இசையையும் ஆன்லைனில் கற்கலாம்! (மகளிர் பக்கம்)

மார்கழி என்றாலே கச்சேரி மாதம் என்றாகிவிட்டது. விடியற்காலையில் தெருவீதியில் பஜனை பாடிக்கொண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை செல்வது வழக்கமாக இருந்தது. இன்றும் இந்த முறைகளை சில இடங்களில் கடைப்பிடித்தாலும், நகர வாழ்க்கையில் இவை...

கரகாட்டக் கலையின் கதாநாயகி வாஞ்சூர் கஸ்தூரி!! (மகளிர் பக்கம்)

எட்டு வயதில் ஆட்டத்திற்காக எட்டு வைத்த கால்கள், அதில் எட்டு திக்கும் அதிருகின்ற சலங்கை, உச்சந்தலையில் பச்சைக்கிளி கரகம் என கடந்த 35 ஆண்டுகளாக தமிழகம் முழுதும் இவரின் சலங்கை ஒலி கேட்காத மேடை......

சருமத்தை பளபளப்பாக்கும் கரும்பு!! (மருத்துவம்)

பொங்கல் என்றால் நினைவுக்கு முதலில் வருவது கரும்பு. திண்ணையில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் கரும்பில் பல மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன. * கரும்பின் சாறில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் தொண்டைப் புண், வயிற்றுப்புண்...

ஏழைகளின் ஊட்டச்சத்து சுரங்கம் முருங்கைக்கீரை!! (மருத்துவம்)

இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட முருங்கை மரமானது, உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது. இது பொதுவாக ‘முருங்கைக்காய் மரம்’ அல்லது ‘‘ஹார்ஸ்ரேடிஷ் ட்ரீ’ என்று அழைக்கப்படுகிறது. முருங்கை கடுமையான வறட்சியிலும் மற்றும்...

டேட்டிங் ஏன் எப்படி? (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி வேப்பை உச்சியில் தவிட்டுக்குருவி ஒன்று எதற்கோ கத்தியதற்கு நீதான் கூறினாய் அம்மணி அதற்குத்தான் கத்துகிறது என...- வா.மு.கோமு மிலனுக்கு வெளிநாட்டு கால்சென்டரில் வேலை. அவனுடைய நண்பர்கள்...

பூட்டி வைக்காதீர் !! (அவ்வப்போது கிளாமர்)

யாருமற்ற மாடத்தில் எப்போது மீண்டும் நாங்கள் இருவரும் சாய்ந்து கிடக்கப் போகிறோம் மினுக்கும் கண்ணீர் தாரைகளை நிலவொளியில் துடைத்தெறிந்து - சீன மகாகவி துஃபு சபரிநாதனுக்கு 40 வயது. எதிர்பாராமல் வந்த மார்பகப் புற்றுநோயால்...