புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித்...

இது சாதாரண பிரச்னை அல்ல!! (மருத்துவம்)

*எச்சரிக்கை காற்று மாசு என்பது ஏதோ சாதாரண சுற்றுச்சூழல் சீர்கேடு மட்டும் இல்லை. இது நம் ஆரோக்கியத்திலும் கடுமையான பின்விளைவுகளை உண்டாக்கி வருகிறது. எனவே இது குறித்து அதிக விழிப்புணர்வும், தடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவசியம்....

பொறியாக மாறிய ஜெனீவா !! (கட்டுரை)

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக, இம்மாதம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் பிரேரணையை, எதிர்கொள்ளும் வகையில், சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது. அதில் ஓர் அம்சமாகவே, மனித உரிமை விடயங்களில்...

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…? (அவ்வப்போது கிளாமர்)

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட... இப்படி...

உணர்வையும் சொல்லும் உதடுகள்!! (மகளிர் பக்கம்)

ஒருவரது முகத்தில் கண்களுக்கு இணையானவை உதடுகள். உள்ளத்து உணர்வுகளை கண்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றனவோ, அதே போலத்தான் உதடுகளும். நாம் சோகமாக இருந்தால் உதடுகள் கீழ் நோக்கியும் சந்தோஷப்பட்டால் மேல் நோக்கியும் இருக்குமாம். முகத்துக்கான மேக்கப்பில்,...

பாதகம் வராமல் பாதங்களை பாதுகாக்கலாம்!! (மகளிர் பக்கம்)

முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் பாதங்களுக்குத் தருவது இில்லை. ஆனால் பாதங்களைக் கவனிக்காவிட்டால், உடல் நலத்துக்குப் பாதகம்தான். பாதங்களைப் பராமரிக்காவிட்டால், அழுக்கு, சொரசொரப்பு, வெடிப்பு, சுருக்கம் எனப் பல பிரச்னைகளால் அவற்றின் அழகு கெடுவதுடன்,...

தேங்காயின் மகத்துவம்!! (மருத்துவம்)

நம்முடைய அன்றாட சமையலில் தேங்காய் மிகவும் பிரதான இடம் வகித்து வருகிறது. இட்லிக்கு சட்னியாக இருந்தாலும், பொரியலுக்கு அலங்கரிக்க, குருமா குழும்பு, காரக்குழம்பு என பல உணவுகளில் தேங்காய் சேர்க்காமல் இருக்க மாட்டோம்.தேங்காயை அப்படியே...