ஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன? (அவ்வப்போது கிளாமர்)

பொதுவாகவே பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாக் கருதி ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதனால் ஆண்கள் அவசரமாக தங்கள் முடித்து விட பார்க்கிறார்கள். உறவில் அவசரத்துக்கு இடமில்லை என்பதை எடுத்துச் செல்ல...

ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன? (அவ்வப்போது கிளாமர்)

பெண்களின் ஓரினச்சேர்க்கையை லெஸ்பியனிஸம் என்கிறோம். ஆண்களின் ஓரிச்சேர்க்கையை கே என்கிறோம். இந்த இரண்டையும் சேர்த்து பொதுவாக ஹேமாசெக்ஸ் என்று கூறுகிறோம். வெகு காலத்திற்கு இந்த ஓரினச்சேர்க்கையானது மனிதர்களுக்கு மட்டுமான ஒரு விசித்திர மனமாற்றம் என்று...

இதயத்தை வலிமையாக்கும் நடைபயிற்சி!! (மருத்துவம்)

நோய் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கிய சாதனம் நடைபயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்கு கொண்டாட்டமாக போய்விடுகிறது. உடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள, பிட்டான உடல்வாகு பெற ஆரம்பத்தில்...

இதய நோயாளிகளுக்கும் உண்டு உடற்பயிற்சி!! (மருத்துவம்)

‘‘ஆரோக்கியத்தைப் பெறவும், கட்டுடலைப் பராமரிக்கவும் மட்டுமே உடற்பயிற்சிகள் இருக்கின்றன என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், தீவிரமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டவருக்கும் கூட உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் இதய நோயாளிகளுக்கும் கூட உடற்பயிற்சிகள் உண்டு....

பள்ளியில் தினமும் தோப்புக்கரணம் போடணும்! ! (மகளிர் பக்கம்)

பள்ளிகளில் குழந்தைகள் வீட்டுப்பாடம் முடிக்காமல் குறும்பு செய்தால், ஆசிரியர் அந்த குழந்தைகளை காதைப்பிடித்து தோப்புக்கரணம் போட சொல்வார். அதே போல, கோவில்களிலும் விநாயகரை வழிபடும் போது, கைகளை குறுக்காக எடுத்துச்சென்று, வலதுகையால் இடது காதையும்,...

ZUMBA FOR STRAYS..! (மகளிர் பக்கம்)

உடல் பருமன் பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்சினையாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க இவர்களின் சபதம் ‘நாளையில் இருந்து வாக்கிங்’ என்பதுதான். ஆனால், நிகழ்வது வேறு. காலை எழுந்தவுடன் வேலைச்சூழலும், சோம்பலும் சேர்ந்து உடற்பயிற்சிக்கு...

அமரர் தர்மசீலன் நினைவுகள் !! (கட்டுரை)

சமூக, கலை இலக்கியத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த அமரர் தர்மமாவின் இழப்பு இடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் அமைப்பாளர் அ.லெட்சுமணனால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்...