10 நிமிடத்தில் சிறுதானிய உணவுகளை சமைக்கலாம்!(மகளிர் பக்கம்)

‘நம்முடைய பாரம்பரிய உணவிற்கு எப்போதுமே ஒரு தனிப்பட்ட டிமாண்ட் உண்டு. ஆனாலும் மக்கள் துரித உணவகத்தைதான் தேடிப் போறாங்க. அந்த மோகத்தை குறைக்க நம்முடைய பாரம்பரிய உணவினை எளிதில் சமைக்கக்கூடிய ரெடிமேட் உணவுப் பொருளாக...

சாக்லெட்டில் தஞ்சாவூர் பெரிய கோவில்!(மகளிர் பக்கம்)

சென்னையில் வசித்து வரும் சுபத்ரா ப்ரியதர்ஷினி பிரபல சாக்லெட் கலைஞர். சுவையான சாக்லெட் வகைகள் செய்வது மட்டுமில்லாமல் அதில் பல கலை வடிவங்களை உருவாக்குவதிலும் வல்லவர். சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட்டிற்காக 32 காய்களுடன் 64...

X க்ளினிக்…சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை! (அவ்வப்போது கிளாமர்)

ஒரு வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அங்கு மூன்று வயதுக் குழந்தை ஒருவன் துறுதுறுவென விளையாண்டுகொண்டிருந்தான். குழந்தையைப் பார்த்த உறவினர்கள் அதன் அழகில் மயங்கி கொஞ்சினார்கள். திடீரென குழந்தை ஓர் ஓரமாய் போய் அமர்ந்து தன்...

X க்ளினிக்… சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!(அவ்வப்போது கிளாமர்)

ஓர் இளம் தம்பதிகள் முதலிரவுக்குள் நுழைகிறார்கள். தாம்பத்யம் குறித்து எத்தனையோ கற்பனைகள், ஆசைகள் இருவரின் மனதிலும் பட்டாம்பூச்சிகளாய் படபடக்கின்றன. மனதில் குறுகுறுப்பும் தவிப்பும் மெல்லிய பதற்றமும் இருவருக்குமே இருக்கின்றன. ஆசையாசையாய் பேசி, மெல்லத் தழுவி,...

நொச்சி வளர்த்தால் நூறு நன்மை!(மருத்துவம்)

மூக்கு அடைத்துக் கொண்டதா... நீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தால் போதும்...’  ‘இடுப்பில் வலி இருக்கிறதா... கொதிக்கும் நீரில் நொச்சி இலையைப் போட்டு நன்றாகக் குளிக்கலாமே...’,  ‘கொசுவை விரட்ட...

மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!!(மருத்துவம்)

அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும்...