சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்!! (வீடியோ)

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்

பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு!! (கட்டுரை)

மூலைக்கு மூலை, ‘உங்கள் பிள்ளைகளைப் பட்டதாரியாக்குங்கள்’ என்று விளம்பரங்கள் நிறைந்து வழியும் காலகட்டத்தில், ‘பட்டப்படிப்பு’ என்பது சமூக அந்தஸ்தின் முக்கிய குறிகாட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில், எப்படியாவது எமது பிள்ளையும் ஒரு பட்டத்தைப் பெற்றுவிட வேண்டும்...

உறவில் உச்சகட்டம் எதற்காக?தெரியுமா உங்களுக்கு…!! (அவ்வப்போது கிளாமர்)

உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவகாரத்திற்காக நீதிமன்றங்களை நாடுவதில்லை என்பதிலேயே நாம் இதனை நன்கு புரிந்து...

பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா? (அவ்வப்போது கிளாமர்)

கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில் சில நிமிடங்கள் வரை நீடிக்கிறார்கள். அதனால் மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும்...

இனி காத்திருக்க வேண்டியதில்லை!! (மருத்துவம்)

விலங்குகளின் இதய வால்வுகள் மனிதனுக்குப் பொருந்துமா? ‘பொருந்தும்’ என்கிறார் டாக்டர் கே.எம்.செரியன். இன்று இந்தியா முழுவதும் ’பைபாஸ் சர்ஜரி’ பிரபலமடைந்ததற்கு முக்கிய காரணமான இவர், உலகப்புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். இந்தியாவின்...

இதய வால்வு கோளாறுகள்!! (மருத்துவம்)

மனித இதயத்தில் மைட்ரல் வால்வு, டிரைகஸ்பிட் வால்வு, மகாதமனி வால்வு, நுரையீரல் தமனி வால்வு என மொத்தம் நான்கு வால்வுகள் உள்ளன. அவற்றில் ஏற்படுகின்ற நோய்களை இதய வால்வு கோளாறுகள்’ என்று பொதுவாக அழைப்பது...

வீட்டு வேலை தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள்..! (மகளிர் பக்கம்)

கொரோனா பாதிப்பால், ஸ்தம்பித்து இருந்த உலகம், மீண்டும் இயல்பு நிலைக்கு நகர ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் பலரின் வாழ்வாதாரம் மீளாத துயரத்தில் உள்ளது. குறிப்பாக இடம்பெயர் தொழிலாளர்கள் பல பிரச்னைகள் மற்றும் சவால்ககளை சந்தித்து வருகிறார்கள்....

வைகறையில் விழித்தெழு… புத்துணர்வு பெற்றிடு!! (மகளிர் பக்கம்)

‘பின் தூங்கி, முன் எழுபவள் பெண்!’’ நவநாகரிக இளம் பெண்களுக்கு வேண்டுமானால் இந்த முதுமொழி அர்த்தமற்றதாகவும், எரிச்சல் ஊட்டுவதாகவும் இருக்கலாம். பிரிட்டன், ஸ்காட்லாந்தில் உள்ள NCRI(National Cancer Research Instituteல், இதனை அடிப்படையாகக் கொண்டு...