வெளிநாட்டிற்கு பறக்கும் வாழைநார் கூடைகள்!(மகளிர் பக்கம்)

வாழைநார் புடவை, வாழைநாரில் நகைகள் தொடர்ந்து வாழைநாரில் அழகான கூடைகளை புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் உள்ள பெண்கள் பின்னி வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் இதனை...

தொழிலுக்கு பாலமாக அமைந்த இரண்டு தலைமுறை நட்பு!(மகளிர் பக்கம்)

செக்கு எண்ணெய் நம் முன்னோர் காலத்தில் இருந்து காலம் காலமாக நாம் பயன்படுத்தி வந்த எண்ணெய். ஆனால் சில காலமாக எல்லோரும் ரீபைன்ட் எண்ணெய்க்கு மாறி இருந்தோம். தற்போது மீண்டும் பலர் செக்கு எண்ணெய்க்கு...

அழகுக் குறிப்புகள் 10! (மருத்துவம்)

கடலை மாவையும், கோதுமை மாவையும் சம அளவில் எடுத்து நன்கு சலித்து அதைக் காய்ச்சிய பாலில் கலந்து முகம், கை, கால்களில் தடவி வந்தால், முகத்திலுள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும். வெட்டி வேரைக் காய...

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!!(மருத்துவம்)

எனக்கு வயது 50. நான் கடந்த ஆண்டு முதல் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகிறேன். தற்போது இந்த நோய் என் மனைவிக்கும் பரவி உள்ளதோ என சந்தேகமாக உள்ளது. யானைக்கால் நோய் ஏன்...

அளவு ஒரு பிரச்னை இல்லை!(அவ்வப்போது கிளாமர்)

மனோரஞ்சனுக்கு 28 வயது. படித்த வாலிபன். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு வினோத பயத்துடன் என்னைச் சந்திக்க வந்திருந்தான். என்ன பிரச்னை என விசாரித்தேன். ஆணுறுப்பு நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே போகிறது...

அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)

நல்லதோர் வீணை செய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?- மகாகவி பாரதியார் பரமேஸ்வரியை கல்லூரி முடித்த உடன் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாரின் அணுகுமுறை முதலில் அன்பாகவும் மரியாதையாகவும் இருந்தது....