தீப்புண்களை ஆற்றும் கரும்பு!! (மருத்துவம்)

பொங்கல் என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது ஆறடியில் வளர்ந்து நிற்கும் கரும்பு தான். உலகில் அதிக அளவில் கியூபா நாட்டில் தான் கரும்பு விளைவிக்கப்படுகிறது. பொங்கல் திருநாளில் வீட்டில் கரும்பு வாங்கி கதிரவனுக்கு படைப்பது...

பூச்சிகளை மாயமாக்கும் பெருங்காயம்!! (மருத்துவம்)

*செடிகளைச் சுற்றி ஆழமாகக் குழி வெட்டி, வீடு பெருக்கும்போது சேரும் குப்பைகளை, முக்கியமாக சிறு பேப்பர் துண்டுகள், காய்கறித் தோல்கள், காலாவதியான வைட்டமின் மாத்திரைகள், டானிக் போன்றவற்றை இந்தக் குழிகளில் நிரப்பி மண்ணைப்போட்டு மூடிவிட்டால்...

சிறு தொழில் – ஆன்லைனில் ஆடைகள் விற்கலாம் !!(மகளிர் பக்கம்)

அண்டை வீட்டாருடன் கூட பேசி பழக முடியாமல், குடும்பத்தினருடனும் கூட தனி மனித இடைவெளியை பின்பற்றி வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நமக்கு ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பது எப்படி என்று விளக்குகிறார்...

கிரியேட்டிவிட்டி இருந்தால் கை நிறைய வருமானம் பார்க்கலாம்!(மகளிர் பக்கம்)

கல்லிலே கலை வண்ணம் கண்டார் என்ற பழமொழிக்கு ஏற்ப பெண்கள் கையில் இருக்கும் பொருட்களை வைத்து கலை நயமிக்க பொருட்களை உருவாக்குகின்றனர். பேரிடர் காலங்களில் பல்வேறு மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கும்போது வாய்ப்புகளை...