கோடைக்கு இதம் தரும் மோர்!! (மகளிர் பக்கம்)

கோடைக்கு இதம் தரும் விஷயங்களில் ஒன்று குளிர்ந்த மோர் அருந்துவது. இதன் அருமை அறிந்துதான் அந்நாள் முதல் வெயிலில் வீடு தேடி வருபவர்களுக்கு மோர் தந்து உபசரிக்கிறோம். கோடையில் தாகம் தணிப்பது மட்டுமின்றி, நாவறட்சிக்கும்...

கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

*கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய்த்துருவலுடன் ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து சாம்பார் செய்தால் வெங்காயச் சாம்பார் மாதிரி மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். *முள்ளங்கியை தோல் சீவி கொப்பரை சீவலில்...

மறந்து போன பாட்டி வைத்தியம்!!(மருத்துவம்)

உலக நாடுகள் முழுமையும் அந்தந்த நாடுகளில் இருக்கிற இனகுழுக்களுக்கான பாரம்பரிய மரபுசார் மருத்துவமுறைகள் ஆரோக்கிய வாழ்விற்கான முறைகள் இருக்கின்றன. இன்றைய சூழலில் ஏறத்தாழ 150 நாடுகளில் உலக சுகாதார மையம் சொல்கிற வழிமுறைப்படியான விதிகளும்...

சருமம் காக்கும் ‘ஆளி விதை’!!(மருத்துவம்)

ஆரோக்கியம் தரும் விதைகளில் சென்ற இதழில் சியா விதைகளைப் பற்றி சொல்லியிருந்தோம். அந்த வரிசையில் இம்முறை ஆளிவிதையைப் பற்றி பார்ப்போம். ஆளி விதை நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான். ஆனாலும்,...