கலை வடிவங்களுக்கும் பாடத்திட்டங்கள் வரவேண்டும்!(மகளிர் பக்கம்)

குழந்தைகளுக்கு கல்வி என்பது சுமையாக இல்லாமல் சுகமாக அமைவதற்கு ஒரு சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்புணர்வோடு செயல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் விளையாட்டு, நடனம், பாட்டு போன்ற கலைகளின் துணை கொண்டு பாடங்களை கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த வகையில்...

அன்பான கவனிப்பும் சிறப்பான மருத்துவமும் வாழ்வை மீட்டுத்தரும்!(மகளிர் பக்கம்)

இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய், புற்றுநோய். குறிப்பாக இது பெண்களை மார்பகப் புற்றுநோய் வடிவில் தாக்குகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடமும் ஒரு பெண்ணுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அந்தளவுக்கு இந்நோயின்...

நீரும் மருந்தாகும்!(மருத்துவம்)

‘‘தண்ணீர் என்பது எண்ணற்ற சத்துக்களைக் கொண்ட ஓர் உணவுப் பொருள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மினரல் வாட்டர் என்ற பெயரில் நாம் குடித்துக் கொண்டிருக்கும் நீரில் தண்ணீருக்கான சத்துக்கள் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரிய கேள்விதான்....

தண்ணீருக்கு மாற்றே இல்லை!# Save Water!!(மருத்துவம்)

மார்ச் 22 - சர்வதேச தண்ணீர் தினம் திரும்பத் திரும்ப சொல்லித்தான் ஆக வேண்டும். ஆம்... நீரின்றி அமையாது உலகு! மனிதனுக்கு மட்டுமில்லாமல், உயிர் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தண்ணீர் என்பது மிகமிக அவசியம்....

காதலிக்க நேரமில்லை!!(அவ்வப்போது கிளாமர்)

திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு Sexless Marriage என்ற பெயர் வேறு...

ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்?!(அவ்வப்போது கிளாமர்)

கற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தாள். வார விடுமுறையானால் தன் தோழிக்குப் பிடித்த ஸ்நாக்ஸ், பெர்ஃப்யூம், உள்ளாடை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொண்டு கைகள் கனக்க தன் தோழியை சந்திக்க பயணமாவாள்....