிஞ்சுக்கிட்டே இருப்பேன். கல்யாணமாகி வந்ததும் தனியா வெளியில கூட போக முடியல. அது எனக்குள் ஒரு பெரிய டிப்ரெஷனை ஏற்படுத்தியது. நாம இப்படி...

வாலிப வயோதிக அன்பர்களே…!! (அவ்வப்போது கிளாமர்)

பாலியல் குறித்து நம் மனதுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பயமும் தயக்கமும் மருத்துவப் போலிகளின் வியாபார மந்திரமாக இருக்கிறது. பாலியல் குறித்த புரிதல் இல்லாதவர்கள் ரகசியமாகவே இதற்கான வழி தேடுகின்றனர். பாலியல் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு பலர்...

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

பெண்கள் அணிகலன், உடை, ஒப்பனை என தன்னழகை மிளிரச் செய்ய பயன்படுத்துகின்றனர். ஆண் தனது ஆளுமையால், அறிவால், உடல் கட்டழகால், திறமையால் பெண்ணை ஈர்க்க முயல்கின்றான். ஆக எந்த ஆணுக்குள்ளும் எப்போதும் ஒரு ஹீரோயிஸத்துக்கான...

20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்!! (கட்டுரை)

“சிறிலங்கா ஒரு பன்மைத்துவம் கொண்ட நாடு என்பதை அதாவது இங்கு சிங்கள தேசம் தமிழர் தேசம் மற்றும் முஸ்லிம்களையும் கூட தேசமாக அங்கீகரிக்க மறுத்து பன்மைத்துவத்தை நிராகரிக்கும் மனோநிலையும் மறுதலிப்பும் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தொடர்ச்சியாக...

உடலுக்கு பலம் தரும் தினை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், எலும்பு மற்றும் நரம்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும்,...

மூலநோய்க்கு மருந்தாகும் துத்தி!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆசனவாய் கடுப்பை போக்க கூடியதும், மூலநோயால்...

பெண்மை எழுதும் கண்மை நிறமே!! (மகளிர் பக்கம்)

கருமை நிற முடிக் கற்றைகளுக்கு நடுவே வெள்ளை முடி தென்பட்டால் பதட்டம் எங்கிருந்துதான் தொற்றிக்கொள்கிறதோ தெரியவில்லை. விளம்பர மோகத்தால் ஈர்க்கப்பட்டு, கடைகளில் விற்பனையில் இருக்கும் கண்ட கண்ட தயாரிப்புகளை வாங்கி தலைமுடிகளில் பயன்படுத்தி உடல்...

வீட்டிலே செய்யலாம் மெனிக்யூர்!! (மகளிர் பக்கம்)

பெரும்பாலும் மருத்துவர்கள் கை விரல்களில் உள்ள நகங்களை வைத்தே, நமக்குள்ள நோயைக் கண்டுபிடித்துவிடுவார்கள். சிலர் பார்க்க மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்களின் கூந்தல் பார்க்க அடர்த்தியாகவும், நீளமாகவும் அழகான தோற்றத்திலும் இருக்கும்....

கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை...

எய்ட்ஸை கண்டறிய புதிய கருவி! (அவ்வப்போது கிளாமர்)

இன்றைய தினம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலாவைப் போல சென்ற நூற்றாண்டில் மக்களைப் பீதியடையச் செய்த மிகக் கொடிய நோய் எய்ட்ஸ் (AIDS). முதன்முதலில் 1981ம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது. 1985ம் ஆண்டில்...

20ஆவது திருத்தச் சட்டமூலம்: உள்வீட்டு எதிர்ப்புகள் எடுபடாது!! (கட்டுரை)

அரசமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் நகல் மீதான உயர்நீதிமன்றத்தின் விசாரணை, கடந்த ஐந்தாம் திகதி முடிவடைந்ததோடு, அதன் வியாக்கியானம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு, 10ஆம் திகதி அனுப்பப்பட்டு இருந்தது. உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி,...

மிளகு !! (மருத்துவம்)

மருந்தாகவும் உணவாகவும் பயன்படுகிற, அடுக்களையில் அஞ்சறைப் பெட்டியில் அனைவர் இல்லத்திலும் தவறாது வைத்திருக்கும் ஒரு பொருள் மிளகு ஆகும். உணவுக்கு சுவை தரும் இந்த மிளகு, மருந்தாகி உடல்நலமும் காப்பதாக அமைகிறது என்பதையே இந்த...

உடல் சோர்வை போக்கும் பொன்னாங்க!! (மருத்துவம்)

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல நோய்கள் நம்மை பற்றுகிறது. சிறுநீர்தாரையில் எரிச்சல், அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நலம் தரும்...

உடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி! (மகளிர் பக்கம்)

நாம் சாதாரணமாக நினைக்கும் அசாதாரணமான பழம் தர்பூசணி. இதில் 91% நீர்ச்சத்து இருப்பதால் ‘தண்ணீர்ப்பழம்’ என்று பரவலாக அழைக்கப்படுகிறது. தர்பூசணி உடல் வறட்சியைப் போக்கி நீர்ச்சத்தை அதிகரித்து உடனடி ஆற்றல் தருவதோடு உடல் வெப்பம்,...

சரும பளபளப்பிற்கு வாழை!! (மகளிர் பக்கம்)

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தினை சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.வைட்டமின் ஏ, வைட்டமின் பி6,...

மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?! (அவ்வப்போது கிளாமர்)

வாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...

குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும்....

பழங்கள்ளின் போதைதர ‘பாட்டனார்’ இருக்கின்றார்!! (கட்டுரை)

இலங்கையில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் பங்குபற்றிய, நிகர்நிலை கலந்துரையாடல் ஒன்று, சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. ‘தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்’ என்ற அமைப்பு நடத்திய இந்தக் கலந்துரையாடல், ‘இன்றைய பூகோள அரசியல்...

மிளிர வைக்கும் கப்பிங் ! (மகளிர் பக்கம்)

ஏதேதோ பிரச்சினைகள் இருக்க, சிலருக்கு தங்கள் நிறத்தை கூடுதல் நிறமாக்குவது, தலை முடியைப் பாதுகாத்துக் கொள்வது என இவர்களது பிரச்சினை இமாலய அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு சாட்சி இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலரைக் காணலாம்....