அஜீரணக் கோளாறுக்கு உடனடி வைத்தியம்! (மருத்துவம்)

அஜீரணக் கோளாறு இன்று பலரும் அடிக்கடி சந்திக்கும்  பெரும் பிரச்சனையாக  இருக்கிறது. சரியாக சாப்பிடாதது, சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாகாதது, காரமான உணவு, சாப்பிட்டவுடன் படுப்பது, மன அழுத்தம், பதற்றம், மது அருந்துதல், புகைபிடித்தல்...

வாய்ப்புண்களைப் போக்கும் மணத்தக்காளி கீரை!! (மருத்துவம்)

கீரைகளில் மணத்தக்காளிக்கு ஒரு முக்கியமான இடமுண்டு. எல்லா பகுதிகளிலும் எளிதாகக் கிடைக்கக்கூடிய கீரை இது. கொங்கு வட்டாரப் பகுதிகளில் இதனை சுக்கட்டிக் கீரை என்றும் சொல்வார்கள். தென் தமிழகப் பகுதிகளில் மிளகுத் தக்காளி, குட்டித்...

ஜாதிக்காய் நேச்சுரல் வயகரா!! (அவ்வப்போது கிளாமர்)

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயகராவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ...

டச் பண்ணாமலே மூட் வரவைக்கணுமா!! (அவ்வப்போது கிளாமர்)

ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும். பூக்களின் வாசம்...

நவராத்திரி நைவேத்தியங்கள்!! (மகளிர் பக்கம்)

துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவருக்கும் மூன்று நாட்கள் பூஜை செய்து கொலு வைத்து இல்லங்களிலும், கோயில்களிலும் நைவேத்தியம் செய்து அதனை விநியோகிப்பது வழக்கம். சுண்டல், பாயசம், புட்டு, சாதங்கள் செய்து ஒவ்வொரு நாளுக்கும் ஏற்றவாறு...

சங்க கால உணவுகள்!! (மகளிர் பக்கம்)

நாம் இன்று செட்டிநாடு, கொங்கு நாடு, சைனீஸ், மெக்சிகன், இத்தாலியன் என பலவிதமான உணவுகளை உண்டு மகிழ்கிறோம். ஆனால் நம் பழந்தமிழர்கள் உடலுக்கு ஆரோக்கியமான உணவினை மட்டுமே சமைத்து உண்டு வந்துள்ளனர். அவர்கள் விட்டு ...