சதொச எட்டாக்கனியா? தாழ்திறவாய் !! (கட்டுரை)

அரசாங்கத்தால் நாட்டின் நாலாபாகமும் திறக்கப்பட்டிருக்கும் சதொச விற்பனை நிலையங்கள் மூலம், மக்களுக்கு அரச உத்தரவாதம், நியாய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனாலும் இவ்வாறான வரப்பிரசாதங்களும் சலுகைகளும், கிராமப்புற மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே அமைந்துள்ளன....

கலவியில் முத்தம்!! (அவ்வப்போது கிளாமர்)

தொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம் ஆகும். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்ந இடங்களாகும். கலவியில் அனுபவம்...

தாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி!! (அவ்வப்போது கிளாமர்)

அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல் இந்த தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம். சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது ஆனால் பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தை...

பாதங்களை பாதுகாக்கும் பயிற்சிகள்!! (மருத்துவம்)

பாதங்களைப் பாதுகாப்பதற்கென்று சில பிரத்யேகமான பயிற்சிகள் இருக்கின்றன. பிசியோதெரபிஸ்ட் அல்லது மருத்துவ வல்லுநரின் ஆலோசனை பெற்று இந்த பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளும்போது முழுமையான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். Ankle Stretch ஒரு துணியின் விரிப்பில்...

இப்போதைக்கு தூதுவளைதான் தேவை!! (மருத்துவம்)

சளி, இருமல், காய்ச்சல் முதலான உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகை களில் தூதுவளையும் ஒன்று. உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய தூதுவளைக்கு ‘கபநாசினி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. * தூதுவளை...

ஒரே படம் மூலம் உயரத்துக்குச் சென்றவர் வசுந்தரா தேவி!! (மகளிர் பக்கம்)

‘இவா ஊதுவா… அவா வருவா…’ தமிழ்த் திரையுலகின் சகலகலா வல்லவராக அறியப்பட்ட நடிகர் ரஞ்சன் ‘மங்கம்மா சபதம்’ திரைப்படத்தில் கதாநாயகி மங்கம்மாவாக நடித்த பேரழகி வசுந்தரா தேவியைப் பார்த்து இந்த வசனத்தைப் பேசுவார். அப்போதெல்லாம்...

வெளித்தெரியா வேர்கள்: இந்தியாவின் ‘காட் மதர் ஆப் கார்டியாலஜி’ டாக்டர் பத்மாவதி!! (மகளிர் பக்கம்)

இந்தியர்களில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதில் 50 வயதிற்குட்பட்டவர்கள் 50 சதவீதத்தினர். 40 வயதிற்குட்பட்டவர்கள் 25 சதவீதத்தினர். இப்படி இந்திய இளைஞர்களுக்கிடையே இருதய நோய் அதிகரித்துக் கொண்டே வருவது உண்மையிலேயே கவலையளிக்கிறது..!” - டாக்டர் பத்மாவதி.இந்தியாவின்...